மாநிலங்களவை தேர்தல்: பாமக ராமதாஸின் தனிச் செயலாளர் சுவாமிநாதன் திடீர் வேட்புமனு தாக்கல்

சென்னை: மாநிலங்களவை தேர்தலில் திடீர் திருப்பமாக  பாமக ராமதாஸின் தனிச் செயலாளர் சுவாமிநாதன்  வேட்புமனு தாக்கல் செய்தார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே பாமக தரப்பில், வேட்பாளராக அன்புமணி ராமதாஸ் வேட்புமனு தாக்கல் செய்த நிலையில்,  பாமக நிறுவனர் ராமதாஸின் தனிச் செயலாளர் சுவாமிநாதனின் மனு தாக்கல் செய்துள்ளார். ஆனால், அவரது மனு  நிராகரிக்கப்படும் என  வாய்ப்பு உள்ளது. தமிழகம் உட்பட நாடு முழுவதும் காலியாகும் 37 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.  … Read more

Khamenei Death | ஈரான் உச்ச தலைவர் அலி கமேனி கொலை: இந்திய வெளியுறவுச் செயலாளர் நேரில் இரங்கல்!

India Signs Condolence Book: அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஈரானின் ஆன்மீகத் தலைவர் அலி கமேனி கொல்லப்பட்டார். இதற்காக டெல்லியில் உள்ள ஈரான் தூதரகத்தில் இரங்கல் புத்தகம் வைக்கப்பட்டுள்ளது. இந்திய அரசு சார்பில் விக்ரம் மிஸ்ரி அஞ்சலி செலுத்தினார்.

'இதுவே அரசியல் சாணக்கியத்தனம்!' – கூட்டணிக் கடமுடா… முடிவுரை எழுதிய ஸ்டாலின்

முறிவை நோக்கிச் சென்று கொண்டிருந்த திமுக கூட்டணியை கட்டிக் காப்பாற்றி பெருமூச்சு விட்டிருக்கிறார் ஸ்டாலின். அவர் கூட்டணியை கட்டிக் காக்கும் விதம் மெச்சத்தகுந்தது என அரசியல் விமர்சகர்களே பாராட்டுகின்றனர். கருணாநிதிகூட இவ்வளவு பக்குவமாக ஒரே கூட்டணியை இத்தனை தேர்தல்களுக்கு காத்ததில்லை. கூட்டணிக்கு ஸ்டாலின் கொடுக்கும் முக்கியத்துவத்தைப் பற்றி மூத்த பத்திரிகையாளர் தராசு ஷியாமிடம் பேசினோம். முதல்வர் ஸ்டாலின் “ஒரு ஓட்டுகூட சிதறக் கூடாது என்கிற அடிப்படையில் ஸ்டாலின் கூட்டணி அமைத்திருக்கிறார். இருபதுக்கும் மேற்பட்ட கட்சிகள் மற்றும் அமைப்புகள்… … Read more

திருநள்ளாறு சனிப் பெயர்ச்சி விழா.. பக்தர்களுக்கு குட் நியூஸ்.. மிஸ் பண்ணாதீங்க!

Thirunallar Temple  Special Trains: சனிப் பெயர்ச்சி திருவிழாவை முன்னிட்டு, திருநள்ளாறுக்கு முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.   

டாஸை தோற்ற இந்தியா… இங்கிலாந்து அணியில் CSK வீரருக்கு வாய்ப்பு – சாதகம் யாருக்கு?

IND vs ENG: ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரின் 2வது அரையிறுதியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இங்கிலாந்து அணி மட்டும் பிளேயிங் லெவனில் ஒரு மாற்றத்தை செய்துள்ளது.

iPhone 17e vs iPhone 17: விலை முதல் லுக் வரை முழுமையான ஒப்பீடு.. உங்களுக்கு ஏற்றது எது?

iPhone 17e vs iPhone 17: இந்த இரு போன்களுக்கும் இடையில், விலை, கேமரா, டிஸ்பிளே மற்றும் பேட்டரி ஆகியவற்றில் உள்ள வேறுபாடுகளைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.

மெரினாவில் கடைகள் அமைப்பதை உரிமையாக கோர முடியாது! உயர்நீதிமன்றம்

சென்னை: மெரினாவில் கடைகள் அமைக்க உரிமையாக கேட்க முடியாது என்று தெரிவித்த சென்னை உயர்நீதிமன்றம் இந்த விவகாரத்தில் மாபியா கும்பல் பின்னணியில்  இருப்பதாக  சந்தேகம் தெரிவித்துள்ளது. சென்னை மெரினா கடற்கரைக்கு ப்ளூ ஃபிளாக் சான்றிதழ் பெற தமிழ்நாடு அரசு முயற்சித்து வருகிறது. அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கிடையில், அங்கு அதிகரித்து வரும் கடைகளை  முறைப்படுத்துவது தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், மெரினாவில் உணவு பொருட்கள், பொம்மை கடைகள், பேன்சி கடைகள் என 300 கடைகள் … Read more

ஈரான் – இஸ்ரேல் போர்: 'நான் வீட்டுக்கு போகணும்'- நாடு திரும்ப முடியாமல் தவிக்கும் டேரன் சமி

‘நான் வீட்டிற்கு செல்ல வேண்டும்’ என்ற வெஸ்ட் இண்டீஸ் அணியின் பயிற்சியாளர் டேரன் சமியின் பதிவு, இணையத்தில் வைரலாகி வருகிறது. ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்கா நாடுகள் போர் தொடுத்து வருகின்றன. ஈரானின் அணுசக்தி மையங்கள், அணுசக்தி உள்கட்டமைப்புகள், ராணுவ தளங்கள் எனப் பல்வேறு பகுதிகளைக் குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகின்றன. ஈரான் – இஸ்ரேல் போர் இந்தத் தாக்குதலில் ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி அவரது குடும்பத்தினர், ஈரான் பாதுகாப்புத்துறை மந்திரி அமீர், … Read more

தமிழ்நாடு தேர்தல் 2026 : திமுகவுக்கு பெண்கள் வாக்குகளை கொண்டு வரப்போகும் 5 திட்டங்கள்

Kalaignar Magalir Urimai Thogai: தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2026ல் திமுகவுக்கு பெண் வாக்குகளை கொண்டு வரப்போகும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை உள்ளிட்ட 5 முக்கிய திட்டங்களைப் பற்றி இங்கே விரிவாக பார்க்கலாம்.

போர்: வளைகுடா நாடுகளில் தவிக்கும் இந்தியர்களுக்கு உதவ கட்டுப்பாட்டு மையம்- அவசர உதவிஎண்கள் அறிவிப்பு

டெல்லி: ஈரான் போர் காரணமாக வளைகுடா நாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களுக்கு உதவ வெளியுறவுத் துறை அமைச்சகம் கட்டுப்பாட்டு அறை அமைத்துள்ளது. மேலும் அவர்களுக்கு உதவ அவசர உதவி எண்களையும் வெளியிட்டுள்ளது. மேற்கு ஆசியாவில் போர் மூளும் நிலையில் இந்தியா சிறப்பு கட்டுப்பாட்டு அறையை அமைத்து – ஹெல்ப்லைன் எண்களை வெளியிட்டு உள்ளது. பிராந்தியத்தில் உள்ள இந்திய பிரஜைகளுக்கு சரியான நேரத்தில் உதவி வழங்குவதை உறுதி செய்வதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. ஈரான், மீது … Read more