ஈரானின் உச்ச தலைவர்… கமேனியின் மகன் தேர்வு செய்யப்பட்டது ஏன்? அதிகாரங்கள் என்னென்ன?
Mojtaba Khamenei: ஈரான் உச்சபட்ச தலைவராக மொஜ்தபா ஹொசைனி காமேனி தேர்வு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் குறித்த விவரங்களை இங்கு காணலாம்.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
Mojtaba Khamenei: ஈரான் உச்சபட்ச தலைவராக மொஜ்தபா ஹொசைனி காமேனி தேர்வு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் குறித்த விவரங்களை இங்கு காணலாம்.
சென்னை: தமிழ்நாட்டைச் சேர்ந்த இளைஞர்களுக்கு வெளிநாட்டில் வேலைவாய்ப்பு கிடைத்திடும் வகையில் துணை முதலமைச்சர் உதயநிதி முன்னிலையில் தமிழ்நாடு அரசுடன் பல்வேறு நிறுவ னங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட்டுள்ளது. அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் (TNSDC) உள்பட பல்வேறு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப் பட்டது. இதன் காரணமாக தமிழ்நாட்டை சேர்ந்த இளைஞர்களுக்கு வெளிநாடுகளில் நல்ல பணி வாய்ப்பு கிடைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில் தமிழ்நாட்டு … Read more
ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என்று காங்கிரஸில் சிலர் பேசி வந்தனர். மேலும், தவெக தலைவர் விஜய்யை காங்கிரஸ் நிர்வாகி பிரவீன் சக்கரவர்த்தி நேரில் சந்தித்துப் பேசினார். மாணிக்கம் தாகூரும் அதிரடி பதிவுகளை பதிவிட்டு வந்தார். இதனால் காங்கிரஸ் – தவெக-வுடன் கூட்டணி வைக்குமோ? என்ற சந்தேகங்கள் எழுந்தன. இப்படி திமுக – காங்கிரஸ் இடையே தொடர்ந்து மோதல் போக்கு நிலவிக்கொண்டே இருந்த நிலையில் சென்னை வந்த காங்கிரஸ் அமைப்பு பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால், “திமுக-வுடன் சேர்ந்து … Read more
TVK Vijay Speech in Thanjavur: தஞ்சாவூரில் நடந்த தவெக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய விஜய், தவெக ஆட்சி அமைந்தால் விவசாயிகளுக்கான வாக்குறுதிகளை அவர் பட்டியலிட்டார்.
India vs England Semi-Final: ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரின் இரண்டாவது அரையிறுதி போட்டியில் நாளை (மார்ச் 05) இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோத உள்ளன. இப்போட்டி மழையால் ரத்தானால் என்னவாகும் என்பது குறித்து இங்கு பார்க்கலாம்.
Ai+ Pulse 2: உள்நாட்டு நிறுவனமான AI+ அதன் புதிய ஸ்மார்ட்போனான Pulse 2 போனை அறிமுகப்படுத்தியுள்ளது. இது மலிவு விலையில் வரும் போன் ஆகும். இந்த போனின் விலை, அம்சங்கள் என்னென்ன என்பதை தெரிந்துக்கொள்வோம்.
சென்னை : சென்னை மாநிலக் கல்லூரியில் ரூ.63 கோடியில் கட்டப்பட்ட கலைஞர் அரங்கை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். தொடர்ந்து, மாற்றுத்திறன் மாணவர்களுக்கான சிறப்பு விடுதிக் கட்டடத்தையும் திறந்து வைத்ததுடன், கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினிகளையும் அவர் வழங்கினார். முதலமைச்சர் ஸ்டாலின் இன்று காலை சென்னை மாநில கல்லூரி வளாகத்தில் ரூ.63 கோடியில் கட்டப்பட்ட முத்தமிழறிஞர் கலைஞர் அரங்கத்தை திறந்து வைத்தார். உயர்கல்வித்துறை சார்பில் ரூ.63 கோடி செலவில் சென்னை மாநிலக் கல்லூரியில் கலைஞர் அரங்கம் கட்டப்பட்டுள்ளது. … Read more
வரலாற்றில் முதல்முறையாக இந்திய ரூபாயின் மதிப்பு 92 டாலர்களைத் தாண்டி வர்த்தகமாகி வருகிறது. இதற்கான காரணம் நாம் அனைவரும் அறிந்ததே – ஒன்று, உலக அளவில் நிலவும் நிலையற்ற தன்மை. இன்னொன்று, வளைகுடா நாடுகளில் பரவியுள்ள பதற்றத்தால் கச்சா எண்ணெய் மேலும் மேலும் எகிறும் என்கிற அச்சம். இந்த இரண்டினால் பயப்படும் முதலீட்டாளர்கள் தங்களது முதலீடுகளை வேகமாக விற்று வருகின்றனர். இதனால், பங்குச்சந்தையும் சரி… இந்திய ரூபாயின் மதிப்பும் சரி… வேகமாக வீழ்ச்சியைச் சந்தித்து வருகின்றன. இன்னொரு … Read more
Vaadivaasal Movie Update: வாடிவாசல் படம்மிகப்பெரிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, சூர்யா முனைப்பு காட்டி வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.