மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் செக்கிங்! தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Tamil Nadu elections : மின்னணு வாக்குபதிவு இயந்திரம் செக்கிங் குறித்த முக்கிய அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.  

விருப்ப மனு அளித்தவர்களிடம் இன்று 3வது நாளாக நேர்காணல் செய்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2வது நா !

சென்னை: திமுக சார்பில் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  இன்று 3வது நாளாக நேர்காணல் நடத்துகிறார். இன்று கருர், நாமக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி உள்பட பல மாவட்டங்களில் விருப்ப மனு அளித்தவர்களிடம் நேர் காணல் நடத்துகிறார் தமிழ்நாட்டில் மீண்டும் ஆட்சியை கைப்பற்ற திமுக  தேர்தல் பணிகளை முன்னெடுத்து வருகிறது. இந்த முறை திமுக தலைமை 23 கட்சிகளைக்கொண்ட மெகா கூட்டணி அமைத்து தனது வெற்றியை உறுதி செய்துள்ளது. தொடர்ந்து கூட்டணி கட்சிகளக்கு தொகுதிகளை … Read more

'சட்டமன்ற தேர்தலில் போட்டியிடச் சொன்னால் என்ன செய்வேன் தெரியுமா?'- சுரேஷ் கோபி சொல்வது என்ன?

கேரள மாநிலத்தில் சட்டசபை தேர்தல் ஏப்ரல் 9-ம் தேதி நடக்கிறது. அதற்கான வேட்பு மனு தாக்கல் நடந்துகொண்டிருக்கிறது. அதே சமயம் காங்கிரஸ், பா.ஜ.க கட்சிகளில் வேட்பாளர் பட்டியல் இன்னும் முழுமையாக வெளியாகவில்லை. எம்.பி-க்கள் சட்டசபை தேர்தலில் போட்டியிட வேண்டாம் என காங்கிரஸ் தலைமை முடிவெடுத்துள்ளது. ஆனால், நாடாளுமன்ற உறுப்பினரும் காங்கிரஸ் முன்னாள் மாநில தலைவருமான கே.சுதாகரன் கண்ணூர் தொகுதியில் போட்டியிடுவதாக அறிவித்து அதில் உறுதியாக உள்ளார். இதனால் காங்கிரஸில் இறுதிகட்ட வேட்பாளர் அறிவிப்பில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்த … Read more

“லிவ்-இன் ரிலேஷன்ஷிப்தான் பெஸ்ட்” ஓபனாக பேசிய நடிகை ஐஸ்வர்யா லட்சுமி!

Aishwarya Lekshmi Take On Marriage : பிரபல நடிகை ஐஸ்வர்யா லட்சுமி, சமீபத்தில் பேசியிருக்கும் விஷயம், இணையத்தில் வைரலாகி வருகிறது. இது குறித்த முழு தகவலை, இங்கு பார்ப்போம்.  

திருச்செங்கோடு தொகுதி : வெற்றி பெறப்போவது யார்? முக்கிய அப்டேட்

Tiruchengode constituency : திருச்செங்கோடு சட்டமன்ற தொகுதியில் இம்முறை வெற்றி பெறப்போவது யார்? வெற்றியை தீர்மானிக்கும் இரு கட்சிகள் குறித்து இங்கே விரிவாக பார்க்கலாம்

ஹார்முஸ் நீரிணை : சுழலில் சிக்கிய அமெரிக்கா… ஜப்பான் மற்றும் ஐரோப்பிய நாடுகளின் உதவியுடன் கரை சேருமா ?

வாக்கிங் செல்ல கூட தன் வேகத்துக்கு ஏற்றவர்களைத் தேர்வு செய்யும் உலகில், எந்த வலிமையையும் முழுமையாக மதிப்பீடு செய்யாமல், சில நாட்களில் முடித்துவிடலாம் என்ற கணிப்பில், இஸ்ரேலுக்காக அமெரிக்கா ஈரானை தாக்கியதாக டிரம்ப் நிர்வாகத்தில் இருந்தே விமர்சனம் எழுந்துள்ளது. பிப்ரவரி 28ம் தேதி தொடங்கிய இந்த தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் காமேனி துவங்கி அலி லாரிஜானி வரை ஈரானின் முக்கியத் தலைவர்கள் பலரும் கொல்லப்பட்டனர். இருந்தபோதும், தலைக்கு மேலே போன பின் எவ்வளவு போனால் என்ற … Read more

கத்தார் எரிவாயு முனையம் மீது தாக்குதல்: உலகளவில் எகிறும் எரிசக்தி விலை – இந்தியாவிற்கு நெருக்கடி!

அமெரிக்க – இஸ்ரேல் படைகள் ஈரான் மீது நடத்திய தாக்குதலுக்குப் பதிலடியாக, வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க சொத்துக்கள் மற்றும் எரிசக்தி நிலையங்களை ஈரான் இலக்கு வைத்து தாக்குதல் நடத்தி வருகிறது. அதன் ஒருபகுதியாக கத்தாரின் மிகப்பெரிய திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு (LNG) உற்பத்தி மையமான ‘ராஸ் லாஃபான்’ (Ras Laffan) மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியிருக்கிறது. உலகின் மிகப்பெரிய எல்.என்.ஜி உற்பத்தி தளமான இங்கு தாக்குதல் நடத்தப்பட்டதன் விளைவாக, அதன் உற்பத்தி முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. … Read more

ஜெயிலர் 2 அப்டேட் கொடுத்த ரஜினி மருமகள்! அதிலும் அந்த Interval காட்சிதான் ஹைலைட்..

Mirna Menon Gives Jailer 2 Update : ஜெயிலர் படத்தில் நடிகர் ரஜினிகாந்திற்கு மருமகளாக நடித்திருந்தவர், மிர்னா. இவர், ஜெயிலர் 2 குறித்த அப்டேட் கொடுத்துள்ளார். இது குறித்த முழு விவரம், இதோ!

சட்டமன்ற தேர்தல்: தபால் வாக்கு யாரெல்லாம் செலுத்தலாம்? தேர்தல் ஆணையம் அறிவிப்பு

TN Assembly Election Postal Vote: தமிழகத்தில் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தபால் வாக்குப்பதிவு குறித்து இந்திய தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.   

தெலுங்கு, கன்னட உடன்பிறப்புகளுக்கு உகாதி நல்வாழ்த்துக்கள்! முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை: தெலுங்கு, கன்னட உடன்பிறப்புகளுக்கு உகாதி நல்வாழ்த்துக்கள் என முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்துதெரிவித்து உள்ளனர். தெலுங்கு மற்றும் கன்னட புத்தாண்டு இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி,  உகாதி திருநாள் கொண்டாடும் தெலுங்கு, கன்னட மொழி பேசும் மக்களுக்கு அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது  எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், தெலுங்கு, கன்னட மொழி பேசும் எனதருமைத் திராவிட உடன்பிறப்புகள் அனைவருக்கும் உளம்நிறைந்த … Read more