வேகமாக நெருங்கும் 'Ditwah' புயல்.. விடாது கனமழை.. 23 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!

Cyclone Ditwah Heavy Rain Alert: டித்வா புயல் காரணமாக தமிழகத்தின் 23 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

December Releases: 'LIK, அகண்டா 2, தர்மேந்திராவின் கடைசிப் படம்' – டிசம்பர் ரிலீஸ் படங்கள் என்னென்ன?

ஆண்டின் இறுதி மாதம் வந்துவிட்டது! இந்தாண்டுக்கான லைனப்பில் வைக்கப்பட்ட பல திரைப்படங்களும் டிசம்பர் மாத ரிலீஸுக்குத் தயாராகி வருகின்றன. அத்துடன் சில கிறிஸ்துமஸ் வெளியீட்டுத் திரைப்படங்களும் டிசம்பர் மாதம் வெளிவர இருக்கின்றன. தமிழில் கார்த்தியின் ‘வா வாத்தியார்’, பிரதீப் ரங்கநாதனின் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’, மலையாளத்தில் மோகன்லாலின் ‘விருஷபா’, மம்மூட்டியின் ‘களம்காவல்’ எனப் பெரும் எதிர்பார்ப்பிற்குரிய படங்கள் டிசம்பர் ரிலீஸ் ரேஸுக்கு ரெடியாக உள்ளன. டிசம்பர் மாதத்தில் என்னென்ன முக்கியமான படைப்புகள் வெளியாகவிருக்கின்றன என்பதை இங்கு பார்ப்போமா… … Read more

+1 படிக்கும்போதே NEET, JEE மற்றும் CUET தேர்வுகளை எழுத நடவடிக்கை… கோச்சிங் சென்டர்களை நம்பியிருப்பதைக் குறைக்க திட்டம்

உயர்கல்வி நிலையங்களில் சேர நடத்தப்படும் போட்டித் தேர்வுகளை மாணவர்கள் பதினொன்றாம் வகுப்பு முதல் கலந்துகொள்ளும் வகையில் பாடத்திட்டங்களை மாற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. JEE போன்ற தேர்வுகள் ஒரே ஆண்டில் இருமுறை நடத்தப்படுவது போல் மற்ற போட்டித் தேர்வுகளையும் ஆண்டுக்கு இருமுறை (ஏப்ரல் & நவம்பர்) நடத்தவும், மாணவர்கள் தங்கள் மதிப்பெண்ணை அதிகரிக்க கூடுதல் வாய்ப்பு வழங்கவும் தேவையான சீர்த்திருத்தங்கள் செய்யப்பட உள்ளது. தற்போது 12ஆம் வகுப்பில் உள்ள மாணவர்கள் மட்டுமே தேர்வு எழுத அனுமதிக்கப்படுவதால் … Read more

Hockey Men's Junior WC 2025: ஓமன் அணியை ரவுண்டு கட்டிய இந்திய வீரர்கள்; 17 – 0 என அபரா வெற்றி!

ஆடவர் ஹாக்கி ஜூனியர் உலகக் கோப்பை நேற்று (நவம்பர் 28) முதல் தமிழ்நாட்டில் நடைபெற்று வருகிறது. டிசம்பர் 10 வரை இத்தொடரில் அனைத்து போட்டிகளும் மதுரை மற்றும் சென்னையில் நடைபெறும். 24 அணிகள் விளையாடும் இத்தொடரில் இந்திய அணி குரூப் B-ல் இடம்பெற்றிருக்கிறது. ஆடவர் ஹாக்கி ஜூனியர் உலகக் கோப்பை – இந்தியா vs ஓமன் நேற்று இந்தியா தனது முதல் ஆட்டத்தில் சிலி அணியை எதிர்கொண்டது. அப்போட்டியில் 7 – 0 என எளிதாக சிலி … Read more

சென்னையில் இருந்து ஒரே ஒரு நாள்… TTDC-ன் சூப்பரான டூர் பிளான்… கட்டணம் எவ்வளவு?

TTDC Chennai Gudiyam Caves Tour: சென்னையில் இருந்து ஒரே நாளில் நீங்கள் கற்காலத்திற்கு சென்றுவிட்டு Gen Z காலகட்டத்திற்கு திரும்பிவிடலாம். தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் சிறப்பான டூர் பிளானை இங்கு காணலாம். 

சிந்து சமவெளி நாகரிகம் ஏன் வீழ்ச்சி அடைந்தது? புதிய ஆய்வில் தெரியவந்த தகவல்கள்…

இன்றைய பாகிஸ்தான் மற்றும் வடமேற்கு இந்தியா பகுதிகளைச் சுற்றி இருந்த சிந்து சமவெளி நாகரிகம் (Indus Valley Civilization) உலகின் மிக முன்னேறிய நாகரிகங்களில் ஒன்று. நேராக அமைக்கப்பட்ட தெருக்கள், பல மாடி செங்கல் வீடுகள், ஃப்ளஷ் டாய்லெட் போன்ற சுகாதார வசதிகள் – இவை அனைத்தும் அந்தக் காலத்தின் அதிசயங்கள். இந்த நாகரிகம் ஏன் திடீரென வீழ்ச்சி அடைந்தது என்பதைப் பற்றி பல வருடங்களாக பல விதமான கருத்துகள் இருந்தன. சிலர் பேரழிவு நடந்தது என்றனர், … Read more

குறை நம் பார்வையில்தான்! – மன்னிப்பு கேட்க துடிக்கும் மனம்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர்  ஒரு முறை வீட்டு பிரோக்கர் ஒருவரின் வீட்டை தேடிக்கொண்டு இருக்கும்போது தெருவின் தொடக்கத்தில் இருந்த மளிகைக்கடையில் கேட்டேன்.”வீட்டு பிரோக்கர் ‘ராமு’ அண்ணா வீடு” எங்கே என்று. மளிகை கடைக்காரர் என்னிடம் ‘‘கால் சரியா நடக்க முடியாம நடக்குற ‘ராமுவா’ “ என்றார். “எனக்கு தெரியல” … Read more

அடக்குமுறை இருந்தால் ஜிஹாத் இருக்கும்… மஹ்மூத் மதானி சர்ச்சை பேச்சு – பாஜக கண்டனம்

Maulana Mahmood Madani Controversy: ஜாமியத் உலமா-இ-ஹிந்த் தலைவர் மௌலானா மஹ்மூத் மதானியின் சர்ச்சை பேச்சு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாஜக தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

13 வயதில் ரஜினிக்கு அம்மாவாக நடித்த நடிகை! பின்னர் மனைவியாகவும் நடித்தார்..

Actress Acted As Rajinikanth Mother And Wife : பிரபல நடிகை ஒருவர், தனது 13வது வயதிலேயே ரஜினிக்கு தாயாகவும், பின்னர் மனைவியாகவும் நடித்திருந்தார். அந்த நடிகை யார் தெரியுமா? இதோ முழு விவரம்.

தேயிலை தோட்ட குடியிருப்பு பகுதியில் SIR பூர்த்தி செய்வதில் முறைகேடு: அம்பாசமுத்திரம் எம்எல்ஏ

தேயிலை தோட்ட குடியிருப்பு பகுதியில் SIR பூர்த்தி செய்வதில் ஆளுங்கட்சியினர் முறைகேடு செய்ததாக அம்பாசமுத்திரம் எம்எல்ஏ. குற்றச்சாட்டு.