Karur Stampede: கரூரில் தொடரும் மரணம்… பலி எண்ணிக்கை 40 ஆக உயர்வு

Karur Stampede Death Count: கரூரில் நேற்று நடைபெற்ற விஜய்யின் பிரச்சாரக் கூட்டத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி சிகிச்சை பெற்று வந்த கவின் (34) என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதனால் பலி எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது. 

ஆசிய கோப்பை இறுதி போட்டி: இந்தியாவின் பிளேயிங் 11.. பும்ராவா இருக்காரா?

ஆசிய கோப்பை தொடர் கடந்த செப்டம்பர் 09ஆம் தேதி தொடங்கி தற்போது இறுதி கட்டத்தை எட்டி இருக்கிறது. இத்தொடர் இன்றுடன் நிறைவடைகிறது. இறுதி போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இதற்காக இரு அணிகளுமே தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் இந்திய அணியே இப்போட்டியை வென்று கோப்பையை கைப்பற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால், இத்தொடரிலேயே ஏற்கனவே இரண்டு முறை பாகிஸ்தான் அணியை இந்திய அணி வீழ்த்தி உள்ளது. இதன் காரணமாகவே இந்திய அணி வெற்றி … Read more

ரூ.713.4 கோடி செலவில் தாம்பரம்-செங்கல்பட்டு நான்காவது  ரயில் பாதைக்கான ஆய்வு நிறைவு…

சென்னை:  ரூ.713.4 கோடி செலவில் தாம்பரம்-செங்கல்பட்டு நான்காவது  பாதைக்கான இருப்பிட ஆய்வை தெற்கு ரயில்வே நிறைவு செய்துள்ளது தாம்பரம் மற்றும் செங்கல்பட்டு இடையே முன்மொழியப்பட்ட நான்காவது பாதைக்கான இறுதி இருப்பிட ஆய்வை (FLS) தெற்கு ரயில்வே நிறைவு செய்துள்ளது. 31 கிமீ நீளம் கொண்ட இந்த ரயில் பாதைக்கான ஆய்வுகள் பணிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில், தற்போது முடிவடைந்து, திட்ட அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது. தற்போது, ​​வரையறுக்கப்பட்ட பாதை திறன், தேவை அதிகரித்து … Read more

கரூர்: 'எல்லா அரசியல் கட்சிகளும் சேர்ந்து ஒரு முடிவுக்கு வர வேண்டும்'- செல்வப்பெருந்தகை

கரூரில் தவெக நடத்திய தேர்தல் பிரச்சாரத்தில் 39 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்தத் துயர சம்பவத்திற்கு அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் கரூர் கூட்ட நெரிசலில் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்த பின் காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை பேட்டி அளித்திருக்கிறார். “மிகவும் வேதனை அளிக்கிறது, வருத்தம் அளிக்கிறது. இதுபோன்ற அசாம்பாவிதங்கள், பலிகள் இனிவரும் காலங்களில் ஏற்படக்கூடாது. விஜய் பிரசாரம் கரூர் எல்லா அரசியல் கட்சிகளும் … Read more

சோகத்தின் பெரும் அடையாளமாக மாறிப்போன கரூர் வேலுசாமிபுரம் – புகைப்படத் தொகுப்பு

கரூர்: சிதறிக்கிடக்கும் காலணிகள், தவெக தொண்டர்கள் அணிந்திருந்த கசங்கிய கட்சி துண்டுகள், கிழிந்து கிடக்கும் பேனர்கள் என கரூர் வேலுசாமிபுரத்தின் கூட்டம் நடந்த இடம் சோகத்தின் அத்தனை வடுக்களையும் வெளிப்படுத்துவதாக உள்ளது. நடிகரும் தவெக தலைவருமான விஜய் தங்கள் பகுதிக்கு வருகிறார் என்பதால் அப்பகுதி மக்கள் நேற்று அடைந்த உற்சாகத்தை பல்வேறு தொலைக்காட்சிகளும் சமூக ஊடகங்களும் வெளிப்படுத்தியதை அத்தனை எளிதில் மறந்துவிட முடியாது. ஆனால், அந்த உற்சாகம் இன்று அப்பகுதியின் மாபெரும் சோகமாக மாறியுள்ளது. கூட்டம் நடந்த … Read more

ஆட்டோ ஓட்டுநர்களுக்கு ஆண்டுக்கு ரூ.15 ஆயிரம் நிதி உதவி: ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவிப்பு

அமராவதி: ஒவ்​வொரு ஆண்​டும் ஆட்டோ ஓட்​டுநர்​களுக்கு தலா ரூ. 15 ஆயிரம் நிதி உதவி வழங்​கப்​படும் என்று ஆந்​திர முதல்​வர் சந்​திர​பாபு அறி​வித்​துள்​ளார். ஆந்​திர மாநில மழைக்​கால சட்​டப்​பேரவை கூட்​டத்​தொடர் தற்​போது அமராவ​தி​யில் நடை​பெற்று வரு​கிறது. இதில் நேற்று முதல்​வர் சந்​திர​பாபு நாயுடு பேசி​ய​தாவது: தேர்​தல் வாக்​குறு​தி​களை கூட்​டணி அரசு வெற்​றிகர​மாக செயல்​படுத்தி வரு​கிறது. சூப்​பர் சிக்ஸ் திட்​டம் ஆந்​தி​ரா​வில் சூப்​பர் வெற்​றி. ஒவ்​வொரு மாத​மும் முதல் தேதி அன்று மாத உதவி தொகைகளை நேரில் சென்று … Read more

கரூரில் பலியான 39 உயிர்கள்! ஒவ்வொரு வாழ்க்கைக்கு பின்னும் ஓராயிரம் கதை

Karur Stampede Victims List : கரூரில் பறிபோன 39 உயிர்கள்! மனதை பதற வைக்கும் கதைகள்..அத்தனையும் போச்சு..இது குறித்த முழு தகவல்களை இங்கு பார்ப்போம்.

பாண்டியா, அபிஷேக் சர்மா காயம்.. இறுதிபோட்டியில் விளையாடுவார்களா – மோர்னே மோர்கல் பதில்!

ஆசிய கோப்பை தொடர் தற்போது இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. இன்று இத்தொடரில் இறுதி போட்டி நடைபெற இருக்கிறது. இப்போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இந்த நிலையில், இப்போட்டியில் காயமடைந்த ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா மற்றும் அதிரடி தொடக்க வீரர் அபிஷேக் சர்மா ஆகியோர் விளையாடுவார்களா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.  Add Zee News as a Preferred Source நேற்று முன்தினம் (செப்டம்பர் 26) இலங்கை அணியுடன் இந்திய … Read more

தமிழகத்தில் லஞ்சம் பெறுவதில் வருவாய்த்துறை முதலிடம்… மின்சாரத்துறை 2வது இடம்!

சென்னை: மாநிலங்களின் சமூக முன்னேற்றத்தில் முன்னணியில் உள்ள தமிழ்நாடு, ஊழலிலும் முன்னணியில் உள்ளது. அதுவும் தமிழ்நாட்டில் உள்ள அரசு துறைகளில், லஞ்சம் பெறுவதில், தமிழ்நாடு வருவாய் துறை முதலிடத்திலும்,  மின்வாரியத் துறை இரண்டாவது இடத்திலும் உள்ளது. செப்டம்பர் 2025 இல் வெளியான டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தித்தாளின்  வெளியான கட்டுரை, லஞ்சம் வாங்கியதற்காக ஒரு TNPDCL அதிகாரி கைது செய்யப்பட்டதை சுட்டிக்காட்டி உள்ளது.  இது மின்சாரத் துறையில் நடந்து வரும் பிரச்சினைகளைக் குறிக்கிறது.   அத்துடன்  DVAC பதிவு … Read more

கரூர்: 'தாங்க முடியாத துயரம் இது'- நடிகர் கார்த்தி இரங்கல்

கரூரில் தவெக நடத்திய தேர்தல் பிரச்சாரத்தில் 39 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்தத் துயர சம்பவத்திற்கு அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் நடிகர் கார்த்தி இரங்கல் தெரிவித்திருக்கிறார். விஜய் பிரசாரம் கரூர் அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், ” கரூரிலிருந்து வந்த செய்தி தாங்க முடியாத துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தோரின் குடும்பத்தாருக்கு என் ஆழ்ந்த இரங்கல்கள். காயமடைந்தோர் விரைவில் நலம் பெற இறைவனைப் பிரார்த்திக்கிறேன். இனி ஒருபோதும் … Read more