"நிதியமைச்சர் ஒன்று சொல்கிறார்; வங்கிகள் ஒன்று சொல்கின்றன" – கடன் தொகை குறித்து விஜய் மல்லையா
நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடர் நேற்று தொடங்கி நடந்து வருகிறது. இந்தக் கூட்டத்தொடரின் முதல் நாளான நேற்று, ராஜஸ்தான் மாநில நாடாளுமன்ற உறுப்பினர் முராரி லால் மீனா இந்தியாவிலிருந்து தப்பியோடிய பொருளாதாரக் குற்றவாளிகள் தொடர்பான கேள்விகளை எழுப்பியிருந்தார். இதற்குப் பதிலளிக்கும் விதமாக மத்திய நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி, “அக்டோபர் 31, 2025 நிலவரப்படி இந்திய அரசு 15 நபர்களை `தப்பியோடிய பொருளாதாரக் குற்றவாளிகள் (Fugitive Economic Offenders – FEO)’ என அறிவித்துள்ளது. மத்திய நிதித்துறை இணையமைச்சர் … Read more