கே.என்.நேரு விவகாரம்: மனுதாரர் மீது அதிருப்தி தெரிவித்த ஐகோர்ட் – தீர்ப்பு ஒத்திவைப்பு!

கேஎன் நேரு வழக்கை தொடர்ந்த முக்கிய மனுதாரரான ஆதி நாராயணன் என்பவரின் பின்னணி குறித்து நீதிபதிகள் சந்தேகம் எழுப்பியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.