நாகை மாவட்டம், நீடூர் சோமநாதர்: சனி தோஷங்கள் தீரும்… கடக ராசி, லக்னக்காரர்களுக்கான பரிகாரத்தலம்!

சிவபெருமான் அருளும் தலங்கள் பல நம் தேசத்தில் உள்ளன. அவற்றில் தேவர்கள் வழிபட்ட தலங்கள் அநேகம். நாம் அந்தத் தலங்களுக்குச் சென்று தரிசனம் செய்தாலே நம் வினைகள் தீரும். கிரக தோஷங்கள் தொலையும். வாழ்வில் நன்மையும் நலமும் தேடிவரும். அப்படிப்பட்ட ஒரு தலம்தான் நாகை மாவட்டம், மயிலாடுதுறை அருகே அமைந்துள்ள நீடூர். ஊழிக்காலத்தும் அழியாது நீடித்திருக்கும் ஊர் என்பதால் ‘நீடூர்’ எனப் பெயர் பெற்றது என்கின்றனர். இந்தத் தலத்தில் இறைவன் சோமநாதராக அருள்பாலிக்கிறார். இங்கு உறையும் அம்மை … Read more

27 +2.. திமுகவின் டீலை ஏற்குமா காங்கிரஸ்? விஜய்யை வைத்து ராகுல் காந்தி போடும் கணக்கு என்ன?

DMK – Congress alliance: காங்கிராஸ் – திமுக இடையே கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து வரும் நிலையில், காங்கிரஸ் கட்சிக்கு திமுக 27 சட்டபேரவை தொகுதிகள் மற்றும் 2 மாநிலங்கவை தொகுதிகள் கொடுக்க முன்வந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.   

காற்றோடு பட்டம் போல: "பசியெடுத்த வேட்டைப் புலியாகச் சுற்றும்போது…" – கவிஞர் சாரதி |வரித்துணையே 6

முன்னணி பாடலாசிரியர்கள் எழுதிய ஹிட் பாடல்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களிடமே அந்தப் பாடல்கள் உருவான விதம் குறித்தும், அந்த வரிகளின் உண்மைக்கதைகளையும் அவர்களின் வாய்மொழியாகவே கேட்டுப் பகிரும் தொடர் இந்த ‘வரித்துணையே..!’. Neelothi Song இன்றைய பகுதிக்கு, ‘அயோத்தி’ படத்தில் அமைந்திருக்கும் ‘காற்றோடு பட்டம் போல’ பாடலைப் பற்றி பாடலாசிரியர் கவிஞர் சாரதியிடம் பேசினோம். மனிதம் பேசும் படைப்பின் கருவைத் தாங்கி நின்ற இப்பாடல் பலருக்குள் பல விஷயங்களை உணரச் செய்தது. இப்பாடல் பற்றி அவர்…. காற்றோடு பட்டம் … Read more

Doctor Vikatan: கம்பங்கூழ், கேழ்வரகு கூழ்; கோடைக்கு ஏற்றது எது, சர்க்கரை நோயாளிகள் குடிக்கலாமா?

Doctor Vikatan: கம்பங்கூழ், கேழ்வரகு கூழ் – கோடைக்கு எது சிறந்தது… கேழ்வரகு கூழ் ரத்தச் சர்க்கரை அளவை அதிகரிக்கும் என்பது உண்மையா… இந்த இரண்டையும் இரவில் எடுத்துக்கொள்ளலாமா? பதில் சொல்கிறார், திருப்பத்தூரைச் சேர்ந்த அரசு சித்த மருத்துவர் விக்ரம்குமார் சித்த மருத்துவர் விக்ரம்குமார் கம்பங்கூழ் மற்றும் கேழ்வரகு கூழ் இரண்டுமே கோடைக்காலத்திற்கு மிகவும் உகந்தவை. குறிப்பாக, கம்பு இயற்கையிலேயே அதிக குளிர்ச்சித் தன்மை கொண்டது. கேழ்வரகில் மெலிதான வெப்பம் உண்டு. வெயில் காலத்தில் மோர் அல்லது தயிர் சேர்த்துக் கூழாக எடுத்துக்கொள்ளும்போது … Read more

மீனவர் நல வாரிய உதவி திட்டங்களை எளிய முறையில் பெற புதிய வசதி! தமிழ்நாடு அரசு

சென்னை: மீனவர் நல வாரிய உதவி திட்டங்களை எளிய முறையில் பெற புதிய வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளதாக தமிழ்நாடு அரசு  தெரிவித்து உள்ளது. இதுதொடர்பாக  கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை   வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, இறப்பு நிவாரணம் மற்றும் ஈமச்சடங்கு உதவித்தொகை, விபத்தினால் ஏற்படும் உடல் உறுப்பு இழப்பிற்கான நிவாரணம், மீன்பிடிக்கையில் காணாமல் போன மீனவருக்கான நிவாரணம், உறுப்பினரின் மகன் மற்றும் மகள் கல்வி உதவித்தொகை, திருமண உதவித்தொகை, மகப்பேறு உதவித்தொகை உள்ளிட்ட … Read more

வங்கி கணக்கில் ரூ. 4000.. இன்ப அதிர்ச்சி கொடுத்த முதலமைச்சர் ஸ்டாலின்!

Tamil Nadu CM MK Stalin Announced Special Fund For Marginalized People: விளிம்புநிலையில் இருப்போர்க்கும் சிறப்பு நிதியாக ரூ. 4000 வரை வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளதாக தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருக்கிறார்.   

முதியோர், கைம்பெண்களுக்கு ஓய்வூதியத்தோடு கூடுதலாக ரூ.2000 –  விளிம்பு நிலையில் இருப்போருக்கும் சிறப்பு நிதி ரூ.2000 வரவு!  முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடி

சென்னை:  மார்ச் மாதம், முதியோர், கைம்பெண்களுக்கு ஓய்வூதியத்தோடு கூடுதலாக ரூ.2000  வரவு வைக்கப்பட்டு உள்ளதுடன்,   விளிம்பு நிலையில் இருப்போருக்கும் சிறப்பு நிதி ரூ.2000 வரவு வைக்கப்பட்டு உள்ளது. இது அவர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.  ஏற்கனவே கடந்த பிப்ரவரி மாத மகளிர் உரிமை தொகையுடன் மார்ச், ஏப்ரல் மாதத்திற்கான பணமும் சேர்த்து, அதனுடன் மேலும் ரூ.2000 விடுமுறை காண பணம் என கூறி மொத்தம் ரூ.5 ஆயிரம் ரூபாய் வரவை வைத்து, பரபரப்பை ஏற்படுத்திய முதல்வர் ஸ்டாலின், … Read more

கேரளம்: 'பெண்களின் சபரிமலை' – ஆற்றுகால் பகவதி அம்மன் கோயில் பொங்கல் விழா! | Photo Album

கேரளம்: ‘பெண்களின் சபரிமலை’ என அழைக்கப்படும் ஆற்றுகால் பகவதி அம்மன் கோயில் பொங்கல் விழா.! கேரளம்: ‘பெண்களின் சபரிமலை’ என அழைக்கப்படும் ஆற்றுகால் பகவதி அம்மன் கோயில் பொங்கல் விழா.! ஆற்றுகால் பகவதி கோயிலில் இன்று பொங்காலை பெருவிழா; திருவனந்தபுரத்தில் குவியும் பெண்கள்! Source link

சொந்த வீடு வச்சிருக்கீங்களா? டிஜிட்டல் நில அளவீடு – சிவங்கை ஆட்சியரின் முக்கிய அறிவிப்பு

Karaikudi digital land survey : NAKSHA திட்டத்தின் கீழ் நில அளவீடுகள் செய்யப்பட இருப்பதாக காரைக்குடி மாநகராட்சி மக்களுக்கு சிவகங்கை மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

திருவெறும்பூர் தொகுதியில் மீண்டும் போட்டி: விருப்பமனு அளித்த அமைச்சர் அன்பில் மகேஷ்

சென்னை: பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஏற்கனவே  வெற்றிபெற்ற திருவெறும்பூர் தொகுதியில் மீண்டும் போட்டியிட  விருப்பமனு அளித்தார். தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் தேதி இந்த மாதம் அறிவிக்கப்பட உள்ளது. அதனால் தேர்தல் களம் தகதகவென தகிக்க தொடங்கி உள்ளது. கூட்டணி பேச்சு, தொகுதி பங்கீடு என நேரடி மற்றும் மறைமுக பேச்சுவார்த்தைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. மற்றொருபுறம், வாக்குகளை பெற அரசியல் கட்சிகள் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றன. மேலும் தேர்தலில் போட்டியிடுவோர்கள் விருப்ப மனுக்களை தாக்கல் … Read more