தேசத்துரோக வழக்கு… திடீர் வாபஸ்! மஹ்மூதாபாத் & சோனம் வாங்சுக் விவகாரத்தில் நடப்பது என்ன?

Sonam Wangchuk News: ஜனநாயக நாட்டில் கருத்து சுதந்திரத்திற்கும், அரசின் அதிகாரத்திற்கும் இடையிலான மோதல் குறித்து இன்று இரண்டு முக்கியமான வழக்குகளைப் பற்றி நாம் விவாதிக்க வேண்டியுள்ளது. அசோகா பல்கலைக்கழக பேராசிரியர் மற்றும் மகசேசே விருது வென்ற செயல்பாட்டாளர் சோனம் வாங்சுக் ஆகிய இருவர் மீதும் கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, நீண்ட கால சிறைவாசத்திற்குப் பிறகு தற்போது அந்த வழக்குகள் வாபஸ் பெறப்பட்டுள்ளன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.