பிறந்து 13 நாளான குழந்தை.. ரயிலில் இருந்து தூக்கி வீசி கொன்ற தந்தை – நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

பிறந்து 13 நாட்கள் ஆன குழந்தையை ரயிலில் இருந்து தூக்கி வீசி கொன்ற தந்தைக்கு ஆயுள் தண்டனை மற்றும் 7 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்து கோவை சிறப்பு மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.