பீஜிங்,
வுஹான் ஓபன் டென்னிஸ் தொடர் சீனாவில் நடந்து வருகிறது. இந்த தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவில் நேற்று நடைபெற்ற அரையிறுதி ஆட்டம் ஒன்றில் முன்னணி வீராங்கனைகளான ஜெசிகா பெகுலா (அமெரிக்கா) – அரினா சபலென்கா (பெலாரஸ்) ஆகியோர் மோதினர்.
இந்த மோதலில் தொடக்கம் முதலே அபாரமாக செயல்பட்டு ஆதிக்கம் செலுத்திய ஜெசிகா பெகுலா 2-6, 6-4, 7-6 (7-2) என்ற செட் கணக்கில் அரினா சபலென்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
Related Tags :