Month: March 2026
'ராகுல் பனையூருக்கு வரணுமா?' – கோட்டைவிட்ட விஜய்; கொதிக்கும் கதர் சட்டைகள்; விரக்தியில் தவெக
அறிவாலயமும் சத்யமூர்த்தி பவனமும் பெரும் போராட்டத்தை கடந்து ஒருவழியாக தொகுதி பங்கீடு ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டுவிட்டனர். இந்த விவகாரத்தில் இலவு காத்த கிளியாக வெறும் கையோடு நிற்பது விஜய் மட்டும்தான். ‘ஆட்சி அதிகாரத்தில் பங்கு என நாம் கொளுத்திப் போட்ட வெடிகுண்டு எல்லா கூட்டணியிலும் வெடித்துக் கொண்டிருக்கிறது’ என விஜய் பெருமிதம் பேசியிருந்தார். TVK Vijay – தவெக விஜய் ஆனால், ‘குண்டு வெடித்ததில் நமக்கு என்ன பிரயோஜனம்? யாரும் நம்மை நோக்கி வரவில்லையே…’ என தலையில் … Read more
விருதுநகர் வந்தா கட்டாயம் இதெல்லாம் சாப்பிடுங்க.. மிஸ் பண்ணிடாதீங்க
Virudhunagar Famous Foods: விருதுநகர் மாவட்டத்தில் கட்டாயம் ஒருமுறையாவது இந்த உணவுகளை சாப்பிட வேண்டும். அவை எண்ணென உணவுகள் என்கிற லிஸ்ட்டை இங்கே காணலாம்.
மகளிர் வேலைவாய்ப்பை ஊக்குவிக்க 23 மாவட்டங்களில் “திறனகம”! உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.
சென்னை: தமிழ்நாட்டில் மகளிர் வேலைவாய்ப்பை ஊக்குவிக்க 23 மாவட்டங்களில் திறனகங்களை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். மேலும், அண்ணா பல்கலைக் கழகம் உள்ளிட்ட 11 அரசு பல்கலைக் கழகங்களில் நான் முதல்வன் திட்ட பல்கலைக் கழக செயல்பாட்டு மையங்களையும் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று சென்னை குறிஞ்சி முகாம் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் மற்றும் தமிழ்நாடு மகளிர் வேலைவாய்ப்பு … Read more
'அந்த ஒரு காரணத்துக்குதான் கூட்டணிக்கு ஒத்துக்கிட்டோம்!' – கிரிஷ் சோடங்கர் அதிரடி
திமுக கூட்டணியில் காங்கிரஸூக்கு 28 சீட்களும் ஒரு ராஜ்ய சபா சீட்டும் ஒதுக்கப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தாகியிருக்கிறது. Cong இந்நிலையில் அறிவாலயத்திலிருந்து கிளம்பிய பிறகு தனியார் விடுதியில் கூட்டணி குறித்து செல்வப்பெருந்தகை பேசுகையில், ‘இது வரலாறு முக்கியத்துவம் வாய்ந்த நாள். இத்தனை ஆண்டுகளாக காங்கிரஸூக்கு தொகுதி குறைந்துகொண்டேதான் வந்திருக்கிறது. இப்போதுதான் திமுக கூட்டணியில் எங்களுக்கு எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. எங்களுக்கு உரிய அங்கீகாரத்தை கொடுத்த முதல்வருக்கு நன்றி. எங்கள் கூட்டணி 210 தொகுதிகளில் வெல்லும். உள்ளாட்சியில் உரிய பிரதிநிதித்துவம் வேண்டுமென … Read more
திமுக தொடர்ந்து 2வது முறையாக ஆட்சிக்கு வந்தது இல்லையா…? சரித்திரம் சொல்வது என்ன?
Tamil Nadu Assembly Election History: தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் திமுக இரண்டு முறை தொடர்ச்சியாக வென்றது இல்லையா…? இன்று தவெக தலைவர் விஜய் பேசியிருப்பதன் சாராம்சம் என்ன…? என்பதை இங்கு காணலாம்.
சென்னையில் விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு உயர்திறன் மையம்! திறந்து வைத்தார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
சென்னை: சென்னையில், உயர் திறன் மையத்தை (Centre of Excellence) தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். இது தென்னிந்தியாவிலேயே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் 9.00 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள, விளையாட்டு போட்டி மற்றும் பயிற்சியின்போது காயப்படுகின்ற வீரர்களை முழுவதுமாக சரிசெய்து முன்பைவிட அதிக வலிமை மற்றும் மேம்பட்ட திறனுடன் … Read more
'இந்தியில் பெயர் பலகை' – திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் அலுவலகத்தை முற்றுகையிட்ட திமுக-வினர்
திருச்சி ரெயில்வே கோட்ட மேலாளர் அலுவலகம் திருச்சி ஜங்சன் ரயில் நிலையம் அருகே அமைந்துள்ளது. அந்த அலுவலக நுழைவு வளைவு புதிதாக கட்டப்பட்டுள்ளது. இதில், அலுவலக வாயிலில் இந்தி வார்த்தையை கர்தவ்ய த்வார் என தமிழ் எழுத்துக்களைக் கொண்டும், KARTAVAYA DWAR என்ற ஆங்கில எழுத்துக்களைக் கொண்டும் எழுதியுள்ளனர். protest இந்தி தெரியாத மக்கள் எளிதில் புரிந்து கொள்ள முடியாத வகையில், தமிழ் எழுத்துக்களை கொண்டு இந்தி மொழி வார்த்தையில் எழுதியுள்ளது மறைமுக இந்தி திணிப்பு என … Read more
விஜய் ஆட்சிக்கு வருவது இருக்கட்டும்… முதலில் கூட்டத்தை கட்டுப்படுத்துங்க – தமிழிசை அட்வைஸ்
Tamilisai Soundararajan: ஆட்சிக்கு வந்தால் எப்படி கட்டுப்படுத்துவோம் என்பது இருக்கட்டும், முதலில் கூட்டத்தை எப்படி கட்டுப்படுத்துவோம், பின்னால் வரும் தொண்டர்களை எப்படி கட்டுப்படுத்துவோம் என்பதை விஜய் தெரிந்துகொள்ள வேண்டும் என பாஜகவின் தமிழிசை சௌந்திரராஜன் தெரிவித்துள்ளார்.
திமுக ஆட்சியில் தமிழ்நாடே திவால் ஆகப்போகிறது! தஞ்சை கூட்டத்தில் விஜய் பேச்சு..
தஞ்சாவூர்: திமுக ஆட்சியில் தமிழ்நாடே திவால் ஆகப்போகிறது என்றும், கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் யாராலும் தொட முடியாது என்று தவெக தலைவர் விஜய் கூறினார். திமுக ஆட்சியில் நடைபெற்று வரும் மணல் கொள்ளை, கனிமவளக்கொள்ளை போன்ற கொள்ளையால் தமிழ்நாட்டில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படப்போகிறது, மணல் திவாலாக போகிறது, கனிம வளம் திவாலாக போகறிது, மொத்தத்தில் உங்கள் ஆட்சியில் தமிழ்நாடே திவாலாக போகிறது என்றார். தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டி அருகே நடைபெறும் தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் மற்றும் … Read more