ஈரோடு: வண்ணஙகள் வீசி ஹோலி பண்டிகை கொண்டாட்டம்!

ஈரோடு ஹோலி கொண்டாட்டம் ஈரோடு ஹோலி கொண்டாட்டம் ஈரோடு ஹோலி கொண்டாட்டம் ஈரோடு ஹோலி கொண்டாட்டம் ஈரோடு ஹோலி கொண்டாட்டம் ஈரோடு ஹோலி கொண்டாட்டம் ஈரோடு ஹோலி கொண்டாட்டம் ஈரோடு ஹோலி கொண்டாட்டம் ஈரோடு ஹோலி கொண்டாட்டம் ஈரோடு ஹோலி கொண்டாட்டம் ஈரோடு ஹோலி கொண்டாட்டம் ஈரோடு ஹோலி கொண்டாட்டம் ஈரோடு ஹோலி கொண்டாட்டம் ஈரோடு ஹோலி கொண்டாட்டம் ஈரோடு ஹோலி கொண்டாட்டம் ஈரோடு ஹோலி கொண்டாட்டம் ஈரோடு ஹோலி கொண்டாட்டம் ஈரோடு ஹோலி கொண்டாட்டம் ஈரோடு … Read more

இலவச கேஸ் முதல் இட ஒதுக்கீடு வரை! நாட்டிலேயே முதன்முறையாக திமுக கொண்டு வந்த திட்டங்கள்

DMK government schemes : இலவச கேஸ் முதல் இட ஒதுக்கீடு வரை இந்தியாவிலேயே முதன்முறையாக திமுக அமல்படுத்திய திட்டங்களின் பட்டியலை ஆண்டு வாரியாக பார்க்கலாம்.

சி.எம். சார் ஒவ்வொரு வீட்டிலும் இருக்கும் விஜயை, விஜியை உங்களால் முடக்க முடியாது! தஞ்சையில் விஜய் ஆவேசம்…

தஞ்சாவூர்: சி.எம். சார் நீங்கள் இந்த விஜயை முடக்கலாம். ஆனால் ஒவ்வொரு வீட்டிலும் இருக்கும் விஜயை, விஜியை உங்களால் முடக்க முடியாது  என்று ஆவேசமாக கூறினார். மேலும் திமுக ஆட்சி,. முன்மாதிரி ஆட்சி கிடையாது, மோசடி ஆட்சி, . மோசடி ஆட்சியில் முக்கியமான ஆட்சி இது என்றும் கடுமையாக சாடினார். தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டி அருகே நடைபெறும் தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் மற்றும் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு அக்கட்சியின் தலைவர் விஜய் பேசினார். அப்போது அவர் … Read more

சங்ககிரி: பெரும் வரலாற்றை தாங்கி நிற்கும் மலைக்கோட்டை; மேம்படுத்தப்பட்ட சுற்றுலா தளமாக மாற்றப்படுமா?

சேலம் மாவட்டம், சங்ககிரி மலையில் அமைந்துள்ள சங்ககிரி கோட்டை பல்வேறு இந்திய மன்னர்களாலும் ஆங்கிலேயர்களும் ஆளப்பட்ட பழைமைவாய்ந்த தமிழ்நாட்டின் உயரமான கோட்டைகளில் ஒன்றாக, இன்று இந்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டிலுள்ளது. இந்திய விடுதலை போராட்ட வீரரான தீரன் சின்னமலையை தூக்கிட்ட இடமாக பெரும்பாலும் அறியப்படும் சங்ககிரி கோட்டை பற்றிய தகவல் சேகரிக்க அங்கு நேரில் சென்றோம். பழைமையின் புதிர்கள்… சுமார் 1200 ஆண்டுக்கால வரலாறும் சுமார் 1200 அடி உயரத்தின் மேலும் அமைக்கப்பட்டுள்ள கோட்டை இதுவாகும். சங்ககிரி … Read more

தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழை இருக்கு.. எங்கெல்லாம்? வானிலை மையம் அப்டேட்

Tamil Nadu Weather Latest Update: தமிழகத்தில் 6ஆம் தேதி வரை வறண்ட வானிலையே இருக்கும் என்றும் 7 முதல் 9ஆம் தேதி வரை சில மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கப்பட்டுள்ளது.    

கிண்டி சுற்றுச்சூழல் பூங்காவில் முதற்கட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

சென்னை : ரூ.37.85 கோடி மதிப்பீட்டில் கிண்டி சுற்றுச்சூழல் பூங்காவில் முதற்கட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் பல்வேறு துறை சார்ந்த திட்டங்களை தொடங்கி வைத்தார். அதனப்டி,  முதலமைச்சர் ஸ்டாலின் இன்று   சென்னை, பட்டினப்பாக்கம் லூப் சாலைக்கு ‘சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் சாலை’ என பெயர் சூட்டி பலகையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். ரூ.37.85 கோடி மதிப்பீட்டில்18 ஏக்கரில் கிண்டி சுற்றுச்சூழல் பூங்காவில் முதற்கட்டப் பணிகளுக்கு அடிக்கல் … Read more

ஈரானின் உச்ச தலைவர்… கமேனியின் மகன் தேர்வு செய்யப்பட்டது ஏன்? அதிகாரங்கள் என்னென்ன?

Mojtaba Khamenei: ஈரான் உச்சபட்ச தலைவராக மொஜ்தபா ஹொசைனி காமேனி தேர்வு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் குறித்த விவரங்களை இங்கு காணலாம்.

வெளிநாட்டில் வேலைவாய்ப்பு : துணை முதலமைச்சர் உதயநிதி முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்!

சென்னை: தமிழ்நாட்டைச் சேர்ந்த இளைஞர்களுக்கு வெளிநாட்டில் வேலைவாய்ப்பு கிடைத்திடும் வகையில் துணை முதலமைச்சர் உதயநிதி முன்னிலையில் தமிழ்நாடு அரசுடன் பல்வேறு நிறுவ னங்கள்  புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட்டுள்ளது. அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் (TNSDC) உள்பட பல்வேறு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப் பட்டது. இதன் காரணமாக தமிழ்நாட்டை சேர்ந்த இளைஞர்களுக்கு வெளிநாடுகளில் நல்ல  பணி வாய்ப்பு கிடைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில் தமிழ்நாட்டு … Read more

"தனிப்பட்ட முறையில் ஒவ்வொருதருக்கும் ஒவ்வொரு கருத்து இருக்கலாம், ஆனால்.!"- மாணிக்கம் தாகூர் சூசகம்

ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என்று காங்கிரஸில் சிலர் பேசி வந்தனர். மேலும், தவெக தலைவர் விஜய்யை காங்கிரஸ் நிர்வாகி பிரவீன் சக்கரவர்த்தி நேரில் சந்தித்துப் பேசினார். மாணிக்கம் தாகூரும் அதிரடி பதிவுகளை பதிவிட்டு வந்தார். இதனால் காங்கிரஸ் – தவெக-வுடன் கூட்டணி வைக்குமோ? என்ற சந்தேகங்கள் எழுந்தன. இப்படி திமுக – காங்கிரஸ் இடையே தொடர்ந்து மோதல் போக்கு நிலவிக்கொண்டே இருந்த நிலையில் சென்னை வந்த காங்கிரஸ் அமைப்பு பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால், “திமுக-வுடன் சேர்ந்து … Read more