மனைவியின் தவறான உறவை நிரூபிக்க, குழந்தைகளின் DNA பரிசோதனையை கோர முடியாது – ஆந்திர உயர்நீதிமன்றம் அதிரடி

மனைவி தவறான உறவில் உள்ளார் என்பதை நிரூபிக்க குழந்தைகளின் DNA பரிசோதனை கோர முடியாது என்று ஆந்திர பிரதேச உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. விவாகரத்து வழக்கின் போது, 59 வயதான கணவன், தனது குழந்தைகள் தன் சொந்த குழந்தைகள் அல்ல என்பதை நிரூபிக்க, இந்திய சாட்சியங்கள் சட்டம், 1872 பிரிவு 45ன் கீழ் DNA பரிசோதனை செய்ய கோரினார். 2024 ஜூலை மாதம் விசாகப்பட்டினம் மூத்த சிவில் நீதிபதி நீதிமன்றம் இந்த கோரிக்கையை நிராகரித்தது. இதனைத் தொடர்ந்து ஆந்திர … Read more

தூத்துக்குடி சிறுமி பாலியல் வழக்கு; 'ஆயுள் தண்டனை கைதிக்கு ஜாமீன் கிடைத்தது எப்படி?'- அண்ணாமலை

சமீபத்தில் தூத்துக்குடி மாவட்டம், விளாத்திக்குளத்தில் 17 வயது சிறுமி இயற்கை உபாதை கழிக்கச் சென்ற இடத்தில், பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, சடலமாக மீட்கப்பட்ட செய்தி, அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. குற்றவாளியைக் கைதுசெய்ய வலியுறுத்தி, பொதுமக்கள் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வந்தனர். இந்நிலையில் இந்த வழக்கில் சாயல்குடியைச் சேர்ந்த தர்ம முனீஸ்வரன் என்ற நபரைக் காவல்துறையினர் கைது செய்திருக்கின்றனர். தர்ம முனீஸ்வரன் 60 வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைதாகி, ஜாமீனில் வெளியே வந்தவர் என … Read more

இந்தியாவில் வேலை வாய்ப்பின்மை அதிகரிப்பு! அல்லல்படும் பட்டதாரிகள்..என்ன விவரம்?

Unemployment In India : இந்தியாவில், பட்டப்படிப்பு முடித்த இளைஞர்களில் சுமார் 40% பேருக்கு வேலைவாய்ப்பு இல்லை என்று அதிர்ச்சி தரவு ஒன்று வெளியாகி இருக்கிறது. இது குறித்த முழு தகவலையும், இங்கு தெரிந்து கொள்ளலாம், வாங்க.  

3 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.. எங்கெல்லாம் தெரியுமா? சென்னையிலும் இருக்கு! வானிலை அப்டேட்

Tamil Nadu Weather Latest Update: தமிழகத்தில் நேற்று மார்ச் 18 பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்ய நிலையில், இன்று மார்ச் 19 மூன்று மாவட்டங்களில் கனமழை வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.   

சென்னை-கோவை எக்ஸ்பிரஸ் ரயில் இனி திருவள்ளூரிலும் நின்று செல்லும்! தெற்கு ரயில்வே அறிவிப்பு.!

சென்னை: சென்னை கோவை எக்ஸ்பிரஸ் ரயில் இனி திருவள்ளூரிலும்  நின்று செல்லும் என தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது. சேலம் வழியாக இயக்கப்படும் சென்னை டு கோவை எக்ஸ்பிரஸ் ரயில் திருவள்ளூர் ரயில் நிலையத்திலும் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை சென்டரலில் இருந்து கோவைக்கு தினமும் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் பரிசோதனை அடிப்படையில் இனி சென்னை அருகில் உள்ள திருவள்ளூர் ரயில் நிலையத்தில் நின்று செல்லும் என தெற்கு … Read more

சேற்றுத்தண்ணீரில் மிதந்தபடி ப்ரீ வெடிங் போட்டோஷூட்; `இதெல்லாம் ரொம்ப ஓவர் பாஸ்' நெட்டிசன்கள் ட்ரோல்

திருமணத்திற்கு முன்பு அல்லது திருமணத்திற்கு பிறகு தம்பதியினர் புகைப்படக் கலைஞரை வரவழைத்து விதவிதமாக புகைப்படம் எடுத்துக்கொள்வது வழக்கம். இது போன்று புகைப்படம் எடுத்துக்கொள்ள ஒரு தம்பதி செய்த காரியம் இணையத்தில் கேலியும், கிண்டலுமாக மாறி இருக்கிறது. சமூக வலைதள பக்கத்தில் தம்பதியினர் திருமணத்திற்கு முன்பு எடுத்துக்கொண்ட போட்டோஷூட் தொடர்பான வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தனர். அந்த வீடியோவில் புதுமையாக சினிமா பாணியில் எடுக்க வேண்டும் என்பதற்காக அவர்கள் இருவரும் சேறு நிறைந்த தண்ணீரில் கண்களை மூடியபடி மிதந்து … Read more

புதிய அரசாணை வெளியீடு.. மகிழ்ச்சியில் பெண் அரசு ஊழியர்கள்! தமிழக அரசின் மாஸ் அப்டேட்

TN Maternity Leave Rules News: தமிழக அரசுப் பெண் ஊழியர்களுக்கான மகப்பேறு விடுப்பு விதிகளில் கொண்டுவரப்பட்டுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க மாற்றங்கள் குறித்த விரிவான தொகுப்பு இது. உச்சநீதிமன்றம் மற்றும் சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்புகளின் அடிப்படையில், இனி மூன்றாவது குழந்தைக்கும் 12 வாரங்கள் ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.  

விஜய்காக ஜீவா எழுதிய 'உலகம் சுற்றும் வாலிபன்'; கங்கனாவின் நட்பு – போஸ் வெங்கட் சொல்லும் 'தாம் தூம்'

மறைந்த ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான ஜீவா இயக்கத்தில் ரவி மோகன், கங்கனா ரணாவத் நடித்த ‘தாம் தூம்’ படம், பல வருட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் திரைக்கு வரவிருக்கிறது. கடந்த 2008ல் வெளியான இப்படத்தின் மூலம் பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் தமிழில் அறிமுகமானார். தவிர, ராய் லக்ஷ்மி, ஜெயராம், போஸ் வெங்கட், ‘பிதாமகன்’ மகாதேவன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். ஹாரிஸ் ஜெயராஜின் இசையில் படத்தின் பாடல்கள் இப்போதும் கேட்க தூண்டும். கங்கனா மொழி தெரியாத தேசத்தில், உயிர் … Read more

Realme P4 Lite 5G அறிமுகம் ஆனது: ரூ.13,000-க்கும் குறைவான விலையில் அசத்தலான அம்சங்கள்

Realme P4 Lite 5G Launch: புதிய Realme 5G போனின் விற்பனை மார்ச் 25 ஆம் தேதி முதல் ஆன்லைன் விற்பனை தளமான ஃபிளிப்கார்ட் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட சில்லறை விற்பனைக் கடைகள் வாயிலாகத் தொடங்கவுள்ளது.

திமுகவில் இணைந்தார் தவெக மகளிர் அணி நிர்வாகி நடிகை ரஞ்சனா நாச்சியார்

சென்னை: தவெகவின் மகளிர் அணி நிர்வாகியாக  இருந்து வந்த  நடிகை ரஞ்சனா நாச்சியார் அக்கட்சியில் இருந்து விலகி முதல்வர் ஸ்டாலின் முன்னிலை யில் திமுகவில் இணைந்தார். தவெக தலைவர்  விஜய் – சங்கீதா விவாகரத்து மற்றும் திரிஷா விவகாரம் தமிழ்நாடு அரசியல் களத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு எதிர்ப்பும், ஆதரவும் தொடர்ந்து வருகின்றன. பலர் விஜயின் நம்பகத்தன்மையை குறித்து பல்வேறு விமர்சனங்களை வைத்துள்ளனர். அதுபோல,  தவெகவில் மகளிர் அணி நிர்வாகியாக ரஞ்சனா நாச்சியாரும் விஜயின் நடவடிக்கையை … Read more