ரூ.63 கோடியில் சென்னை மாநிலக் கல்லூரியில் கட்டப்பட்ட கலைஞர் அரங்கை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!!

சென்னை : சென்னை மாநிலக் கல்லூரியில் ரூ.63 கோடியில் கட்டப்பட்ட கலைஞர் அரங்கை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். தொடர்ந்து,  மாற்றுத்திறன் மாணவர்களுக்கான சிறப்பு விடுதிக் கட்டடத்தையும் திறந்து வைத்ததுடன்,  கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினிகளையும் அவர் வழங்கினார். முதலமைச்சர் ஸ்டாலின் இன்று காலை சென்னை மாநில கல்லூரி வளாகத்தில்  ரூ.63 கோடியில் கட்டப்பட்ட முத்தமிழறிஞர் கலைஞர் அரங்கத்தை   திறந்து வைத்தார். உயர்கல்வித்துறை சார்பில் ரூ.63 கோடி செலவில் சென்னை மாநிலக் கல்லூரியில் கலைஞர் அரங்கம் கட்டப்பட்டுள்ளது.  … Read more

'அதிர்ச்சி சரிவு' 92 டாலர்களை தாண்டிய இந்திய ரூபாய் – அடுத்தடுத்த தாக்கம் என்ன?

வரலாற்றில் முதல்முறையாக இந்திய ரூபாயின் மதிப்பு 92 டாலர்களைத் தாண்டி வர்த்தகமாகி வருகிறது. இதற்கான காரணம் நாம் அனைவரும் அறிந்ததே – ஒன்று, உலக அளவில் நிலவும் நிலையற்ற தன்மை. இன்னொன்று, வளைகுடா நாடுகளில் பரவியுள்ள பதற்றத்தால் கச்சா எண்ணெய் மேலும் மேலும் எகிறும் என்கிற அச்சம். இந்த இரண்டினால் பயப்படும் முதலீட்டாளர்கள் தங்களது முதலீடுகளை வேகமாக விற்று வருகின்றனர். இதனால், பங்குச்சந்தையும் சரி… இந்திய ரூபாயின் மதிப்பும் சரி… வேகமாக வீழ்ச்சியைச் சந்தித்து வருகின்றன. இன்னொரு … Read more

சூர்யா – வெற்றிமாறன் கூட்டணியின் 'வாடிவாசல்': வெளியானது அதிகாரப்பூர்வ தகவல்

Vaadivaasal Movie Update: வாடிவாசல் படம்மிகப்பெரிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, சூர்யா முனைப்பு காட்டி வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. 

மார்ச் 7ந்தேதி தொடங்குகிறது பரங்கிமலை – சென்னை கடற்கரை இடையே பறக்கும் ரயில் சேவை….

சென்னை: பரங்கிமலை – சென்னை கடற்கரை இடையே பறக்கும் ரயில் சேவை மார்ச் 7ந்தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே  சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் நடைபெற்று வரும் மறுசீரமைப்பு பணி காரணமாக மின்சார ரயில் சேவை பெருமளவு குறைக்கப்பட்டுள்ளதால்,  பயணிகள் பல்வேறு சிரமங்களை எதிர்கொகிறார்கள்.  இதையடுத்து, பயணிகளின் வசதிக்காக,  ரெயில்வே நிர்வாகத்துடன் நடை பெற்ற ஆலோசனைப்படி சென்னை கடற்கரை செங்கல்பட்டு வழித்தடத்தில் “ஷட்டில் மின்சார சேவைகள்’ அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.  அதன்படி,  12 பெட்டிகள் கொண்ட மின்சார … Read more

Virtual Hug: வாழ்க்கை சலிப்பாக இருக்கிறதா? மொத இதைப் படியுங்கள்!

என்னங்க, ஒரே எந்திரத்தனமா, “என்னடா வாழ்க்கை இது?” அப்படின்னு தோணுதா? எப்பவும் ஒரே மாதிரி வேலை, படிப்பு, வீடு, டிராஃபிக் அப்படின்னு ஓடிட்டே இருக்கும்போது இந்தச் சலிப்பு வர்றது ரொம்ப சகஜம்தான். நீங்க மட்டும் இப்படி ஃபீல் பண்ணல, நம்ம எல்லாருக்கும் ஏதோ ஒரு கட்டத்துல இப்படி தோணும். இப்போ நமக்கு ஒரு சின்ன ஆசுவாசம் தேவை. ரொம்ப சோர்வா இருக்கிற ஒரு நண்பனோட தோள்ல கை போட்டு ஒரு ஆறுதல் சொல்லுவோம் இல்லையா? இந்தக் கட்டுரை … Read more

SA vs NZ: இன்று நியூசிலாந்து அணியே வெற்றி பெறும்? தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக புள்ளிவிவரங்கள்!

South Africa vs New Zealand Semi Final: 2026 டி20 உலகக் கோப்பையின் முதல் அரையிறுதி போட்டியில் இன்று (மார்ச் 04) தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.   

நாகை மாவட்டம், நீடூர் சோமநாதர்: சனி தோஷங்கள் தீரும்… கடக ராசி, லக்னக்காரர்களுக்கான பரிகாரத்தலம்!

சிவபெருமான் அருளும் தலங்கள் பல நம் தேசத்தில் உள்ளன. அவற்றில் தேவர்கள் வழிபட்ட தலங்கள் அநேகம். நாம் அந்தத் தலங்களுக்குச் சென்று தரிசனம் செய்தாலே நம் வினைகள் தீரும். கிரக தோஷங்கள் தொலையும். வாழ்வில் நன்மையும் நலமும் தேடிவரும். அப்படிப்பட்ட ஒரு தலம்தான் நாகை மாவட்டம், மயிலாடுதுறை அருகே அமைந்துள்ள நீடூர். ஊழிக்காலத்தும் அழியாது நீடித்திருக்கும் ஊர் என்பதால் ‘நீடூர்’ எனப் பெயர் பெற்றது என்கின்றனர். இந்தத் தலத்தில் இறைவன் சோமநாதராக அருள்பாலிக்கிறார். இங்கு உறையும் அம்மை … Read more

27 +2.. திமுகவின் டீலை ஏற்குமா காங்கிரஸ்? விஜய்யை வைத்து ராகுல் காந்தி போடும் கணக்கு என்ன?

DMK – Congress alliance: காங்கிராஸ் – திமுக இடையே கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து வரும் நிலையில், காங்கிரஸ் கட்சிக்கு திமுக 27 சட்டபேரவை தொகுதிகள் மற்றும் 2 மாநிலங்கவை தொகுதிகள் கொடுக்க முன்வந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.   

காற்றோடு பட்டம் போல: "பசியெடுத்த வேட்டைப் புலியாகச் சுற்றும்போது…" – கவிஞர் சாரதி |வரித்துணையே 6

முன்னணி பாடலாசிரியர்கள் எழுதிய ஹிட் பாடல்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களிடமே அந்தப் பாடல்கள் உருவான விதம் குறித்தும், அந்த வரிகளின் உண்மைக்கதைகளையும் அவர்களின் வாய்மொழியாகவே கேட்டுப் பகிரும் தொடர் இந்த ‘வரித்துணையே..!’. Neelothi Song இன்றைய பகுதிக்கு, ‘அயோத்தி’ படத்தில் அமைந்திருக்கும் ‘காற்றோடு பட்டம் போல’ பாடலைப் பற்றி பாடலாசிரியர் கவிஞர் சாரதியிடம் பேசினோம். மனிதம் பேசும் படைப்பின் கருவைத் தாங்கி நின்ற இப்பாடல் பலருக்குள் பல விஷயங்களை உணரச் செய்தது. இப்பாடல் பற்றி அவர்…. காற்றோடு பட்டம் … Read more

Doctor Vikatan: கம்பங்கூழ், கேழ்வரகு கூழ்; கோடைக்கு ஏற்றது எது, சர்க்கரை நோயாளிகள் குடிக்கலாமா?

Doctor Vikatan: கம்பங்கூழ், கேழ்வரகு கூழ் – கோடைக்கு எது சிறந்தது… கேழ்வரகு கூழ் ரத்தச் சர்க்கரை அளவை அதிகரிக்கும் என்பது உண்மையா… இந்த இரண்டையும் இரவில் எடுத்துக்கொள்ளலாமா? பதில் சொல்கிறார், திருப்பத்தூரைச் சேர்ந்த அரசு சித்த மருத்துவர் விக்ரம்குமார் சித்த மருத்துவர் விக்ரம்குமார் கம்பங்கூழ் மற்றும் கேழ்வரகு கூழ் இரண்டுமே கோடைக்காலத்திற்கு மிகவும் உகந்தவை. குறிப்பாக, கம்பு இயற்கையிலேயே அதிக குளிர்ச்சித் தன்மை கொண்டது. கேழ்வரகில் மெலிதான வெப்பம் உண்டு. வெயில் காலத்தில் மோர் அல்லது தயிர் சேர்த்துக் கூழாக எடுத்துக்கொள்ளும்போது … Read more