எண்ணூர் அனல்மின் நிலைய கட்டுமான விபத்து: உயிரிழந்த 9 பேரின் உடல்கள் விமானம் மூலம் அசாமுக்கு அனுப்பி வைப்பு
திருவள்ளூர்: எண்ணூர் அனல்மின் நிலைய கட்டுமான பணியில் சாரம் சரிந்து விழுந்து, உயிரிழந்த 9 தொழிலாளர்களின் உடல்கள் அவர்களின் சொந்த மாநிலமான அசாமுக்கு விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது. விபத்து தொடர்பாக தனியார் ஒப்பந்த நிறுவன உரிமையாளர் உட்பட 4 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அருகே உள்ள வாயலூரில், 1,320 மெகா வாட் மின் உற்பத்தி செய்யும் வகையில், ரூ. 9,800 கோடி மதிப்பில் எண்ணூர் சிறப்பு பொருளாதார … Read more