'பறக்கும் படை அதிகாரிகளின் திமுக விசுவாசம்.!' – கொந்தளிக்கும் தவெக அருண் ராஜ்
தவெகவின் கொள்கைப் பரப்புப் பொதுச்செயலாளரான அருண் ராஜ் திருச்செங்கோடு தொகுதியில் போட்டியிடுவதாக சொல்லப்படுகிறது. பிரசாரத்தின் போது மக்களுக்கு விநியோகிப்பதற்காக அருண் ராஜ் தரப்பில் வாங்கி வைக்கப்பட்டிருந்த பரிசுப் பொருட்கள் தேர்தல் ஆணையத்தின் பறக்கும் படையால் கைப்பற்றப்பட்டிருந்தது. இந்நிலையில், பறக்கும் படை அதிகாரிகள் திமுகவுக்கு விசுவாசமாக செயல்படுவதாக அருண்ராஜ் காட்டமாக ஒரு பதிவை இட்டுள்ளார். அருண் ராஜ் அருண் ராஜ் வெளியிட்டிருக்கும் பதிவில், ‘பறக்கும் படை அதிகாரிகளின் திமுக விஸ்வாசம், அதிகார துஷ்பிரயோகம் மற்றும் தேர்தல் நடத்தை விதிமீறல்கள். … Read more