Sarathkumar: 2026 தேர்தலில் போட்டி? நடிகர் சரத்குமார் சொன்ன முக்கிய தகவல்!

வருகின்ற சட்டமன்ற தேர்தலில் நான் போட்டியிடவில்லை எனவும், என்னுடன் 30 ஆண்டுகளுக்கும் மேலாக பயணித்தவர்களுக்கு இந்த தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தியதாகவும் சரத்குமார் பேட்டி  

அரசியல் ஆட்டம் ஆரம்பம்! எடப்பாடி பக்கம் திரும்பிய சசிகலா! என்ன பேசினார் தெரியுமா?

“என் கணவரை பார்க்க பரோல் கேட்டபோது ஐந்து நாட்களுக்கு மேல் பரோல் தரக்கூடாது” என எடப்பாடி பழனிச்சாமி கூறியதாக சசிகலா பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.   

8 ஓவரில் 100 ரன்கள்? ஜிம்பாப்வே போட்டியில் இந்தியா செய்ய வேண்டியது என்ன?

டி20 உலகக் கோப்பை அரையிறுதிக்கு முன்னேற இந்தியா செய்ய வேண்டியது என்ன? ஜிம்பாப்வேக்கு எதிராக மெகா வெற்றி கட்டாயம்! முழு விவரம்!  

ரூ.31,592 கோடி முதலீடு திட்டங்களுக்கு தமிழ்நாடு அமைச்சரவை ஒப்புதல்! டி.ஆர்.பி.ராஜா

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், ரூ.31.592 கோடி முதலீட்டில் 46 நிறுவனங்களுக்கான சலுகைகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என தொழிற்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கூறினார். முதலமைச்சர் ஸ்டாலலின் தலைமையில் நடைபெற்ற 24-வது அமைச்சரவைக் கூட்டத்தில், தமிழ்நாட்டில் புதிதாக நிறுவப்படவுள்ள மற்றும் விரிவாக்கம் மேற்கொள்ளப்படவுள்ள 46 முதலீட்டுத் திட்டங்களுக்கு ஊக்கச்சலுகைகள் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இத்திட்டங்களினால் ரூ.31,592.39 கோடி முதலீடு மேற்கொள்ள உறுதியளிக்கப்பட்டுள்ளதுடன், 61,521 நபர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாகும் என குறிப்பிட்டுள்ளது.  பிப்ரவரி23ந்தேதி  மாலை  தலைமைச்செயலகத்தில் … Read more

இறுதி வாக்காளர் பட்டியல்: சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட விவரங்கள்

Tamil Nadu Final Voter List: தமிழ்நாட்டில் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் நேற்று (பிப்ரவரி 23) வெளியானது.இந்த பதிவில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் இறுதி வாக்காளர் பட்டியல் விவரங்களை பற்றி தெரிந்துகொள்ளலாம்.

அமைச்​சர் கே.என்​.நேரு மீது ஊழல் வழக்கு! உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு

டெல்லி: அமைச்​சர் கே.என்​.நேரு மீது உடனே  ஊழல் வழக்கு பதிவு செய்ய  சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதை எதிர்த்து, நேரு தரப்பில் உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில், அதிமுக மற்றும் அமலாக்கத்துறை தரப்பில் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. நக​ராட்சி நிர்​வாகத் துறை​யில் பணி நியமனத்​தில் ஊழல், குடிநீர் வாரியத்தில் டெண்டர் ஊழல் என சமார்  ரூ.1,000 கோடிக்குமேல் ஊழல் செய்துள்ளதாக, திமுக அமைச்​சர் கே.என். நேரு மீது வழக்​குப் … Read more

சசிகலா: ''இனி பொறுமையாக இருக்க முடியாது!" – புதிய கட்சி தொடங்கிய சசிகலா!

சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவிட்டதால், அனைத்து கட்சியினரும் வேட்பாளர்கள் பட்டியல், வாக்குறுதிகள், கூட்டணி நிலைப்பாடு என பரபரப்பான தேர்தல் பணிகளில் இறங்கிவிட்டனர். சமீப நாட்களாக, சசிகலா புதிய கட்சி ஒன்றைத் தொடங்கவிருப்பதாகப் பேசப்பட்டு வந்தது. இன்றுகூட ‘புதிய கட்சியைத் தொடங்குகிறீர்களா?’ எனக் கேட்கப்பட்ட கேள்விக்கு, ‘இன்று நல்ல செய்தி வரும்’ எனப் பதிலளித்திருந்தார். சசிகலா மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 78-வது பிறந்தநாளை முன்னிட்டு இன்று ராமநாதபுரத்திலுள்ள கமுதியில் சசிகலா தலைமையில் மாநாடு நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் … Read more

”அதிமுக, பாஜக பருப்பு தமிழகத்தில் வேகாது” – செந்தில் பாலாஜி அட்டாக்!

Tamil Nadu political Latest News: அதிமுக, பாஜக பருப்பு தமிழகத்தில் வேகாது என செந்தில் பாலாஜி கோவையில் இன்று (பிப்ரவரி 24) சாடி பேசி இருக்கிறார்.   

தொகுதி பங்கீடு: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் 4 பேர் கொண்ட குழு அமைப்பு…

சென்னை:  தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலையொட்டி திமுகவுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தரப்பில் 4 பேர் கொண்ட  குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவினர் திமுக அமைத்துள்ள தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை குழுவுடன் பேசி, தங்களுக்கான தொகுதிகளை இறுதி செய்வார்கள். இது குறித்து அக்கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில்: ”இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தொகுதி பகிர்வு பேச்சுவார்த்தைக் குழு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில நிர்வாகக் குழுக் கூட்டம் … Read more