அமைதிக்கான நோபல் பரிசு நார்வேயின் ஒஸ்லோவில் உள்ள நார்வே நோபல் குழுவால் வழங்கப்படுகிறது 1901 முதல் அமைதிக்கான நோபல் பரிசு 105 முறை வழங்கப்பட்டுள்ளது 111 தனிநபர்கள் மற்றும் 28 அமைப்புகளுக்கு அமைதிப் பரிசு வழங்கப்பட்டுள்ளது மொத்தம் 338 பேர் அமைதிக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டனர். 2014ம் ஆண்டு பாகிஸ்தானைச் சேர்ந்த பெண் கல்வி ஆர்வலர் மலாலா யூசுப்சாய் தனது 17வது வயதில் இந்தப் பரிசை வாங்கியதன் மூலம் மிக இளம் வயதில் அமைதிக்கான பரிசை வாங்கியவர் […]