77ஆவது குடியரசு தினவிழா: மெரினா கடற்கரை உழைப்பாளர் சிலை அருகே தேசியக் கொடி ஏற்றி வைத்தார் ஆளுநர் ஆர்.என்.ரவி

சென்னை: இந்திய திருநாட்டின் 77ஆவது குடியரசு தினவிழாவையொட்டி சென்னையில் ஆளுநர் ஆர்.என்.ரவி தேசியக் கொடி ஏற்றி வைத்து மரியாதை செய்தார். இதையடுத்து அணிவகுப்பு மரியாதை நடைபெற்று வருகிறது. நாட்டின் 77வது குடியரசு தினவிழாவை முன்னிட்டு,  சென்னை மெரினா கடற்கரை உழைப்பாளர் சிலை அருகே நிறுவப்பட்டிருந்த கொடிக்கம்பத்தில் ஆளுநர் ரவி, தேசியக் கொடி ஏற்றி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் உள்பட அமைச்சர்கள், அதிகாரிகள் கலந்துகொண்டனர். 77ஆவது குடியரசு தினவிழாவையொட்டி சென்னையில் மாநில முதல்வர் ஸ்டாலின் ர் … Read more

சிவகாசி: தனியார் கல்லூரி மாணவி தற்கொலை; போராட்டத்தில் இறங்கிய மாணவர்கள் – என்ன நடந்தது?

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் தனியார் தன்னாட்சி கல்லூரி இயங்கி வருகிறது. இக்கல்லூரியில் பி.சி.ஏ 2-ம் ஆண்டு படித்து வந்த மாணவி ஒருவர், சக மாணவர் ஒருவரை காதலித்து வந்ததாகவும்… அவருடன் இணைந்து எடுத்த புகைப்படம் ஒன்று  கல்லூரி மாணவ மாணவியர் மத்தியில் பரவியதாகவும் கூறப்படுகிறது. மாணவர்கள் போராட்டம் இதனையடுத்து, கல்லூரி முதல்வர் அசோக், அம்மாணவி மற்றும் அவரின் தாயாரை அழைத்து  எச்சரித்ததுடன், மன்னிப்புக் கடிதம் எழுதி வாங்கிவிட்டு எச்சரிக்கை செய்ததுடன், படிப்பை தொடருமாறு அறிவுறுத்தினாராம். இந்த நிலையில், … Read more

விஜய்யின் அழிச்சாட்டியம்… அரசியலை விட்டே போயிடலாம் போல… செல்லூர் ராஜூ தடாலடி

AIADMK Sellur Raju: விஜய் அழிச்சாட்டியத்தைப் பார்த்தால் அரசியலை விட்டே போயிடலாம் போல இருக்கு என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசி உள்ளார். 

பத்திரப்பதிவுக்கு அசல் ஆவணங்கள் கட்டாயம் : தமிழக அரசின் மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல்

பத்திரப்பதிவின் போது சம்பந்தப்பட்ட சொத்தின் அசல் ஆவணங்கள் தாக்கல் செய்வதை கட்டாயமாக்கும் தமிழ்நாடு அரசின் மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளார். தமிழ்நாடு சட்டமன்றத்தில் பத்திரப்பதிவு மசோதா ஒன்று 2025 ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்டது. ஒரு சொத்தை பத்திரப்பதிவு செய்யும்போது அதன் அசல் ஆவணங்களை கட்டாயம் தாக்கல் செய்ய வேண்டும். மூதாதையர் சொத்தாக இருந்து மூலப்பத்திரம் இல்லையெனில் வருவாய்த்துறையின் பட்டா சமர்ப்பிக்க வேண்டும் சொத்து அடமானத்தில் இருந்தால், அடமானம் பெற்றவரிடம் இருந்து தடையில்லா சான்று பெற்று சமர்ப்பிக்க … Read more

திருநெல்வேலி: கோலாகலமாக நடைபெற்ற 77-வது குடியரசு தின விழா கொண்டாட்டம்.!

திருநெல்வேலி: கோலாகலமாக நடைபெற்ற 77-வது குடியரசு தின விழா கொண்டாட்டம்.! Source link

இலவச பயிற்சியுடன் மாதம் ரூ.1200 உதவித்தொகை – தமிழ்நாடு அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

Tamil Nadu Government : இளைஞர்களுக்கு மாதம் 1200 உதவித்தொகையுடன் தமிழ்நாடு அரசு இலவச பயிற்சி வழங்க உள்ளது. இதுகுறித்து இங்கே விரிவாக பார்க்கலாம்.

ஆசியாவின் முக்கிய தங்க சேமிப்பு மையமாக உருவாகிறது ஹாங்காங்… தங்க வர்த்தகத்தை மேம்படுத்த ஷாங்காயுடன் ஒப்பந்தம்

தங்க வர்த்தகத்தை அதிகரிக்கும் நோக்கில், ஹாங்காங் மற்றும் ஷாங்காய் நகரங்கள் இடையே புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இந்த ஒப்பந்தம் ஷாங்காய் தங்க பரிமாற்ற மையத்துடன் (Shanghai Gold Exchange) திங்கட்கிழமை கையெழுத்தானது. உலக அரசியல் மற்றும் பொருளாதார குழப்பம் காரணமாக முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை தேர்வு செய்து வருகிறார்கள். இதன் காரணமாக தங்கத்தின் விலை அவுன்ஸுக்கு 5,000 அமெரிக்க டாலரை கடந்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது. ஹாங்காங் நிர்வாகத் தலைவர் ஜான் லீ, “ஹாங்காங்கை உலக … Read more

ஜனநாயகன் படத்தின் விதி என்ன? நாளை தெரியும்! கையில் 2 ஆப்ஷன்…

Jana Nayagan Madras HC Verdict Timing : விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் ஜனநாயகன் திரைப்படத்தின் தீர்ப்பை, நாளை சென்னை உயர் நீதிமன்றம் வழங்க இருக்கிறது. இதையடுத்து, படத்தின் ரிலீஸ் குறித்த முடிவு நாளை தெரிந்து விடும்.  

சென்னை ஆலந்தூரில் 7 மாடி கட்டடம்… CMRL போடும் பீஸ்ட் பிளான் – இதனால் என்ன பயன்?

CMRL: ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையத்தை வேற லெவலில் மாற்றும் வகையில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் புதிய 7 மாடி கட்டடத்தை கொண்டுவர திட்டமிட்டுள்ளது.