இந்தியாவில் ஆபாச வீடியோக்கள்! எலான் மஸ்க் அதிரடி நடவடிக்கை! இனி பார்க்க முடியாது?

இந்தியாவில் உள்ள எக்ஸ் கணக்குகளில் பதிவிடப்பட்டுள்ள ஆபாச வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் தற்போது முழுவதுமாக நீக்கப்பட்டு வருகிறது.   

NDA கூட்டணியில் சசிகலா? அமித்ஷாவுடன் ஆலோசனை.. இபிஎஸ் பேட்டி!

AIADMK Edappadi Palaniswami – Amit Shah Meet: அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று இரவு மத்திய அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து ஆலோசனை மேற்கொண்ட நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.   

பிசிசிஐயுடன் கைகோர்க்கும் ஜாகீர்கான்! இந்திய அணியில் அதிரடி மாற்றம்?

இந்திய வேகப்பந்து வீச்சுக்கு கைகொடுக்கும் பிசிசிஐ: ஸ்பெஷல் கேம்ப் நடத்த ஜாகீர் கானுக்கு அழைப்பு! முழு விவரங்களில் தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.  

“ஈரானிடம் ஒரே வாரத்தில் 11 அணுகுண்டுகளைத் தயாரிப்பதற்கான யூரேனியம் இருப்பதாகத் தகவல்” – ஸ்டீவ் விட்கோஃப் பரபரப்பு பேட்டி

ஈரானுடன் இந்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளின் போது, 11 அணு குண்டுகளை உருவாக்க போதுமான செறிவூட்டப்பட்ட யுரேனியம் தங்களிடம் இருப்பதாக ஈரான் பிரதிநிதிகள் பெருமைபொங்க கூறியதாக மத்திய கிழக்கு நாடுகளுக்கான அமெரிக்க சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்கோஃப் கூறியுள்ளார். பாஃக்ஸ் நியூஸ் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில், “முதல் சந்திப்பிலேயே, ஈரான் பிரதிநிதிகள் எங்களிடம் நேரடியாகவே 60% அளவில் செறிவூட்டப்பட்ட 460 கிலோ யூரேனியம் தங்களிடம் இருப்பதாகவும், அதனால் 11 அணு குண்டுகள் தயாரிக்க முடியும் … Read more

ஆக்டோபஸ் கரங்கள்: அமெரிக்காவின் உலக ஆதிக்கமும் அதன் கசப்பான விளைவுகளும் – ஒரு பார்வை!

‘உலகின் பல்வேறு நாடுகளில் அமெரிக்கா தன் ஆக்டோபஸ் கரங்களை நீட்டி அபகரிக்கிறது….’ இது நோபல் பரிசுப் பெற்ற கவிஞர் பாப்லோ நெருடாவின் 1950 ஆண்டு வெளியான “The United Fruit Co.” என்றப் புகழ்பெற்ற கவிதை நூலில் இடம்பெற்றிருக்கும் குறிப்பு. ஈரானின் முகம்மது மொசாத்தித் முதல் உச்ச தலைவர் அயதுல்லா கமேனி வரை அமெரிக்காவின் நடவடிக்கையால் பலநாடுகள், தலைவர்கள் இல்லாமல் ஆக்கப்பட்டிருக்கின்றன். இப்படி அமெரிக்காவின் ஆக்டோபஸ் கரங்களில் சிக்கி சின்னாபின்னமான நாடுகள் குறித்த தகவல்களையும், அதற்கான காரணங்களையும் … Read more

மக்களே உஷார்.. பரவும் சின்னம்மை! உங்கள் குழந்தைகளை பாதுகாப்பது எப்படி?

பக்கத்து மாநிலமான கேரளாவில் மட்டும் கடந்த இரண்டு மாதங்களில் 6000-க்கும் மேற்பட்டோர் சின்னம்மை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். பெரியவர்களை விட குழந்தைகள் தான் சின்னம்மை நோயால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.  

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் பிப்ரவரி 23ம் தேதி தீர்ப்பு! மதுரை முதலாவது கூடுதல் நீதிமன்றம் அறிவிப்பு…

மதுரை:  காவல்துறையினரரால் அடித்துக்கொள்ளப்பட்ட சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில், வரும் 23ம் தேதி தீர்ப்பளிக்கப்படும் என மதுரை நீதிமன்றம் அறிவித்துள்ளது. கடந்த அதிமுக ஆட்சியின்போத, தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தைச் சேர்ந்த வியாபாரி ஜெயராஜ் (58) மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் (31) ஆகிய இருவரும் போலீசாரால் கொடூரமாக அடித்து கொல்லப்பட்டனர்.  கொரோனா ஊரடங்கு அமலில் இருந்தபோது கடந்த 2020, ஜூன் மாதம் இரவு நேரத்தில், தங்களது செல்போன் கடையைத் தாமதமாக அடைத்ததாக கூறி சாத்தான்குளம் போலீசார் … Read more

Iran Vs Israel: "என் சிறந்த நண்பர் மோடிக்கு நன்றி"- இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு நெகிழ்ச்சி!

ஈரான் – இஸ்ரேல், அமெரிக்கா இடையே நடந்துவரும் போரால் மத்திய கிழக்கில் பதற்றம் உச்சத்தை எட்டியுள்ளது. ஈரான் நேற்று இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவின் அலுவலகத்தைக் குறிவைத்து தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது. இதில் நெதன்யாகு இறந்துவிட்டதாக செய்திகள் வெளியானது. இந்த நிலையில், நேற்று ஈரான் நடத்திய தாக்குதலில் பெய்ட் ஷெமேஷ் பகுதியில் உள்ள ஜெப ஆலயம் சிதைந்தது. இதில் 9 பேர் கொல்லப்பட்டதாகத் தெரிகிறது. அந்த இடிபாடுகளைப் பார்வையிட பாதுகாப்பு படையினருடன் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு வந்திருந்தார். மோடி … Read more

IND vs ENG Semi-Final: அபிஷேக் சர்மா நீக்கம்? கம்பீரின் முக்கிய முடிவு! உள்ளே வரும் அதிரடி வீரர்

Is Abhishek Sharma Dropped From IND vs ENG Semi-Final: நாளை மறுநாள் மார்ச் 05ஆம் தேதி இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதி போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர் அபிஷேக் சர்மா விளையாடுவது சந்தேகம் ஆகி உள்ளது.