நாங்குனேரியில் பயங்கரம்: கஞ்சா போதை கும்பல் வெட்டி இருவர் உயிரிழப்பு பலர் காயம்! பொதுமக்கள் போராட்டம்…
நெல்லை: நாங்குநேரியில் 9 பேர் கொண்ட கஞ்சா போதை கும்பல்அவ்வழியாக வந்த 2 நபர்களை அரிவாளால் வெட்டியதோடு, மேலும் பலரை யும் தாக்கியுள்ளனர். இது பெரும் பரம்பரை ஏற்படுத்திஉ உள்ளது. இந்த கொலை சம்பவத்தை கண்டித்து, பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த கொலை சம்பவம் கஞ்சா போதையில் நடந்ததா? அல்லது சாதிய மோதலா? என்ற கோணங்களில் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே கடம்போடுவாழ்வு கிராமத்தில் 9 பேர் … Read more