தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழை இருக்கு.. எங்கெல்லாம்? வானிலை மையம் அப்டேட்

Tamil Nadu Weather Latest Update: தமிழகத்தில் 6ஆம் தேதி வரை வறண்ட வானிலையே இருக்கும் என்றும் 7 முதல் 9ஆம் தேதி வரை சில மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கப்பட்டுள்ளது.    

கிண்டி சுற்றுச்சூழல் பூங்காவில் முதற்கட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

சென்னை : ரூ.37.85 கோடி மதிப்பீட்டில் கிண்டி சுற்றுச்சூழல் பூங்காவில் முதற்கட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் பல்வேறு துறை சார்ந்த திட்டங்களை தொடங்கி வைத்தார். அதனப்டி,  முதலமைச்சர் ஸ்டாலின் இன்று   சென்னை, பட்டினப்பாக்கம் லூப் சாலைக்கு ‘சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் சாலை’ என பெயர் சூட்டி பலகையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். ரூ.37.85 கோடி மதிப்பீட்டில்18 ஏக்கரில் கிண்டி சுற்றுச்சூழல் பூங்காவில் முதற்கட்டப் பணிகளுக்கு அடிக்கல் … Read more

ஈரானின் உச்ச தலைவர்… கமேனியின் மகன் தேர்வு செய்யப்பட்டது ஏன்? அதிகாரங்கள் என்னென்ன?

Mojtaba Khamenei: ஈரான் உச்சபட்ச தலைவராக மொஜ்தபா ஹொசைனி காமேனி தேர்வு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் குறித்த விவரங்களை இங்கு காணலாம்.

வெளிநாட்டில் வேலைவாய்ப்பு : துணை முதலமைச்சர் உதயநிதி முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்!

சென்னை: தமிழ்நாட்டைச் சேர்ந்த இளைஞர்களுக்கு வெளிநாட்டில் வேலைவாய்ப்பு கிடைத்திடும் வகையில் துணை முதலமைச்சர் உதயநிதி முன்னிலையில் தமிழ்நாடு அரசுடன் பல்வேறு நிறுவ னங்கள்  புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட்டுள்ளது. அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் (TNSDC) உள்பட பல்வேறு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப் பட்டது. இதன் காரணமாக தமிழ்நாட்டை சேர்ந்த இளைஞர்களுக்கு வெளிநாடுகளில் நல்ல  பணி வாய்ப்பு கிடைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில் தமிழ்நாட்டு … Read more

"தனிப்பட்ட முறையில் ஒவ்வொருதருக்கும் ஒவ்வொரு கருத்து இருக்கலாம், ஆனால்.!"- மாணிக்கம் தாகூர் சூசகம்

ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என்று காங்கிரஸில் சிலர் பேசி வந்தனர். மேலும், தவெக தலைவர் விஜய்யை காங்கிரஸ் நிர்வாகி பிரவீன் சக்கரவர்த்தி நேரில் சந்தித்துப் பேசினார். மாணிக்கம் தாகூரும் அதிரடி பதிவுகளை பதிவிட்டு வந்தார். இதனால் காங்கிரஸ் – தவெக-வுடன் கூட்டணி வைக்குமோ? என்ற சந்தேகங்கள் எழுந்தன. இப்படி திமுக – காங்கிரஸ் இடையே தொடர்ந்து மோதல் போக்கு நிலவிக்கொண்டே இருந்த நிலையில் சென்னை வந்த காங்கிரஸ் அமைப்பு பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால், “திமுக-வுடன் சேர்ந்து … Read more

விவசாயிகளின் பிள்ளைகளுக்கு இலவச உயர்கல்வி… விஜய் கொடுத்த 7 வாக்குறுதிகள்

TVK Vijay Speech in Thanjavur: தஞ்சாவூரில் நடந்த தவெக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய விஜய், தவெக ஆட்சி அமைந்தால் விவசாயிகளுக்கான வாக்குறுதிகளை அவர் பட்டியலிட்டார்.

IND vs ENG Semi-Final: மிகப்பெரிய ஆபத்தில் இருக்கும் இந்திய அணி.. மழை பெய்தால் இங்கிலாந்துதான்!

India vs England Semi-Final: ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரின் இரண்டாவது அரையிறுதி போட்டியில் நாளை (மார்ச் 05) இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோத உள்ளன. இப்போட்டி மழையால் ரத்தானால் என்னவாகும் என்பது குறித்து இங்கு பார்க்கலாம்.   

ரூ.6,000-க்குள் 6000mAh பேட்டரி மற்றும் 120Hz டிஸ்ப்ளே! AI+ இன் அதிரடி அறிமுகம்!

Ai+ Pulse 2: உள்நாட்டு நிறுவனமான AI+ அதன் புதிய ஸ்மார்ட்போனான Pulse 2 போனை அறிமுகப்படுத்தியுள்ளது. இது மலிவு விலையில் வரும் போன் ஆகும். இந்த போனின் விலை, அம்சங்கள் என்னென்ன என்பதை தெரிந்துக்கொள்வோம்.

ரூ.63 கோடியில் சென்னை மாநிலக் கல்லூரியில் கட்டப்பட்ட கலைஞர் அரங்கை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!!

சென்னை : சென்னை மாநிலக் கல்லூரியில் ரூ.63 கோடியில் கட்டப்பட்ட கலைஞர் அரங்கை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். தொடர்ந்து,  மாற்றுத்திறன் மாணவர்களுக்கான சிறப்பு விடுதிக் கட்டடத்தையும் திறந்து வைத்ததுடன்,  கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினிகளையும் அவர் வழங்கினார். முதலமைச்சர் ஸ்டாலின் இன்று காலை சென்னை மாநில கல்லூரி வளாகத்தில்  ரூ.63 கோடியில் கட்டப்பட்ட முத்தமிழறிஞர் கலைஞர் அரங்கத்தை   திறந்து வைத்தார். உயர்கல்வித்துறை சார்பில் ரூ.63 கோடி செலவில் சென்னை மாநிலக் கல்லூரியில் கலைஞர் அரங்கம் கட்டப்பட்டுள்ளது.  … Read more