கரூர் சம்பவம்.. உடனே மருத்துவமனைக்கு சென்றது எப்படி? செந்தில் பாலாஜி விளக்கம்!

Senthil Balaji explains how he got to the hospital so quickly: கரூர் சம்பவத்தில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி எப்படி உடனடியாக மருத்துவமனைக்கு வந்தார் என்ற கேள்விக்கு தற்போது பதில் அளித்துள்ளார். 

காசா தாக்குதல் எதிரொலி: டச்சு கப்பலுக்கு தீ வைத்த ஹவுதி குழு; பரபரக்கும் உலக நாடுகள்; என்ன நடந்தது?

ஏடன் வளைகுடாவில் டச்சுக் கொடியுடன் கூடிய சரக்குக் கப்பல் தாக்குதலுக்குள்ளானது. இந்தத் தாக்குதலுக்கு ஏமனின் ஹவுதிகள் குழு பொறுப்பேற்றிருக்கிறது. இஸ்ரேல் – காசாவுக்கு இடையே போர் நிகழ்ந்துவரும் நிலையில், இருதரப்பும் சமாதானத்துடன் போரை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அதற்கான முயற்சிகளை மேற்கொண்டுவருகிறார். இதற்காக முதற்கட்டமாக 20 நிபந்தனைகளுடன் பேச்சுவார்த்தையைத் தொடங்கியிருக்கிறது. அதே நேரம், காசா மீது இஸ்ரேல் தரைவழித் தாக்குதலை நடத்தியிருக்கிறது. சரக்கு கப்பல் இதற்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கும் ஏமனின் … Read more

‘செந்தில் பாலாஜி பதறுவது ஏன்?’ – கரூர் நெரிசல் விவகாரத்தில் அதிமுக கேள்வி

சென்னை: ‘கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு விவகாரத்தில் முன்னாள் அமைச்சரும், திமுக சட்டமன்ற உறுப்பினருமான செந்தில் பாலாஜி பதறுவது ஏன்?’ என்று அதிமுக கேள்வி எழுப்பி உள்ளது. இது தொடர்பாக சமூக வலைதளத்தில் அதிமுக பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளது. அதன் விவரம்: ‘கூட்ட நெரிசல் தொடர்பாக ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைத்திருக்கிறோம் என்று திமுக அரசு அறிவித்த பிறகு, மின்துறை அதிகாரி, மாவட்ட ஆட்சியர், சட்டம் – ஒழுங்கு ஏடிஜிபி ஆகியோர் செய்தியாளர் சந்திப்பு நடத்துகின்றனர். … Read more

ட்ரம்பின் காசா போர் நிறுத்த திட்டத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி முழு ஆதரவு

புதுடெல்லி: அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்​பின் காசா போர் நிறுத்த திட்​டத்​துக்கு பிரதமர் மோடி முழு ஆதரவு தெரிவித்துள்ளார். கடந்த 2023-ம் ஆண்டு அக்​டோபர் முதல் இஸ்​ரேல் ராணுவத்​துக்​கும் காசா பகு​தியை சேர்ந்த ஹமாஸ் தீவிரவாதிகளுக்​கும் இடையே போர் நடை​பெற்று வரு​கிறது. இந்த போரை நிறுத்த அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அண்மையில் 21 அம்ச அமைதி திட்​டத்தை அறி​வித்​தார். ‘‘தீ​விர​வாதம் இல்​லாத அமைதி மண்​டல​மாக காசா மாற்​றப்​படும். ஹமாஸ் பிடி​யில் உள்ள இஸ்​ரேல் பிணைக் கைதி​கள் … Read more

விஜய்க்கு எதிராக பேசிய பிரபல இசையமைப்பாளர்! என்ன கூறியிருக்கிறார் பாருங்க..

Karur Stampede James Vasanthan Against Vijay : நடிகரும் தமிழக வெற்றிக்கழகம் கட்சியின் தலைவருமான விஜய், தற்போது கரூர் சம்பவத்தால் பெரும் சர்ச்சைக்குள் சிக்கியுள்ளார். இதையடுத்து, இவருக்கு எதிராக பிரபல இசையமைப்பாளர் ஒருவர் பேசியிருக்கிறார்.

கரூர் சம்பவம்: செந்தில் பாலாஜி பதறுவது ஏன்…? அதிமுக அடுக்கும் கேள்விகள்!

Karur Stampede: கரூர் கூட்டநெரிசல் சம்பவம் குறித்து முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி அளித்த விளக்கங்களை விமர்சித்து, அதிமுக பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளது.

ஆசிய கோப்பையை வாங்கிக்கோங்க… ஆனால்! – மொஹ்சின் நக்வி போடும் கண்டீஷன்!

Asia Cup 2025 Trophy: ஆசிய கோப்பை தொடர் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும். ஆசிய கோப்பையை ஒட்டி எந்த ஐசிசி தொடர் இருக்கிறதோ அதன்படியே அத்தொடர் நடைபெறும். அதாவது, வரும் பிப்ரவரி மாதம் ஐசிசி டி20 உலகக் கோப்பை நடைபெறுவதையொட்டி, தற்போது ஆசிய கோப்பை தொடர் டி20ஐ வடிவில் நடைபெற்றது.  Add Zee News as a Preferred Source இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம், ஓமன், ஹாங் … Read more

Bihar SIR: “65 லட்சம் வாக்காளர்களின் பெயர் நீக்கம்" – தேர்தல் ஆணையத்தின் இறுதி அறிக்கை வெளியானது

பீகார் சட்டமன்றத் தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடக்கவிருக்கிறது. இந்தத் தேர்தலுக்கு முன்பாக தேர்தல் ஆணையம் வாக்காளர் சிறப்புத் திருத்தத்தை மேற்கொண்டது. இதற்கு பீகார் முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. எதிர்க்கட்சியான காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணிக் கட்சிகள் கடும் கண்டனங்களைப் பதிவு செய்தன. அதேநேரம், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தேர்தல் ஆணையத்தின் வாக்கு திருட்டு மோசடி எனக் குறிப்பிட்டுத் தேர்தலில் முறைகேடு நடந்ததாக ஆதாரத்துடன் நிறுவினார். ராகுல் காந்தி இந்த விவகாரம் விவாதப் பொருளானது. … Read more

‘விஜய் அரசியலுக்கு புதுமுகம்’ – தவெகவுக்கு செல்லூர் ராஜு அறிவுரை

மதுரை: விஜய் இப்போதுதான் வந்திருக்கிறார், அரசியலில் புதுமுகம். அவரை ரொம்பவும் எல்லோரும் விமர்சனம் பண்ணியாச்சு. தவெக கூட்டத்தை காவல் துறையால் கட்டுப்படுத்த முடியவில்லை. விஜயும் காலதாமதம் பண்ணியிருக்க கூடாது என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த செல்லூர் ராஜு, “விஜய் இப்போதுதான் வந்திருக்கிறார், அரசியலில் புதுமுகம். அவரை ரொம்பவும் எல்லோரும் விமர்சனம் பண்ணியாச்சு. 2010-ல் மதுரை பாண்டிக்கோயிலில் ஒரு அதிமுக கூட்டம் நடந்தது. இரண்டரை லட்சம் மக்கள் திரண்டார்கள். சாலை … Read more

மலேசியாவில் ஆசியான் உச்சி மாநாடு: மோடி, ட்ரம்ப் சந்தித்து பேச வாய்ப்பு

புதுடெல்லி: மலேசியாவில் அக்டோபர் 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் ஆசியான் உச்சி மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டின் போது பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் ஆகியோர் சந்தித்து பேச வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 47-வது ஆசியான் உச்சி மாநாடு மலேசியாவில் நடைபெற உள்ளது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க வாய்ப்பு உள்ளதாக தகவல். அதே நேரத்தில் இந்த நிகழ்வில் பங்கேற்க அமெரிக்க அதிபர் டொனல்டு … Read more