வானிலை முன்னறிவிப்பு: தமிழகத்தில் நவ.8 வரை மழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் நாளை முதல் நவ.8-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மியான்மர் கடலோரப் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது மேலும் வடக்கு அல்லது வடமேற்கு திசையில் நகர்ந்து மியான்மர் மற்றும் வங்கதேசம் கடற்கரையை ஒட்டி நகரக்கூடும். தமிழகம் நோக்கி வீசும் கிழக்கு திசை காற்றில் வேக மாறுபாடு நிலவுகிறது. இதன் காரணமாக, நாளை (நவ.3) … Read more

தீவிர வறுமை இல்லாத மாநிலம் கேரளா: முதல்வர் பினராயி விஜயன் அறிவிப்பு

திருவனந்தபுரம்: தீ​விர வறுமை இல்​லாத மாநில​மாக கேரளா மாறி​யிருப்​ப​தாக முதல்​வர் பின​ராயி விஜயன் அறி​வித்​துள்​ளார். கேரளா​வில் வறுமை ஒழிப்பு திட்​டம் கடந்த 2021-ம் ஆண்​டில் தொடங்​கப்​பட்​டது. இதுதொடர்​பாக மாநிலம் முழு​வதும் ஆய்வு நடத்​தப்​பட்​டது. இதில் 64,006 குடும்​பங்​கள் தீவிர வறுமை​யில் வாடு​வது தெரிய​வந்​தது. இது மாநில மக்​கள் தொகை​யில் 0.2 சதவீதம் ஆகும். அவர்​களை வறுமை​யில் இருந்து மீட்க பல்​வேறு நடவடிக்​கைகள் மேற்​கொள்​ளப்​பட்​டன. பல்​வேறு குடும்​பங்​களுக்கு வீடு​கள் கட்​டிக் கொடுக்​கப்​பட்​டன. நிலமற்ற குடும்​பங்​களுக்கு நிலங்​கள் ஒதுக்​கீடு செய்​யப்​பட்​டன. … Read more

1 வாரத்தில் நிச்சயதார்த்தம்..சம்மந்தியுடன் தப்பியோடிய மணமகனின் தாய்! என்னங்க நடக்குது இங்க?

Bride Father Elopes With Groom Mother:  மத்திய பிரதேசத்தில் வினோதமான சம்பவம் அரங்கேறி உள்ளது. தனது மகனின் நிச்சயதார்த்ததுக்கு ஒரு வாரம் முன்பு, அவரது தாய் எடுத்த முடிவு அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாகியது.  

சாய் அபயங்கரால் அனிருத் மார்கெட் டவுன்? அவர் பட லிஸ்டை மட்டும் பாருங்க..

Anirudh Upcoming Movie Line Ups : தமிழ் திரையுலகில் முக்கிய இசையமைப்பாளராக இருப்பவர் அனிருத். இவர் அடுத்தடுத்து கமிட் ஆகும் படங்கள் குறித்து தகவல் வெளியாகி இருக்கிறது.  

கோவை எஸ்.என்.ஆர் அரங்கில் சி.ஐ.டி.யு மாநில மாநாடு: நவ. 6 முதல் 9 வரை

CITU வின் 16 வது மாநில மாநாடு கோவை நவஇந்தியா பகுதியில் உள்ள எஸ் என் ஆர் கலையரங்கத்தில் நடைபெற உள்ளது. நவம்பர் 6ஆம் தேதி முதல் 9ஆம் தேதி வரை நான்கு நாட்கள் நடைபெற உள்ளது.

மகளிர் உலக கோப்பை இறுதி போட்டி! இந்தியா வெற்றி பெற எத்தனை சதவீதம் வாய்ப்பு உள்ளது?

கிரிக்கெட் ரசிகர்களின் ஒட்டுமொத்த கவனமும் இன்று நவிமும்பையை நோக்கி திரும்பியுள்ளது. கோடிக்கணக்கான இந்தியர்களின் கனவை சுமந்து, ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி, 50 ஓவர் மகளிர் உலகக் கோப்பை இறுதி போட்டியில் தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்கிறது. இதுவரை ஒருமுறை கூட கோப்பையை வெல்லாத இரு அணிகளும், முதல் முறையாக உலக சாம்பியன் பட்டத்தை முத்தமிட வேண்டும் என்ற தீவிர முனைப்புடன் களமிறங்குவதால், இன்றைய போட்டி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. Add Zee News as a Preferred … Read more

“சூரசம்ஹாரத்தை அனிமேஷன் படமாக எடுத்தால் என்ன?" – ரசிகரின் கேள்விக்கு சௌந்தர்யா ரஜினிகாந்த் பதில்

ஏஐ தொழில்நுட்பம் வந்த பிறகு திரையுலகின் மாயாஜாலம் வேறுவிதமாக மாறிவிட்டது. சமீபமாக வெளியாகும் அனிமேஷன் படங்களும் பெரும் வெற்றிபெற்றிருக்கிறது. இந்தியாவில் மஹாவதார் நரசிம்மா (Mahavatar Narsimha) என்ற அனிமேஷன் திரைப்படம் மாபெரும் வரலாற்று வெற்றியைப் பதிவு செய்திருக்கிறது. இதுவரை அதிக வசூல் செய்த முதல் இந்திய அனிமேஷன் திரைப்படம் என்ற சாதனையைப் படைத்து, இந்திய அளவில் ரூ.100 கோடியைக் கடந்து வசூலித்தது. Mahavatar Narsimha இதன் மொத்த வசூல் ரூ.250 கோடிக்கும் அதிகமாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. … Read more

BB Tamil 9: “இதுதான் ரியலா'' – பார்வதியின் பேப்பரை கிழித்த வைல்ட் கார்ட் சாண்ட்ரா

BB Tamil 9: பிக்பாஸ் சீசன் 9 பரபரப்பாக நடைபெற்றுவருகிறது. இந்த வாரம் புதிய 4 வைல்ட் கார்ட் போட்டியாளர்கள் வீட்டுக்குள் அனுப்பப்படுகின்றனர். இத்தனை நாட்கள் வெளியில் இருந்து போட்டியாளர்களை உள்வாங்கியவர்கள் உள்ளே சென்றதும் ஆக்ரோஷமான ஆட்டத்தை விளையாடத் தொடங்கிவிட்டனர். சாண்ட்ரா – பிரிஜின் புரோமோவில், போட்டியாளர்கள் இந்த சீசனில் பங்கேற்றதற்கான காரணத்தை ஒரு தாளில் எழுதச் சொல்லப்படுகின்றனர். வைல்ட்கார்ட் தம்பதியர்களான பிரஜின் மற்றும் சாண்ட்ரா, போட்டியாளர்கள் எழுதியதை படித்துக்காட்டச் சொல்லி, எல்லோரின் முன்னிலையிலும் கேள்வி எழுப்புகின்றனர். … Read more

வைகை அணையில் இருந்து சிவகங்கை மாவட்ட பாசனத்துக்காக நீர் திறப்பு

ஆண்டிபட்டி: வைகை அணையில் இருந்து சிவகங்கை மாவட்ட பூர்வீக பாசனப் பகுதிகளுக்காக 2 ஆயிரம் கன அடி வீதம் இன்று (நவ.2) தண்ணீர் திறக்கப்பட்டது. ஆகவே கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி நீர்வளத் துறை அதிகாரிகள் கேட்டு கொண்டுள்ளனர். தேனி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையின் தொடக்கமாக கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் ஆண்டிபட்டி அருகே 71 அடி உயரத்தில் அமைந்துள்ள வைகை அணையின் நீர்மட்டம் கிடு கிடுவென உயர்ந்து கடந்த அக்டோபர் … Read more

ரூ.47 கோடி கொகைன் கடத்திய பெண் உட்பட 5 பேர் கைது

புதுடெல்லி: கொழும்​பிலிருந்து மும்​பைக்கு விமானத்​தில் கடத்தி வந்த ரூ.47 கோடி கொகைன் பறி​முதல் செய்​யப்​பட்​டுள்​ளது. இது தொடர்​பாக பெண் பயணி உட்பட 5 பேர் கைது செய்​யப்​பட்​டுள்​ளனர். இதுகுறித்து மத்​திய நிதி அமைச்​சகம் நேற்று வெளி​யிட்ட அறிக்​கை​: இலங்கை தலைநகர் கொழும்​பிலிருந்து மும்​பைக்கு வரும் விமானத்​தில் கொகைன் போதைப்​பொருள் கடத்​தப்​படு​வ​தாக ரகசிய தகவல் கிடைத்​தது. இதையடுத்​து, வரு​வாய் புல​னாய்​வுத் துறை (டிஆர்ஐ) அதி​காரி​கள், மும்​பை​யின் சத்​ரபதி சிவாஜி சர்​வ​தேச விமான நிலை​யம் வந்​தடைந்த ஒரு பெண் பயணி​யின் … Read more