சானிட்டரி நாப்கின், டயப்பர்களில் நச்சு ரசாயனங்கள்! மத்தியஅரசு பதில் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு…

சென்னை: நோய்களை உருவாக்கும் நச்சு ரசாயனங்கள் சானிட்டரி நாப்கின், டயப்பர்களில் பயன்படுத்துவது குறித்து, மத்தியஅரசு பதில் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாட்டில் பெருகி வரும் புற்றுநோய் உள்பட பல்வேறு நோய்களுக்கு காரணமாக நாம் உண்ணும் உணவு மற்றும் உடைகள் மட்டுமின்றி, நாம் பயன்படுத்தும் பல்வேறு வேதி பொருட்களும் காரணமாக அமைகின்றன. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உபயோகப்படுத்தும் டயாப்பார்கள், நாப்கின்களாலும் பல்வேறு நோய்கள் பரவி வருகின்றன. இந்த நிலையில், பெண்கள் பயன்படுத்தும் சானிட்டரி நாப்கின்கள் மற்றும் குழந்தைகளுக்கான … Read more

கரூர் மாவட்டம், குளித்தலை ஸ்ரீகடம்பவனேஸ்வரர் ஆலயம் : மாலை சாத்தி வழிபட்டால் திருமண வரம் நிச்சயம்!

வடக்கு பார்த்த ஈசனின் சந்நிதிகள் அபூர்வம். அப்படிப்பட்ட சந்நிதிகளில் வழிபட்டால் முக்தி கிட்டும். வாழ்வில் உள்ள பிணிகள் நீங்கும். செல்வ வளம் சேரும். வினைப்பயன்கள் நீங்கி நிம்மதியான வாழ்வு உண்டாகும். அப்படி ஒரு சந்நிதிதான் காசி விஸ்வநாதர் திருக்கோயில். காசிக்கு இணையான ஆலயங்கள் பல தமிழகத்தில் உள்ளன என்கின்றன ஞான நூல்கள். அவற்றில் ஈசனின் லிங்கத் திருமேனி வடக்கு திசை நோக்கி அருளும் ஆலயமாகத் தீகழ்கிறது குளித்தலை அருள்மிகு கடம்பவனேஸ்வரர் கோயில். திருச்சியிலிருந்து கரூர் தேசிய நெடுஞ்சாலையில், … Read more

IPL 2026: பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் 4 அணிகள்.. CSKவுக்கு இடமில்லையா? அஸ்வின் கொடுத்த ஷாக்!

IPL Playoffs Prediction: 2026 ஐபிஎல் தொடர் தொடங்க உள்ள நிலையில், இத்தொடரின் பிளே ஆஃப் சுற்றுக்கு செல்ல வாய்ப்புள்ள 4 அணிகளை முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் கணித்துள்ளார்.   

இறுதி வாக்காளர் பட்டியல் வெளியான பின்பு 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! அர்சனா பட்நாயக் தகவல்…

சென்னை:  தமிழ்நாட்டில் எஸ்ஐஆர் நடவடிக்கை முடிந்து, இறுதி வாக்காளர் பட்டியல் வெளியான பின் 6.48 லட்சம் பேர் விண்ணப்பம் செய்துள்ளனர் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி  அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார். சென்னையில் மட்டும் 40 ஆயிரம் புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23ந்தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. இதற்கிடையில்,  தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்தல் பட்டியல் தீவிர சிருத்தம் மேற்கொள்ளப்பட்டது. இதைத்தொடர்ந்து,   இறுதி வாக்காளர் பட்டியல், … Read more

தோனியை ஓய்வு பெற சொல்ல யாருக்கும் தகுதியில்லை… யுவராஜ் சிங் தந்தை திடீர் சப்போர்ட்

Chennai Super Kings: தோனி இன்னும் விளையாடிக் கொண்டிருக்கிறார் என்றும் அடுத்த 10 ஆண்டுகளுக்கும் அதை தொடர வேண்டும் என்றும் யுவராஜ் சிங்கின் தந்தை யோக்ராஜ் அவருக்கு ஆதரவு தெரிவித்து பேசி உள்ளார். 

தி.மு.க கூட்டணியில் உள்ள கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் இன்று அறிவிப்பு

சென்னை: திமுக கூட்டணியில்,  இடம்பெற்றுள்ள கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், அவைகள் போட்டியிடும் தொகுதிகள் விவரம் இன்று வெளியிடப்பட உள்ளது.  தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் மார்ச் 15ந்தேதி அன்று மாலை அறிவித்தது. அதன்படி, .  மார்ச் 30ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது. இதைடுத்து, , ஏப்ரல் 23ம் தேதி 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தொடர்ந்து மே 4ம் தேதி பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு … Read more

திமுக – காங்கிரஸ் கூட்டணி: மீண்டும் உரசல்… கொளுத்தி போட்ட ஜோதிமணி – என்ன தான் நடக்கிறது?

DMK Congress Alliance: காங்கிரஸ் கட்சியின் தொகுதி தேர்வில் எவ்வித வெளிப்படைத் தன்மையும் இல்லை என திமுக உடனான தொகுதி பங்கீடு குறித்து, காங்கிரஸ் எம்.பி., ஜோதிமணி விமர்சனம் செய்துள்ளார். ஜோதிமணி தெரிவித்த காங்கிரஸ் குறித்து முன்வைத்துள்ள விமர்சனத்தை இங்கு காணலாம்.

ரயில் நிலையங்களை இணைக்கும் வகையில் 300 மின்சார இணைப்பு சிற்றுந்துகள்! ஒப்பந்தம் கோரியுள்ளது தமிழ்நாடு அரசு

சென்னை: பயணிகளின் வசதிக்காக மெட்ரோ மற்றும் மின்சார ரயில் நிலையங்களை இணைக்கும் வகையில், 300 மின்சார இணைப்பு சிற்றுந்துகளை கொள்முதல் செய்ய சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் ஒப்பந்தம் கோரியுள்ளது. சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில் தினமும் 3,500க்கும் மேற்பட்ட பேருந்துகளை இயங்கி வருகிறது. இந்த பேருந்துகளில் 34 லட்சத்திற்கும் மேற்பட்டோர் நாள்தோறும் பயணம் செய்து வருகின்றனர். இதனிடையே மின்சார ரயில், மெட்ரோ ரயில் நிலையங்களில் இருந்து குடியிருப்புகள், அலுவலகங்கள், நிறுவனங்களை இணைக்கும் வகையில் மின்சார … Read more

`விற்பனை அணுகுமுறையோடு வேட்பாளர் தேர்வு; காங்கிரஸை யாராலும் காப்பாற்ற முடியாது' – ஜோதிமணி ஆதங்கம்

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரசுக்கு 28 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. 28 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியல் நாளை அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் தொகுதி தேர்வில் எவ்வித வெளிப்படைத் தன்மையும் இல்லை என காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். கரூர் காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் பதிவில்,” காங்கிரஸ் கட்சியின் தொகுதி தேர்வில் எவ்வித வெளிப்படைத் தன்மையும் இல்லை. வெளிப்படைத்தன்மையோடும்,விரிவான விவாதத்திற்குப் பின்பே தொகுதி தேர்வு செய்யப்படவேண்டும் … Read more

உணவகங்களுக்கு நிம்மதி… LPG சிலிண்டர் கிடைப்பதில் சிக்கல் இருக்காது – மத்திய அரசு

Commercial LPG Cylinder: வணிக ரீதியான LPG வாடிக்கையாளர்கள் இப்போது போருக்கு முந்தைய காலகட்டத்தில் பெற்ற, 70% ஒதுக்கீட்டை இப்போது பெறுவார்கள் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதனால், வணிக ரீதியான LPG சிலிண்டர்கள் பயனாளர்களுக்கு நிவாரணம் கிடைக்கும்.