சந்திர கிரகணம் 2026: எப்போது மற்றும் எப்படி நேரலையில் பார்ப்பது?

How to Watch Chandra Grahan Live on Mobile: இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம் மார்ச் 3, 2026 அன்று நிகழும். இது இந்தியா உட்பட பல நாடுகளில் தெரியும். எனவே இதை நேரலையில் பார்ப்பது எப்படி என்று பார்ப்போம்.

காதலர் தினக் கவிதை 4

காதல் யுகம் காதல் மாதம் கடந்தாலென்ன… கண்மணி?? நாட்காட்டியும் நேரமும் நமக்கேது? காதலி (த்த) க்க நாட்களை எண்ணிட மட்டும் வேண்டாமடி….நம் கண்ணே பட்டுவிடும் கடப்போம் காதலித்தே யுகங்களை… – பா. தேவிமயில் குமார்

படுவைரலான சவால்; கே.சி.வீரமணியால் பின்வாங்கும் தேவராஜி; பிடிகொடுக்காத எ.வ.வேலு- ஜோலார்பேட்டை சடுகுடு

திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை தொகுதியில் தி.மு.க மாவட்டச் செயலாளரான க.தேவராஜி, சிட்டிங் எம்.எல்.ஏ-வாக இருக்கிறார். இவர் மீண்டும் ஜோலார்பேட்டை தொகுதியில் போட்டியிட விரும்பாமல், தொகுதி மாறும் திட்டத்துடன் காய் நகர்த்துகிறாராம். குறிப்பாக, பக்கத்திலுள்ள வாணியம்பாடி தொகுதியைக் கேட்டு அடம்பிடிக்கிறாராம் தேவராஜி. ஆனால், தேவராஜியின் விருப்பத்துக்கு மாவட்ட பொறுப்பு அமைச்சர் எ.வ.வேலு பிடிகொடுக்கவில்லையாம். இதுபற்றிப் பேசுகிற திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த உடன்பிறப்புகள் சிலர், “அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி, 2011 சட்டமன்றத் தேர்தலில் முதல்முறையாகப் போட்டியிட்டு ஜோலார்பேட்டைத் தொகுதியில் … Read more

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை : பெண்களுக்கு குட் நியூஸ் சொன்ன முதலமைச்சர்

Kalaignar Magalir Urimai Thogai : சென்னையில் நடைபெற்ற “TAMIL NADU LEADERSHIP SUMMIT 2026” நிகழ்ச்சியில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை குறித்த முக்கிய அப்டேட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடுத்துள்ளார். 

ஹைக்கூ கவிதைப் போட்டி: "லிங்குசாமி கவிதைகளில் சுஜாதாவின் தாக்கம் இருக்குதுனு…" – வியக்கும் கவிஞர்

கவிக்கோ அப்துல் ரகுமான் பெயரில் இயக்குநரும் கவிஞருமான லிங்குசாமி நடத்தி வரும் ஹைக்கூ கவிதைப் போட்டியை 5 ஆம் ஆண்டாக அறிவித்திருக்கிறார்கள். சமீபத்தில் இந்தாண்டிற்குரிய போட்டி குறித்த அறிவிப்பையும் வெளியிட்டிருந்தனர். இந்தப் போட்டிக்கான பரிசுத்தொகையை தமிழ் இலக்கிய ஆர்வலரும், கவிஞரும், தொழிலதிபருமான ஆர்.சிவகுமார் விழாவுக்கான செலவுகள் மற்றும் பரிசுத்தொகையைப் பொறுப்பேற்று நடத்தி வருகிறார். இது குறித்து இயக்குநர் லிங்குசாமி நமக்களித்த பேட்டியில் கூட, ”சிவக்குமார் சார் கவிதைகள் மீது மிகப்பெரிய ஆர்வமுள்ளார். அவர் பரிசுத்தொகை, செலவுகளைப் பொறுப்பேற்பதாலும், … Read more

டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவராக மூன்றாவது முறையாக நீடிக்க சந்திரசேகரனுக்கு அறங்காவலர்கள் ஆதரவு

டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவராக என். சந்திரசேகரன் மூன்றாவது முறையாக தொடர வேண்டும் என்ற தீர்மானத்தை 2025 ஜூலையில், சர் ரத்தன் டாடா டிரஸ்ட் மற்றும் சர் டோராப்ஜி டாடா டிரஸ்ட் ஆகிய அறக்கட்டளைகள் ஒருமனதாக நிறைவேற்றியிருந்தன. அந்த தீர்மானம் இதுவரை திரும்பப் பெறப்படவில்லை என்றும் மறுபரிசீலனை செய்யப்படவில்லை என்றும் அறங்காவலர்கள் கூறினர். துணைத் தலைவர்கள் வேணு ஸ்ரீனிவாசன் மற்றும் விஜய் சிங் உள்ளிட்டோர், சந்திரசேகரன் தலைமையில் நம்பிக்கை இருப்பதாக தெரிவித்தனர். பிப்ரவரி 24 அன்று நடைபெற்ற … Read more

Strait of Hormuz | ஹார்முஸ் நீரிணை ஏன் இவ்வளவு முக்கியம்? உலகப் பொருளாதாரத்தை உலுக்கும் எரிசக்திப் போர்!

What is The Strait of Hormuz: மத்திய கிழக்கில் ஈரான் மற்றும் அமெரிக்க-இஸ்ரேல் படைகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள நேரடி மோதலால், உலகின் மிக முக்கியமான கடல்வழிப் பாதையான ஹார்முஸ் நீரிணை (Strait of Hormuz) மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் உலகளாவிய கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகம் பாதிக்கப்பட்டு, எரிபொருள் விலை கடுமையாக உயரக்கூடும்.

ஈரான் மீதான அமெரிக்கா, இஸ்ரேல் போர்: தற்காப்பு எனும் பெயரில் ஐரோப்பிய நாடுகளும் இணைகிறதா?

ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் தொடுத்துள்ள போர் மூன்றாவது நாளாக இன்று தொடர்ந்து வருகிறது. ஈரானில் தொடங்கிய போர் அன்றே மத்திய கிழக்கு நாடுகளுக்கும் பரவி… அங்கேயும் இன்னமும் தொடர்ந்து வருகிறது. இந்த நிலையில், ஐரோப்ப நாடுகளும் இந்தப் போரில் இணைய விருப்பம் தெரிவித்துள்ளன. அந்த நாடுகள் – பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி. இந்த மூன்று நாடுகளும் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது… “ஆரம்பத்தில் அமெரிக்கா, இஸ்ரேலின் ராணுவ நடவடிக்கையில் ஈடுபடாத நாடுகளிலும் ஈரான் ஏவுகணைத் தாக்குதல் … Read more

மேற்கு ஆசியப் போர் குறித்து மௌனம் கலைத்த பிரதமர் மோடி.. இந்தியர்களின் பாதுகாப்பு குறித்து ஆழ்ந்த கவலை!

PM Modi Latest News: மேற்கு ஆசியாவில் இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நிலவும் போர் பதற்றங்கள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது முதல் அதிகாரப்பூர்வ கருத்தை வெளியிட்டுள்ளார். வன்முறையைத் தவிர்த்து பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என்றும், இந்தியர்களின் பாதுகாப்பே தற்போதைய முன்னுரிமை என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

சூர்யாவின் ‘விஸ்வநாத் & சன்ஸ்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

சூர்யா நடிக்கும் ‘விஸ்வநாத் & சன்ஸ்’ இணையத்தை கலக்கும் அசத்தலான இரண்டு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.