ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டக்காரர்கள் மீது பாக். ராணுவம் துப்பாக்கிச்சூடு: 12 பேர் உயிரிழப்பு

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் (POK) போராட்டக்காரர்கள் மீது பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 12 பேர் கொல்லப்பட்டனர். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில், காஷ்மீர் அகதிகளுக்காக ஒதுக்கப்பட்ட 12 சட்டமன்றத் தொகுதிகளை ரத்து செய்ய வேண்டும். வரிச் சலுகை, உணவு மற்றும் மின்சாரத்திற்கான மானியங்கள் வழங்க வேண்டும் மற்றும் மேம்பாட்டுத் திட்டங்களை நிறைவு செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 38 கோரிக்கைகளை முன்வைத்து ஜம்மு காஷ்மீர் கூட்டு அவாமி நடவடிக்கைக் குழு தலைமையில் கடந்த … Read more

கரூர் சம்பவத்துக்கு பின்..விஜய்க்கு எதிராக திரும்பிய சினிமா பிரபலங்கள்! யாரெல்லாம் தெரியுமா?

Celebrities Turned Against Vijay Karur Stampede : கரூரில், விஜய்யின் தவெக தேர்தல் பரப்புரையின் போது கூட்ட நெரிசலில் சிக்கி சுமார் 41 பேர் உயிரிழந்துள்ளனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதை அடுத்து, சில நடிகர்கள் விஜய்க்கு எதிராக திரும்பியுள்ளனர்.

மக்களே உஷார்.. அடுத்த 3 நாட்களுக்கு கனமழை வெளுக்கப்போகுது.. எங்கெல்லாம் தெரியுமா?

Tn Weather Alert: தமிழகத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பாகிஸ்தானிடம் இந்திய அணி அப்படி நடந்திருக்க கூடாது.. ஏபி டி வில்லியர்ஸ் அதிருப்தி!

அடுத்த ஆண்டு டி20 உலகக் கோப்பை தொடர் நடைபெற இருக்கிறது. இதனை முன்னிட்டு ஓர் பயிற்சியாக ஆசிய அளவிலான ஆசிய கோப்பை தொடர் சமீபத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த தொடரின் இறுதி போட்டியில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் விளையாடின. இதில் இந்திய அணி பாகிஸ்தான் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்திய அணி 9வது முறையாக பாகிஸ்தான் ஆசிய கோப்பையை வென்றது.  Add Zee News as a … Read more

Parthiban: “அதனால் நான் ஆளுங்கட்சிக்கு எதிரானவன் எனச் சொல்வார்கள்" – நடிகர் பார்த்திபன்

கரூரில் த.வெ.க தலைவர் விஜயின் பரப்புரையின்போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். அரசியல் கட்சித் தலைவர்கள் தொடங்கி நடிகர்கள் பலரும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். TVK Vijay Karur Stampede இன்று `மெளனம்’ படத்தின் விழாவில் கலந்துக் கொண்ட நடிகர் மற்றும் இயக்குநர் பார்த்திபன் கரூர் சம்பவம் குறித்தும், நேற்று வெளியான இட்லி கடை’ திரைப்படம் குறித்தும், நடிகர்கள் அரசியலுக்கு வருவது குறித்தும் பேசியிருக்கிறார். பார்த்திபன் பேசுகையில், “41 மரணங்கள் நிகழும்போதும் … Read more

WhatsApp சேட்களை அப்படியே அரட்டை செயலிக்கு மாற்றலாம்: எதுவும் மிஸ் ஆகாது… செயல்முறை இதோ

Arattai App: இந்தியாவில் தற்போது அரட்டை செயலி மிகவும் பிரபலமாகி வருகிறது. பலர் அரட்டை செயலியை தங்கள் ஸ்மார்ட்போன்களில் பதிவிறக்கம் செய்து வருகிறார்கள். நீங்களும் அரட்டை செயலிக்கு மாற விரும்புகிறீர்களா? அப்படியென்றால் இந்த பதிவு உங்களுக்கு மிக உதவியாக இருக்கும். Add Zee News as a Preferred Source வாட்ஸ்அப் டு அரட்டை செயலி சமீப காலங்களில் மெட்டாவின் செய்தியிடல் தளமான வாட்ஸ்அப் அனைவரது வாழ்விலும் ஒரு முக்கிய இடத்தை பிடித்துள்ளது. அதை விடுத்து புதிய … Read more

திருவண்ணாமலையில் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த இரண்டு காவலர்களும் பணி நீக்கம்!

சென்னை: திருவண்ணாமலையில் இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட சுந்தர், சுரேஷ் ராஜ் ஆகிய இரண்டு போலீஸ்காரர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். வேலியே பயிரை மேயந்த கதையாக, திருவண்ணாமலை அண்ணாமலையாரை தரிசிக்க வந்த  ஆந்திராவைச் சேர்ந்த இளம்பெண்ணை, சகோதரி முன்பே இரண்டு காவல்துறையினர் பாலியல் வன்கொடுமை செய்த விவகாரம் பெரும் பரபரப்பையும், மக்களிடையே அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. இந்த விவகாரம் திமுக அரசுமீது கடுமையான அதிருப்தியை ஏற்படுத்திய நிலையில்,  இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை … Read more

புதிய நிறத்தில் ஹீரோ எக்ஸ்ட்ரீம் 125ஆர் விற்பனை துவங்கியது | Automobile Tamilan

125சிசி சந்தையில் முதல் ஏபிஎஸ் பெற்ற மாடலாக  வந்த எக்ஸ்ட்ரீம் 125ஆர் பைக்கில் கூடுதலாக ஆரஞ்ச் நிறத்தை சேர்த்து 125 மில்லியன் பேட்ஜிங் பெற்றதாக விற்பனைக்கு ரூ.1,00,034 விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் கிடைக்கின்றது. மற்றபடி, அப்ரேக்ஸ் ஆரஞ்ச் நிறத்தை தவிர எந்த மாற்றமும் இல்லாமல் ஒற்றை இருக்கை மற்றும் ஸ்பிளிட் சீட் என இரு ஆப்ஷனில் மட்டும் இந்த நிறத்தை பெற்றுள்ளது. இந்த எக்ஸ்ட்ரீம் 125R பைக்கில், 124.7cc ஏர்-கூல்டு 4 ஸ்ட்ரோக் என்ஜின் அதிகபட்சமாக … Read more

திருநெல்வேலி: குலவணிகர்புரம் தசரா திருவிழா – சிலிர்ப்பூட்டும் அம்மன் அலங்காரங்கள்

திருநெல்வேலி: குலவணிகர்புரம் தசரா திருவிழா! சிலிர்ப்பூட்டும் அம்மன் அலங்காரங்கள்.! Source link

ஆர்எஸ்எஸ் நாணயத்தை பிரதமர் வெளியிடும் அவலநிலை மாற வேண்டும்: மு.க.ஸ்டாலின்

சென்னை: ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் நூற்றாண்டுக்கு, நாட்டின் தலைமைப் பொறுப்பில் இருப்பவரே அஞ்சல் தலையும் நினைவு நாணயமும் வெளியிடும் அவல நிலையில் இருந்து இந்தியாவை மீட்க வேண்டும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். மகாத்மா காந்தியின் 157வது பிறந்த நாளையொட்டி, முதல்வர் ஸ்டாலின் தனது சமூக வலைதளங்களில் பதிவு வெளியிட்டுள்ளார். அதில், ”நமது இந்தியா, அனைத்து மத மக்களுக்குமான மதச்சார்பற்ற நாடு எனும் அடிப்படைத் தத்துவத்திற்கு வித்திட்டவர் அண்ணல் காந்தியடிகள்! மக்களிடையே வெறுப்பின் விதைகள் தூவப்பட்டு, பிரித்தாளும் … Read more