Deva: “இசைக்கு ஏன் காப்புரிமை கேட்பதில்லை?'' – உதாரணத்துடன் பதிலளித்த இசையமைப்பாளர் தேவா!

சமீபத்தில் நடிகர் பிரதீப் ரங்கநாதன் நடித்த டியூட் படத்தில் இளையராஜாவின் இரண்டு பாடல்கள் அனுமதியின்றி பயன்படுத்தப்பட்டிருந்தன. கடந்த மாத இறுதியில் சென்னை உயர் நீதிமன்றத்தில் சோனி நிறுவனத்துக்கு எதிரான வழக்கு விசாரணையின் போது இளையராஜா தரப்பு வழக்கறிஞர் இது தொடர்பாக முறையிட்டிருந்தார். அப்போது நீதிபதிகள், உங்களின் இந்தப் புகாரை தனியாக வழக்கு தொடரலாம் எனக் குறிப்பிட்டிருந்தனர். 2017-ம் ஆண்டு பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு `நான் இசையமைத்த பாடல்களை எந்த முன் அனுமதியும் இன்றி மேடைகளில் பாடக் கூடாது’ என … Read more

தமிழ்நாடு எஸ்ஐஆர்: கணக்கெடுப்பு படிவம் சமர்ப்பிக்க அரசியல் கட்சி பூத் ஏஜெண்ட்களுக்கு தேர்தல் ஆணையம் அனுமதி…

சென்னை: தமிழ்நாட்டில் எஸ்ஐஆர் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில்,  எஸ்ஐஆர் கணக்கெடுப்பு படிவம் சமர்ப்பிக்க அரசியல் கட்சி பூத் ஏஜெண்ட்களுக்கு தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கி உள்ளது. அதன்படி நாள் ஒன்றுக்கு 50 படிவங்கள் மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும் என கூறி உள்ளது. தமிழகத்தில் தற்போது நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் (SIR) பணிகளின் ஒரு பகுதியாக, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பூத் நிலை முகவர்கள் (Booth Agents) நாளொன்றுக்கு 50 கணக்கெடுப்பு … Read more

திண்டுக்கல்: “கழிவுநீர் கலப்பதால் பச்சை நிறத்துக்கு மாறிய நீர்'' – தவிக்கும் மக்கள்; காரணம் என்ன?

திண்டுக்கல், சீலப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட எஸ். பெருமாள்கோவில்பட்டி மற்றும் ஏ. ஓடைப்பட்டியில் சுமார் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு உள்ள செல்லமந்தாடி பெரியகுளம் தண்ணீர் தான் இந்த இரண்டு ஊர் மக்களுக்கு குடிநீர் மற்றும் விவசாயத்திற்கு ஆதாரமாக இருந்து வருகிறது. இந்நிலையில் திண்டுக்கல் நகர் பகுதியான என்.ஜி. ஓ காலனி மற்றும் நந்தவனப்பட்டி அருகே உள்ள சில தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் பச்சை நிறத்தில் வாய்க்கால் மூலம் பெரியகுளத்தில் உள்ள தண்ணீரில் … Read more

திமுக கூட்டணியில் உறுதியாக இருக்கிறோம் – வைகோ திட்டவட்டம்

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, திருச்சியில் இருந்து மதுரைக்கு (ஜன.2 முதல் 12 வரை) ‘சமத்துவ நடைபயணம்’ மேற்கொள்ள இருக்கிறார். இந்த பயணத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கிவைக்க உள்ளார். இந்த நிலையில், திருநெல்வேலி மண்டலத்துக்கு உட்பட்ட மாவட்டங்களில் இருந்து இந்த பயணத்தில் பங்கேற்க உள்ள தொண்டர்களிடம் வைகோ நேர்காணல் நடத்தினார். தென்காசி மாவட்டம் கலிங்கப்பட்டியில் இந்த நேர்காணல் நடைபெற்றது. ‘‘உங்களுக்கு புகை பிடித்தல், மது அருந்துதல், போதை பொருட்கள் பழக்கம் உள்ளதா? 10 நாட்கள் தொடர்ந்து நடப்பீர்களா? … Read more

வாக்காளர் எண்ணிக்கையில் குழப்பம்: காங். கட்சி குற்றச்சாட்டுக்கு தேர்தல் ஆணையம் விளக்கம்

புதுடெல்லி: பிஹார் தேர்தலில் வாக்காளர் எண்ணிக்கை குறித்து புகார் தெரிவித்த காங்கிரஸ் கட்சிக்கு, தலைமை தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. பிஹாரில் 7.42 கோடி வாக்​காளர்​கள் இருப்​ப​தாக கடந்த அக்​டோபர் 6-ம் தேதி தலைமை தேர்​தல் ஆணை​யம் தெரி​வித்​தது. ஆனால், தேர்​தல் முடிந்த பிறகு மொத்த வாக்​காளர் எண்​ணிக்கை 7.45 கோடி என்று ஆணை​யம் கூறியது. இதுகுறித்து முகநூலில் காங்​கிரஸ் கட்சி கடும் விமர்​சனம் செய்​திருந்​தது. இதுகுறித்து தலைமை தேர்​தல் ஆணைய அதி​காரி​கள் கூறிய​தாவது: தேர்​தல் விதி​முறை​களின்​படி, … Read more

நம்ம குடலுக்குள்ள ஒரு தோட்டமே இருக்கு தெரியுமா? விளக்கும் மருத்துவர்!

உணவுக்குழாய்க்கு வருகிறது!இரைப்பையில் இருக்க வேண்டியவை ” ‘டாக்டர், நெஞ்சு எரிச்சலா இருக்கு, புளிச்ச ஏப்பம் வருது, சாப்பிட்டா மாட்டேங்குது, எதுக்களிக்குது’ என்று வருபவர்கள் எண்ணிக்கைதான் இன்று அதிகம். நாம் சாப்பிட்ட உணவு, உணவுக் குழாய் வழியாக இரைப்பையைச் சென்று அடைய வேண்டும். இது ஒரு வழிப் பாதை. ஆனால், தற்போதைய உணவுப் பழக்கம், மது அருந்துதல் போன்ற பிரச்னைகளால் இரைப்பையில் இருக்க வேண்டிய உணவும், அமிலங்களும் உணவுக்குழாய்க்கு வருகின்றன. இதையே ‘அசிடிட்டி’ என்கிறோம். இந்தப் பிரச்னையால் சிலருக்கு … Read more

வலுவான வேட்பாளர் போட்டியிட்டால் தவெகவுக்கு வெற்றி: ஏ.சி.சண்முகம் கருத்து

ஓசூர்: புதிய நீதிக் கட்​சித் தலை​வர் ஏ.சி.சண்​முகம் ஓசூரில் செய்​தி​யாளர்​களிடம் நேற்று கூறிய​தாவது: தேர்​தல் ஆணை​யத்​தின் எஸ்​ஐஆர் நடவடிக்கை வரவேற்​கத்​தக்​கது. வாஜ்​பாய் காலம் முதல் புதிய நீதிக் கட்சி தேசிய ஜனநாயகக் கூட்​ட​ணி​யிலேயே தொடர்​கிறது. வரும் தேர்​தலில் நான் போட்​டி​யிட விரும்​ப​வில்​லை. கட்சி சார்​பில் நிர்​வாகி​கள் போட்​டி​யிடு​வார்​கள். தமிழகத்​தில் அதி​முக, திமுக கட்​சிகள்​தான் மாறி மாறி ஆட்​சிபுரிந்து வரு​கின்​றன. தமிழகத்​தில் மும்​முனை போட்டி இருந்​தா​லும் அதி​முக எளி​தாக ஆட்சி அமைத்​து​விடும். தவெகவுக்கு ஒவ்​வொரு தொகு​தி​யிலும் 25,000 – … Read more

30 வாக்குகள் வித்தியாசத்தில் மாயாவதி வேட்பாளர் வெற்றி

ராம்கர்: பிஹார் தேர்தலில் ராம்கர் தொகுதியில் போட்டியிட்ட பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் சதீஷ் குமார் யாதவ் வெறும் 30 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். வாக்கு எண்ணிக்கை முடிவில் சதீஷ் குமார் யாதவ் 72,689 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவருக்கு அடுத்தபடியாக பாஜக எம்எல்ஏ அசோக் குமார் சிங் 72,659 வாக்குகள் பெற்று தோல்வி கண்டார். கடந்த சில ஆண்டுகளாக பிஹார் தேர்தலில் எந்த வெற்றியையும் பகுஜன் சமாஜ் கட்சி பெறவில்லை. இந்நிலையில் அந்தக் … Read more

ஐஎன்டியுசி தொழிற்சங்கத் தேர்தலில் புதிய நிர்வாகிகள் தேர்வு

சென்னை: சென்னை உயர் நீதி​மன்ற உத்​தர​வுப்​படி தமிழக ஐஎன்​டி​யுசி தேர்​தல் நேற்று நடை​பெற்​றது. இதில்தலை​வ​ராக மு.பன்​னீர்​செல்​வம், செய​லா​ள​ராக கோவை செல்​வம் வெற்றி பெற்​றனர். இந்​திய தேசிய தொழிற்​சங்க காங்​கிரஸ்​ஸின் தமிழக ஐஎன்​டி​யுசி மாநில நிர்​வாகி​கள் தேர்​தலை, ஐஎன்​டி​யுசி சட்ட விதி​கள்​படி நடத்​தும்​படி, சென்னை உயர்நீதி​மன்ற நீதிப​தி​கள் எஸ்​.எம்​.சுப்​பிரமணி​யன் மற்​றும் முகமத் ஷஃபி ஆகியோர் கொண்ட அமர்வு உத்​தர​விட்​டது. இதையடுத்​து, தமிழக ஐஎன்​டி​யுசி அவசர செயற்​குழு கூட்​டம், கடந்த அக்​.31-ம் தேதி நடந்​தது. இதில், செங்​கல்​பட்டு மாவட்​டத்​தில் வரும் … Read more

10-வது முறையாக பிஹார் முதல்வராகிறார் நிதிஷ்குமார்: நவ.19-ல் பதவியேற்பு விழா

பாட்னா: பிஹாரில் வரும் 19-ம் தேதி தேசிய ஜனநாயக கூட்​டணி (என்​டிஏ) அரசு பதவி​யேற்​கிறது. நிதிஷ் குமார் 10-வது முறை​யாக மீண்​டும் முதல்​வ​ராக பதவி​யேற்​பார் என்று தகவல்​கள் வெளி​யாகி உள்​ளன. பிஹார் சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் பாஜக தலை​மையி​லான ஆளும் தேசிய ஜனநாயக கூட்​டணி 202 இடங்​களை கைப்​பற்றி அமோக வெற்றி பெற்​றிருக்​கிறது. ஆர்​ஜேடி, காங்​கிரஸ் அடங்​கிய மெகா கூட்​ட​ணிக்கு 35 இடங்​கள் மட்​டுமே கிடைத்​துள்​ளன. இதையடுத்து பிஹாரில் புதிய அரசு அமைப்​பது தொடர்​பாக பாஜக மற்​றும் ஐக்​கிய … Read more