Samantha: "அவரால்தான் நான் இப்போது ஒரு சிறந்த மனிதராக உணர்கிறேன்" – மனம் திறந்த நடிகை சமந்தா

தென்னிந்தியத் திரையுலகின் முன்னணி கதாநாயகியான சமந்தா, இயக்குநர் ராஜ் நிதிமோருவைச் சமீபத்தில் திருமணம் செய்துகொண்டார். 2021-ம் ஆண்டு ‘தி ஃபேமிலி மேன் 2’ படப்பிடிப்பின்போது தொடங்கிய இவர்களது நட்பு, பல ஆண்டுகளாக வளர்ந்து திருமணத்தில் முடிந்தது. இந்த நிலையில், தனது தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் புதிய உறவு குறித்து முதன்முறையாக நெகிழ்ச்சியான தகவல்களைப் பகிர்ந்துள்ளார். தனியார் செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்த பேட்டியில், “நான் விவாகரத்து என்ற சூழலை அடைந்தபோது, என்னை நானே முழுமையாக மறைத்துக்கொண்டேன். மீண்டும் … Read more

கல்வியில் தமிழ்நாடு புதிய உயரங்களை அடைவதில் பெருமிதம் கொள்வோம்! முதல்வர் ஸ்டாலின்

சென்னை: தமிழ்நாடு மாதிரி பள்ளி கல்வியில்_சிறந்த_தமிழ்நாடு புதிய உயரங்களை அடைவதில் பெருமிதம் கொள்வோம்! கல்வியால் சிறக்கும் நமது அரசுப் பள்ளி மாணவர்களைச் செய்தித்தாள்களின் முதல் பக்கத்தில் இடம்பெற வைத்துப் பூரிப்படைகிறோம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் அடைந்துள்ளார். 2021-22-இல் கல்வியில் பின்தங்கிய 10 மாவட்டங்களில் தொடங்கப்பட்ட மாடல் பள்ளிகள், இன்று 38 மாவட்டங்களிலும், தலா ரூ.50 கோடி மதிப்பீட்டில் 800 மாணவர்களுக்கான உறைவிட, உட்கட்டமைப்பு வசதிகளுடன் சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றன. இதன் தொடர்ச்சியாக, இந்த ஆண்டு ஐஐடி-யில் … Read more

`மேடை ஏறலாம், வசனம் பேசலாம்… ஆனால்.!' – விஜய்க்கு வானதி சீனிவாசன் சவால்

கோவையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன், “திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நீதிமன்றம் உத்தரவிட்டும் மாநில அரசு அதை நிறைவேற்றாமல் இருக்கிறது. எந்த முகாந்திரமும் இல்லாமல் திமுகவினர் அதை தடுத்து நிறுத்தியுள்ளனர். வானதி சீனிவாசன் சட்டம் ஒழுங்கு பிரச்னை என்று பொய்யான காரணங்களை கூறுகிறார்கள். தமிழர்களின் அடையாளங்களை அழிக்கிற விதமாக திராவிட மாடல் திமுக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. திமுக-வினரின் நோக்கமே இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்த வேண்டும், இந்து கோயில்களுக்கு உரிய மரியாதை கொடுக்கக் … Read more

Ration Shop: இனி ATM மூலம் ரேஷன் பொருட்கள்? வருகிறது புதிய நடைமுறை!

ரேஷன் அட்டைதாரர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் வகையில் இந்தியா முழுவதும் 24 மணி நேரமும் செயல்படும் தானிய ஏடிஎம் திட்டத்தை விரிவுபடுத்தவுள்ளதாக மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவித்துள்ளார்.   

ஜப்பானிய உணவு முதல் 'விஜய் – ராஷ்மிகா' கல்யாண ஏற்பாடு வரை.. 'ViRosh' வைரல் போட்டோஸ்!

Rashmika Mandanna Vijay Deverakonda Wedding News : ராஷ்மிகா மந்தனாவும் விஜய் தேவரகொண்டாவும் வரும் பிப்ரவரி 26 ஆம் தேதி திருமணம் செய்து கொள்ளப் போகிறார். இதற்கு முன்னதாக, இரு நடிகர்களும் தங்கள் திருமண இடம் மற்றும் அலங்காரம் முதல் உணவு மெனு வரை அனைத்தையும் எவ்வாறு நுணுக்கமாக தயாரித்துள்ளனர் என்பது குறித்த போட்டோ வெளியாகியுள்ளது.

தாய் கிழவி: "நான் யாருக்கும் போட்டியாகவோ, காலி பண்ணவோ வரல. என்னை விட்ருங்க!" – சிவகார்த்திகேயன்

சிவகுமார் முருகேசன் இயக்கியுள்ள ‘தாய் கிழவி’ படத்தில் ராதிகா சரத்குமார், பால சரவணன், சிங்கம்புலி, முனீஸ்காந்த், முத்துக்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தை சிவகார்த்திகேயன் தயாரித்திருக்கிறார். நிவாஸ் கே.பிரசன்னா இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் டிரெயிலர் வெளியீட்டு விழா நேற்று (பிப்.24) நடைபெற்றிருக்கிறது. ‘தாய் கிழவி’ படத்தில் நான் யாருக்கும் போட்டியாகவோ.! இதில் கலந்துகொண்டு பேசிய சிவகார்த்திகேயன், ” நாங்கள் எல்லோரும் ஒரு கனவுடன் தான் ஓடிக்கொண்டிருக்கிறோம். நான் ஆசையோடு இங்கு (சினிமா) வந்திருக்கிறேன். நிறைய பேருக்கு கிடைக்காத … Read more

இந்த தேர்தல் தமிழ்நாட்டு மக்களுக்கும் ஊழலுக்கும் நடக்கிற போர்! வேலூர் தவெக கூட்டத்தில் விஜய் பேச்சு

வேலூர்: இந்த தேர்தல் தமிழ்நாட்டு மக்களுக்கும் ஊழலுக்கும் நடக்கிற போர், “இந்த தேர்தல் விஜய்க்கும், ஸ்டாலின் சார்க்கும் இடையிலான போர்”  என தவெக தலைவர்  கூறினார். மேலும், திமுக கூட்டணி கல்லா பெட்டி கூட்டணி. நடைப்பெற போவது விசில் புரட்சி எலக்‌ஷன்  என திமுகவை கடுமையாக சாடினார். வேலூா் மாவட்டம், அகரம்சேரியில் தவெக தலைவா் விஜய்யின் நிா்வாகிகள் சந்திப்புக் கூட்டம் நடைபெற்றது.   காவல்துறை அறிவுறுத்தலின்பேரில், கூட்டம் நடைபெறும் இடத்தில் 140 அடி அகலம், 600 அடி நீளம் … Read more

டெல்டா மாவட்டங்களை குறிவைக்கும் திமுக? மயிலாடுதுறை வேட்பாளர் யார்?

திமுக மீண்டும் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக சென்னையை தாண்டி இந்த முறை டெல்டா மாவட்டங்களிலும் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது.   

அபிஷேக் சர்மா நீக்கம்? அணிக்குள் வரும் சஞ்சு சாம்சன்? ட்விஸ்ட் வைத்த கம்பீர்!

முதல் சூப்பர் 8 போட்டியிலேயே இந்திய அணி தோல்வி அடைந்ததால், வரும் வியாழக்கிழமை சென்னையில் நடைபெறும் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டி இந்திய அணிக்கு முக்கியமான ஒன்றாக மாறி உள்ளது.  

தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடி! எஸ்ஐஆர் நடவடிக்கை மூலம் 74 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்!

சென்னை: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. அதன்படி,  தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடியாக உள்ளது. வரும் 26ந்தேதி தலைமை தேர்தல் அதிகாரி தலைமையிலான குழு தமிழ்நாட்டிற்கு வருகை தந்து ஆய்வு மற்றும் அரசியல் கட்சியினருடன் சந்திப்பு நடத்துகிறது என்றும்  தெரிவித்தார். தமிழ்நாட்டில் நடத்த ப்பட்ட வாக்காளர் தீவிர சீர்திருத்தம் மூலம்,  74 லட்சம் வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். எஸ்ஐஆர் தொடக்கத்தில் 97லட்சம் பேர் வரை … Read more