"நடிகர் ரஜினிகாந்தை யாரும் மிரட்ட முடியாது; எந்த மிரட்டலுக்கும் அவர் அடிபணிய மாட்டார்!" – ரகுபதி

புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ரகுபதி, “நடிகர் ரஜினிகாந்தை யாரும் மிரட்ட முடியாது. எந்த மிரட்டலுக்கும் அவர் அடிபணிய மாட்டார் என்பது நாடறிந்த உண்மை. தி.மு.க ரஜினிகாந்தை மிரட்டியதாக கூறுவது அப்பட்டமான பொய். அரசியல் ஆதாயம் தேடி விஜய் கட்சியினர் சொல்லி வருகின்றனர். எங்களைப் பொறுத்தவரை அவர் எங்களது நண்பர். 1996-ல் திராவிட மாடல் ஆட்சி வர வேண்டும் என்பதற்காக குரல் கொடுத்த நபர் ரஜினிகாந்த். அவரைப் பற்றி எந்த குறையும் தி.மு.க சொல்லாது. சமையலுக்கு எரிவாயுவையே … Read more

NDA பக்கம் ஒதுங்கும் TVK? பாஜக போடும் பெரிய பிளான்… யோசிக்கும் விஜய் – யாருக்கு லாபம்?

TVK NDA Alliance: அதிமுக – பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய் சேர வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இக்கூட்டணியில் விஜய் இணைந்தால் வரும் சிக்கல்கள் என்ன?, யார் யாருக்கு இதில் லாபம்? என்பதை இங்கு காணலாம்.

'கடைசி வரைக்கும் நன்றியோட இருந்தா மாஸ்'ன்னு சொல்லிருக்கீங்க, நான் என்னைக்குமே!'- தனுஷ் குறித்து கென்

கென் கருணாஸ் ‘அசுரன்’, ‘விடுதலை 2’, ‘வாத்தி’ போன்ற படங்களில் நடித்து மக்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்திருந்தார். இதனிடையே தனுஷின் சில படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றினார். தற்போது ‘யூத்’ படத்தை இயக்கி இயக்குநராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார். இந்நிலையில் இப்படத்தின் ப்ரி- ரிலீஸ் ஈவென்ட் இன்று ( மார்ச். 13) நடைபெற்றிருக்கிறது. யூத் படத்தில்… இதில் கலந்துகொண்டு பேசிய கென் கருணாஸ், ” நான் இன்னைக்கு இந்த மேடையில இயக்குநரா நிக்கிறதுக்கு தனுஷ் சார் தான் … Read more

10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாளை இனி ஆர்டிஐ மூலம் கேட்டுப்பெறலாம்! தமிழ்நாடு அரசு

சென்னை: 10 மற்றும் 12ம் வகுப்பு  பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் தாங்கள் எழுதிய தேர்வு விடைத்தாளை தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் கேட்டுப்பெறலாம் என்று மாநில தகவல் ஆணையம் அறிவித்துள்ளது. பொதுமக்களின் வசதி மற்றும் அவர்களின் தேவைகாக  உருவாக்கப்பட்ட தே   தகவல் அறியும் உரிமைச் சட்டம்தான்.  இந்த சட்டத்தின்மூலம், அரசின் அனைத்து துறையின் நடவடிக்கைகள் குறித்து சாமானிய மக்கள் அறிந்துகொள்ள முடியும்.  மாநிலத்தின் ஊழலற்ற, வெளிப்படையான அரசு நிர்வாகத்தை உறுதிசெய்யும் வகையில், 2005-ல் கொண்டுவரப்பட்ட இந்தச் சட்டத்தை … Read more

கொலைச்சேவல் விமர்சனம்: ஆணவக்கொலைக்கு எதிரான சினிமா; மிரட்டும் க்ளைமாக்ஸ்! ஆனா மேக்கிங்?

மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்த காளியும் (கலையரசன்) அனுவும் (தீபா பாலு) காதலித்து திருமணம் செய்து கொள்கிறார்கள். திருமணத்திற்குப் பிறகு வெளியூரில் வசித்து வரும் இவர்கள், காளியின் பணி நிமித்தமாக மீண்டும் சொந்த ஊருக்கு வருகிறார்கள். அனு கருவுற்று இருப்பதனால், காளியின் குடும்ப வழக்கப்படி அவர்களுடைய குலதெய்வமான நிறைசூழி கோயிலுக்குச் சேவலைப் பலிகொடுக்கப் புறப்படுகிறார்கள். கொலைச்சேவல் விமர்சனம் | Kolaiseval Review இந்தப் பயணத்தில் காளிக்கும் அனுவுக்கும் என்ன ஆனது என்பதே அறிமுக இயக்குநர் துதிவானன் இயக்கியிருக்கும் ‘கொலைச்சேவல்’ … Read more

ஓய்வூதியத்தை உயர்த்திய தமிழ்நாடு அரசு… காலையில் கோரிக்கை; மாலையில் நிறைவேற்றம்!

Tamil Nadu Government: பத்திரிகையாளர்களின் மருத்துவக் காப்பீடு, வீட்டுமனை மற்றும் ஓய்வூதியத்தை உயர்த்தி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

Made in Korea Review: கொரிய கலாசாரத்தை விரும்பும் நாயகியும் பழக்கப்பட்ட தமிழ் சினிமா டெம்ப்ளேட்டும்!

நீலகிரி மாவட்ட கிராமம் ஒன்றில் கொரியா குறித்த பெருங்கனவுகளுடன் வளர்கிறார் செண்பா (பிரியங்கா மோகன்). எப்படியேனும் கொரியாவுக்குச் சென்றுவர வேண்டும் என்ற அவரின் ஆசைக்கு இடையே அதே ஊரில் வசிக்கும் மணிகண்டன் (ரிஷிகாந்த்) மீது காதலும் மலர்கிறது. காதலுக்கு செண்பாவின் அப்பா எதிர்ப்பு தெரிவிக்க, மணிகண்டனுடன் ஊரை விட்டு வெளியேறுகிறார் செண்பா. அதன் பின்னர் நிகழும் ஒரு துரோகத்தாலும், சந்தர்ப்ப சூழ்நிலைகளாலும் கொரியாவின் சியோல் (Seoul) நகரத்துக்கே பயணப்படும் செண்பா, அங்கே என்னவெல்லாம் செய்தார் என்பதே நெட்ப்ளிக்ஸில் … Read more

ஏப்ரல் 1ம் தேதி முதல் தமிழ்நாட்டில் 28 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு…

சென்னை; தமிழ்நாட்டில்  பயன்பாட்டில் உள்ள சுங்கச்சாவடிகளில் 28 சுங்கச்சாவடிகளில் ஏப்ரல் 1ம் தேதி முதல்  ட்டணம் உயர்த்தப்படுகிறது. இது வாகன ஓட்டிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. தேசிய நெடுஞ்சாலை கட்டண விதிகள், 2008, விதி 5ன்படி, பயனர் கட்டணம் ஒவ்வொரு ஆண்டும் மாற்றியமைக்கப்படுகிறது. அதன்படி,  தமிழ்நாட்டில் இன்று 78 சுங்கச்சாவடிகளுக்கு  சுங்க கட்டண உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி,  ஐந்து முதல் 10 சதவீதம் வரை கட்டணத்தை உயர்த்திக் கொள்ள, மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. அதன்படி, மாநிலம் … Read more

ராஜீவ் காந்தி பதவிக்கு வேட்டு! – `டெண்டர் முதல் இன்ஸ்டா வரை…' – வெடித்துக் கிளம்பிய விவகாரம்!

தி.மு.க வின் மாணவர் அணிச் செயலாளராகச் செயல்பட்டு வந்த ராஜீவ் காந்தியை தீடிரென அந்தப் பதவியிலிருந்து நீக்கியுள்ளது தி.மு.க தலைமை. அவருக்கு கொள்கை பரப்பு இணைச் செயலாளர் என்ற பதவியைக் கொடுத்துள்ளது. பெண் விவாகரமும், கட்சியின் மூத்த நிர்வாகிகளோடு மல்லுக்கட்டியதுமே இந்த மாற்றத்திற்குக் காரணம் என்கிற தகவல் இப்போது வெளியாகியுள்ளது. நாம் தமிழர் கட்சியிலிருந்து கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக தி.மு.க முகாமிற்கு வந்தார் ராஜீவ் காந்தி. தொடர்ந்து தி.மு.க-வுக்கு ஆதரவாக மேடைகளில் முழங்கிவந்தார். துணை முதல்வர் … Read more

தவெக-வின் சகுனி.. ’ஸ்லீப்பர் செல்’ ஆக செயல்படும் ஆதவ் அர்ஜுனா.. விஜய்யை எச்சரிக்கும் உறவினர்!

TVK Aadhav Arjuna: விஜய்யின் தமிழக வெற்றிக் கழக கட்சியில் முக்கிய பொறுப்பில் இருக்கும் ஆதவ் அர்ஜுனாவை கடுமையாக விமர்சித்த ஜோஸ் மார்ட்டின், அவர் திமுகவின் ‘ஸ்லீப்பர் செல்’ (Sleeper Cell) என கூறி இருக்கிறார்.