“திருச்சியில் திரள்வோம்… திராவிட மாடல் 2.0 ஆட்சி அமைப்போம்! அமைச்சர் கே.என்.நேரு அழைப்பு

சென்னை: ”திருச்சியில் திரள்வோம் . . திராவிட மாடல் 2.0 ஆட்சி அமைப்போம்..” என கழக முதன்மைச் செயலாளர் அமைச்சர் கே.என்.நேரு அறிக்கை வெளியிட்டுள்ளார். இதுதொடர்பான அவரது அறிக்கையில், கழகத்தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  அறிவித்தபடி மார்ச் 9 இல் திருச்சியில் 10 லட்சம் கழக நிர்வாகிகள் கலந்து கொள்ளும் மாபெரும் நிர்வாகிகள் சந்திப்பு மாநாட்டை இந்தியாவே வியந்து பார்க்கும் வகையில் ஏற்பாடுகளைச் செய்து மிகப் பிரம்மாண்டமாக நடத்திட தயாராகிக் கொண்டிருக்கிறோம். திருச்சியின் மாநாடு திருப்புமுனை மாநாடு என்பதை … Read more

இலவச புற்றுநோய் சிகிச்சை! தமிழ்நாடு அரசின் முக்கிய அறிவிப்பு

Tamil Nadu free cancer treatment : இலவச புற்றுநோய் சிகிச்சை குறித்து தமிழ்நாடு அரசு முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது குறித்த முழு விவரங்களை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.

மார்ச் 24-ம் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராக முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு நீதிமன்றம் உத்தரவு

சென்னை: மார்ச் 24-ம் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராக முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு  ஜார் டவுன் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. முன்னாள் திமுக அமைச்சர் பொன்முடி,  சென்னையில் கடந்த 2025ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது,   சைவ, வைணவ சமயங்கள் குறித்தும், பெண்கள் குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார். இதுசம்பந்தமாக சென்னை மாநகராட்சி கவுன்சிலர் உமா ஆனந்த், சைதாப்பேட்டை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் தனிநபர் புகார் மனுவைத் தாக்கல் செய்தார். அவரது   மனுவில், வெறுப்புப் … Read more

மத்தியப் பிரதேசம்: தேர்வு எழுதும்போது பிரசவம்; கழிவறையில் குழந்தை பெற்ற பள்ளி மாணவி; என்ன நடந்தது?

மத்தியப் பிரதேசத்தில் தற்போது 10வது வகுப்பு அரசு பொதுத்தேர்வு நடந்து வருகிறது. அங்குள்ள தார் மாவட்டத்தில் இருக்கும் பிதாம்பூர் என்ற இடத்தில் உள்ள தனியார் பள்ளியில் 17 வயது மாணவி 10வது பொதுத்தேர்வு எழுதினார். அவர் கணிதப் பாடத் தேர்வு எழுதிக்கொண்டிருந்தபோது திடீரென கழிவறை செல்ல வேண்டும் என்று பணியில் இருந்த ஆசிரியரிடம் அனுமதி கேட்டார். அவரும் மாணவிக்கு அனுமதி கொடுத்தார். மாணவி கழிவறைக்குச் சென்று 15 நிமிடங்கள் ஆன பிறகும் திரும்பி வரவில்லை. இதனால் ஆசிரியருக்குச் … Read more

இந்திய அணி பிளேயிங் 11ல் இந்த தப்பை பண்ணக் கூடாது… எச்சரித்த அஸ்வின்

India vs Zimbabwe: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான இன்றைய சூப்பர் 8 சுற்று போட்டியில் இந்திய அணி பிளேயிங் லெவனில் என்னென்ன மாற்றங்களை செய்யலாம் என அஸ்வின் தெரிவித்துள்ளார். 

என்சிஇஆா்டி 8-ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் ‘நீதித் துறையில் ஊழல்’ என பாடம்! உச்சநீதிமன்ற தலைமைநீதிபதி காட்டம்…

டெல்லி:” 8-ம் வகுப்பு சமூக அறிவியல் புத்தகத்தில் ‘நீதித் துறையில் ஊழல்’ என பெயரில்  பாடம்  இடம்பெற்றுள்ளதை கடுமையாக சாடிய உச்சநீதிமன்ற  தலைமை  நீதிபதி, இதுகுறித்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார். இதையடுத்து, தவறுக்கு மன்னிப்பு கோரியது என்சிஇஆா்டி. உடனடியாக   என்சிஇஆா்டி வலைதளத்தில் இருந்து புதிய சமூக அறிவியல் பாடப் புத்தகம் திரும்பப் பெறப்பட்டுள்ளதுடன் பாடப்புத்தகத்தின் விநியோகமும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.  சம்பந்தப்பட்ட பாடப் பிரிவை நீக்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. தேசிய … Read more

ரூ.40,000 கோடி மோசடி: அனில் அம்பானியின் ரூ.3,700 கோடி வீட்டை பறிமுதல் செய்த அமலாக்கப்பிரிவு!

தொழிலதிபர் அனில் அம்பானி ரிலையன்ஸ் மொபைல் போனுக்காக ரூ.40 ஆயிரம் கோடி கடன் வாங்கிவிட்டு, அதனை திரும்ப செலுத்தவில்லை. இந்தியா மற்றும் வெளிநாடுகளில் உள்ள வங்கிகளில் இருந்து இக்கடனை வாங்கிவிட்டு திரும்ப செலுத்தவில்லை. இது தொடர்பாக அமலாக்கப்பிரிவு பணமோசடி வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது. இதில் ஏற்கனவே அனில் அம்பானிக்கு சொந்தமான ஏராளமான சொத்துக்களை அமலாக்கப்பிரிவு பறிமுதல் செய்துள்ளது. அதோடு அனில் அம்பானியின் மும்பை வீடு உட்பட அவருக்கு சொந்தமான இடங்களில் ரெய்டும் நடத்தியது. அனில் … Read more

சென்னை புறநகர் ரயில் பயணிகள் ஹேப்பி: இலவச பேருந்துகள்…. நிவாரணம் அளித்த தெற்கு ரயில்வே

Chennai News: எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணிகளால் தற்காலிக மாற்றங்கள் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, தாம்பரம் மற்றும் சென்னை கடற்கரை நிலையங்களுக்கு இடையிலான புறநகர் ரயில் சேவைகளில் உச்ச நேர நெரிசலைக் குறைக்க தெற்கு ரயில்வே சிறப்பு நடவடிக்கைகளை அறிவித்துள்ளது.

"ஒவ்வொரு வீட்டிலும் ஐயா நல்லகண்ணு போன்ற ஒரு பிள்ளை பிறக்க வேண்டும்" – நடிகர் ஆரி உருக்கம்

தமிழ் திரையுலகில் எந்தவித சினிமா பின்புலமும் இல்லாமல், சாதித்த நடிகர்களில் ஆரியும் ஒருவர். இவர் ‘நெடுஞ்சாலை, தரணி, மாயா, முப்பரிமாணம், நாகேஷ் திரையரங்கம், நெஞ்சுக்கு நீதி போன்ற பல படங்களில் நடித்துள்ளார். ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியில் வெற்றிபெற்று மேலும் பிரபலமானார். விஜய் மில்டன் இயக்கத்தில் ‘கோலிசோடா 3’ படத்திலும் நடித்துள்ளார். இதற்கிடையில், எல்.ஆர். சுந்தரபாண்டி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஃபோர்த் ப்ளோர்’ என்ற படத்தில் நடித்துள்ளார். மனோ கிரியேஷன் சார்பில் தயாரிப்பாளர் ஏ. ராஜா தயாரித்துள்ள இந்தப் படத்தில் தீப்ஷிகா, … Read more