தொடர் மழை: வெள்ளத்தில் மிதக்கும் சென்னை – பொதுமக்கள் அவதி – களத்தில் 22ஆயிரம் ஊழியர்கள்!

சென்னை: சென்னையில் இன்று 3வது நாளாக மழை தொடரும் நிலையில், பல சாலைகள் வெள்ள நீரால் சூழப்பட்டு உள்ளதால், மக்கள் அவதியடைந்து வருகின்றனர். வெள்ள நீரை அகற்றும் பணியில் 103 படகுகள் உடன்  22ஆயிரம் ஊழியர்களை சென்னை மாநகராட்சி  களமிறங்கி இருந்தாலும், ஒருபுறம் மழைநீர் வெளியேற்றப்பட மற்றொருபுரம் இருந்து மீண்டும் மழைநீர் வந்து சாலையில் தேங்கி வருகிறது. இதனால், பொதுமக்கள் கடும் அவதிஅடைந்து வருகின்றனர். இந்த நிலையில்,   தொடரும் மழை மற்றும் அதனால் மழைநீர் தேங்கி வருவதால்,  … Read more

விவசாயிகள் ஹேப்பி! முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

Tamil Nadu CM Stalin Announces Compensation For Farmers:  கனமழையால் சேதம் அடைந்த பயிர்களுக்கு நிவாரணம் வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.  மேலும், வீடுகள், கால்நடைகள் சேதங்களுக்கும் நிவாரணம் வழங்க அவர் உத்தரவிட்டுள்ளார்.   

ஆம்னி பேருந்தில் பயணம்.. மயக்க பிஸ்கட்.. குமரி மாணவிக்கு நடந்த கொடூரம்!

Tamil Nadu Crime: கன்னியாகுமரி மாணவி ஒருவருக்கு அம்னி பேருந்து டிரைவர் மயக்க பிஸ்கட் கொடுத்து பாலியல் துன்புறுத்தல் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. 

மெட்ரோ ரயில் பணிக்காக வேளச்சேரி மேம்பாலம் கட்டும் பணி தற்காலிகமாக ஒத்திவைப்பு…

சென்னை:  மெட்ரோ ரயில் பணிக்காக சிஎம்ஆர்எல்  கோரிக்கையை ஏற்று வேளச்சேரி மேம்பாலம் கட்டும் பணி  தற்காலிகமாக தள்ளி வைக்கப்படுவதாக சென்னை மாநகராட்சி அறிவித்து உள்ளது. வேளச்சேரி சாலை சந்திப்பு (பீனிக்ஸ் மால் அருகே) மற்றும் ஐந்து பர்லாங் ரோடு சந்திப்பில் போக்குவரத்து நெரிசலை குறைக்க, ஐந்து பர்லாங் ரோடு சந்திப்பில் இருந்து குருநானக் கல்லூரி சந்திப்பு வரையிலான வேளச்சேரி சாலையில் ரூ.310 கோடி மதிப்பீட்டில் மேம்பாலம் கட்ட சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இதற்கான டெண்டர் விடப்பட்டு பணிகள் … Read more

துல்கர் சல்மானின் “ஐ அம் கேம்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!!

துல்கர் சல்மானின் “ஐ அம் கேம்” (I Am Game)’படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.

தமிழக அரசின் பெண்களுக்கான இந்த சிறப்பு திட்டம் பற்றி தெரியுமா? முழு விவரம்!

தமிழ்நாடு அரசு பெண்களுக்காக செயல்படுத்தி வரும் நலத்திட்டங்கள் குறித்த முழுமையான விவரங்களை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

சோனியா, ராகுல்மீது புதிய வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது பாஜகவின் வெறி! மூத்த காங்கிரஸ் பிரமுகர் மற்றும் வழக்கறிஞர் அபிசேங் மனு சிங்வி விமரசனம்…

டெல்லி: காங்கிரஸ் தலைவர்கள், சோனியா, ராகுல்மீது,  புதிய வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது, பாஜகவின் வெறி, பழிவாங்கும் நடவடிக்கை என்றும், இது தேசிய துன்புறுத்தல் வழக்கு என்றும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், பிரபல  வழக்கறிஞருமான  அபிசேங் மனு சிங்வி காட்டமாக விமர்சனம் செய்துள்ளார். நேஷனல் ஹெரால்டு பணமோசடி வழக்கில் ராகுல் காந்தி, சோனியா காந்தி மீது டெல்லி பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறை சதித்திட்டம் தீட்டியதாக புதிய வழக்குப்பதிவு செய்துள்ளது. இது கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளது. நேஷனல் ஹெரால்டு … Read more

நாடாளுமன்ற வளாகத்துக்கு நாயுடன் வந்த எம்.பி: பாஜகவினர் கண்டனம் – சர்ச்சையின் பின்னணி என்ன?

தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த ராஜ்யசபா எம்.பி ரேணுகா சவுத்ரி நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் முதல் நாளான இன்று (01.12,2025) நாய் ஒன்றை தன்னுடன் அழைத்துக்கொண்டு சென்றதற்காக பாஜகவினரால் கண்டிக்கப்பட்டுள்ளார். எனினும் தான் நாடாளுமன்றத்தின் மாண்பை பாதுகாக்கும் விதிகளையோ அல்லது பாதுகாப்பு விதிமுறைகளையோ மீறவில்லை எனத் தனது செயலை நியாயப்படுத்தி பேசியிருக்கிறார். காங்கிரஸ் தலைவர் கார்கே உடன் ரேணுகா சவுத்ரி என்ன நடந்தது? ரேணுகா சவுத்ரி காரில் தன்னுடன் கொண்டுவந்த நாய் இன்று காலையில் வழியில் மீட்கப்பட்ட தெருநாய் … Read more

Whatsapp Web பயன்படுத்துவோர் கவனத்திற்கு! மத்திய அரசின் புதிய விதிகள்!

வாட்ஸ்அப் வெப் (WhatsApp Web) பயனர்களுக்கு மத்திய அரசு பிறப்பித்துள்ள புதிய கட்டுப்பாடுகள் குறித்த விவரங்களை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.