ஓசூர் சர்வதேச விமான நிலையம்… தமிழ்நாடு அரசின் எடுத்த வைத்த அடுத்த ஸ்டெப் – புது அப்டேட்

Hosur International Airport: ஓசூர் விமான நிலையம் அமைப்பதற்கான முதற்கட்ட பணிகள் ஜெட் வேகத்தில் நடைபெற்று வரும் நிலையில், தொழில்நுட்ப ரீதியில் அனைத்து ஆவணங்களையும் தமிழக அரசு மத்திய அரசுக்கு சமர்பித்துள்ளது.

ஜாஷ் இங்கிலிஸை கழட்டிவிட்டது ஏன்? ஷாக்கான ரசிகர்கள்… பாண்டிங் சொன்ன காரணம்

Reason Behind Punjab Kings Josh Inglis Release: ஐபிஎல் 2026 சீசனை முன்னிட்டு மினி ஏலம் வரும் டிசம்பர் 16ஆம் தேதி நடைபெற இருக்கிறது. அபுதாபி நகரில் மினி ஏலம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 10 அணிகளும் தங்கள் தக்கவைத்த வீரர்களின் பட்டியலை வெளியிட்டன. இதன்மூலம், ஐபிஎல் மினி ஏலத்திற்கு பல வீரர்கள் விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள். Add Zee News as a Preferred Source IPL 2026 Punjab Kings: இந்த வருஷமும் ஷாக் கொடுத்த … Read more

நவம்பர் 30-ம் தேதி வரை சம்பா நெற்பயிர் காப்பீடு செய்யலாம்- பயன்பெறும் மாவட்டங்களின் பட்டியல்

நெற்பயிர் காப்பீடு தொடர்பாக தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை செய்திக் குறிப்பு வெளியிட்டுள்ளது. அதில் தெரிவித்துள்ளதாவது, “தமிழக அரசு சம்பா நெற்பயிர் காப்பீடு செய்வதற்கான கால அவகாசத்தை நீட்டித்துள்ளது. இந்த முடிவால் முந்தைய காலக்கெடுவை தவறவிட்ட விவசாயிகளுக்கும் பயன்பெற முடியும்.  சம்பா நெற்பயிர் காப்பீட்டிற்கான கடைசி தேதி 2025, நவம்பர் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.  விவசாய நிலம் இதுவரை சம்பா நெற்பயிரை காப்பீடு செய்யாத விவசாயிகள், பொது சேவை மையங்கள், தொடக்க வேளாண் கடன் … Read more

ராகுல் காந்தியை சந்தித்தாரா விஜய்? – செல்வப்பெருந்தகை பதில்

சென்னை: காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியுடன், தவெக தலைவர் விஜய் சந்திப்பு நடத்தினாரா என்ற சர்ச்சைக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை பதிலளித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த செல்வப்பெருந்தகை, “சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் இருமுடியை விமானத்தில் கொண்டு செல்ல அனுமதிக்க வேண்டும். அப்படி இல்லையென்றால் பாஜக இந்துக்களுக்கு விரோதமான கட்சி என்பதை மக்கள் தெளிவுப்படுத்துவார்கள். எஸ்ஐஆருக்கு எதிராக தவெக ஆர்ப்பாட்டம் நடத்தியதை காங்கிரஸ் கட்சி வரவேற்கிறது. ஜனநாயக சக்திகள் அனைவரும் எஸ்ஐஆருக்கு எதிராக … Read more

‘பிஹார் தேர்தலுக்காக உலக வங்கி நிதி ரூ.14,000 கோடியை தவறாக பயன்படுத்தினர்’ – ஜன் சுராஜ் குற்றச்சாட்டு

பாட்னா: பிஹார் சட்டப்பேரவை தேர்தலுக்காக உலக வங்கியின் நிதி ரூ.14 ஆயிரம் கோடியை மத்திய அரசு எடுத்து பெண் வாக்காளர்களுக்கு விநியோகித்ததாக ஜன் சுராஜ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் பவன் வர்மா குற்றம் சாட்டினார். இதுகுறித்து செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பவன் வர்மா அளித்த பேட்டியில், “முக்கிய மந்திரி மகிளா ரோஜ்கர் யோஜனா திட்டத்தின் கீழ் 1.25 கோடி பெண் வாக்காளர்களின் கணக்குகளுக்கு ரூ.10,000 மாற்றப்பட்டது. தற்போது பிஹாரில் பொதுக் கடன் ரூ.4,06,000 கோடியாக உள்ளது. ஒரு … Read more

காங்கிரஸுடன் கூட்டணியா.. ராகுலுடன் பேசிய விஜய்? – சிடி நிர்மல் குமார் பதில்!

தவெக – காங்கிரஸ் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை ராகுல் காந்தி மற்றும் விஜய் இடையே நடப்பதாக தகவல் வெளியாகும் நிலையில், அதற்கு அக்கட்சியில் இணை பொதுச் செயலாளர் சிடி நிர்மல் குமார் பதில் அளித்துள்ளார். 

இந்திய அணி தோல்வி! 2வது டெஸ்டில் வரும் அதிரடி மாற்றம்! இதுவரை இப்படி செய்ததில்லை!

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் நேர அட்டவணையில், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் பிசிசிஐ ஒரு அதிரடி மாற்றத்தை செய்துள்ளது. கௌஹாத்தியில் நிலவும் காலநிலை மற்றும் குறுகிய பகல் பொழுது காரணமாக, இந்த டெஸ்ட் போட்டி அரை மணி நேரம் முன்னதாக தொடங்கும் என்றும், வழக்கத்திற்கு மாறாக, மதிய உணவிற்கு முன்பாக தேநீர் இடைவேளை வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. Add Zee News as a Preferred Source South … Read more

பிஎஸ்என்எல் ரூ.251 மாணவர் சிறப்பு ப்ரீபெய்ட் திட்டம் – முழு விவரம்

Bsnl Plan For Students: அரசுக்குச் சொந்தமான தொலைத்தொடர்பு நிறுவனமான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (BSNL), 2025 குழந்தைகள் தினத்தை முன்னிட்டு மாணவர்களுக்காக ஒரு சிறப்பு “மாணவர் திட்டத்தை” அறிமுகப்படுத்தியுள்ளது. வரையறுக்கப்பட்ட காலத்திற்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்தத் திட்டம், மாணவர்களின் கல்வி மற்றும் டிஜிட்டல் தேவைகளை மலிவு விலையில் பூர்த்தி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. ₹251 விலையில் வழங்கப்படும் இந்த புதிய ப்ரீபெய்ட் திட்டம், அதிவேக இணையம் மற்றும் வரம்பற்ற அழைப்பு உள்ளிட்ட பல நன்மைகளை வழங்குகிறது. … Read more

நவ.19-ல் பிரதமர் மோடி கோவை வருகை: விமான நிலையத்தில் பாதுகாப்பு அதிகரிப்பு

கோவை: பிரதமர் நரேந்திர மோடி கோவை வருகையை முன்னிட்டு கோவை விமான நிலையத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. கோவையில் இயற்கை வேளாண் மாநாடு நவம்பர் 19,20-ம் தேதிகளில் நடக்கிறது. நவம்பர் 19-ம் தேதி நடைபெறும் நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார். இதையொட்டி விமான நிலையத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து கோவை விமான நிலைய நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பாதுகாப்பு காரணங்களுக்காக பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு … Read more