தாய் கிழவி படத்தை அடுத்து..சிவகார்த்திகேயன் தயாரிக்கும் படத்தின் இயக்குநர்! யார் தெரியுமா?

சிவகார்த்திகேயன் தயாரித்த ‘தாய் கிழவி’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இதையடுத்து சிவகார்த்திகேயன் தயாரிக்கும் அடுத்த படத்தின் இயக்குநர் யார் என்பது குறித்த அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

பெண்களுக்கு தமிழ்நாடு பாதுகாப்பானதா? அடுத்தடுத்து அரங்கேறிய 3 கொடூர சம்பவங்கள்

Sexual Murders In Tamil Nadu: தமிழ்நாட்டில் பாலியல் வன்கொடுமை, கொலை, கொள்ளை என நாளுக்கு நாள் குற்றச் சம்பவங்கள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன.   

ஆரண்ய காண்டம்: `அந்தக் காட்சிக்கு மட்டும் 15 டேக் எடுத்தேன்.!' – 'சுப்பு' யாஸ்மின் பேட்டி

இயக்குநர் தியாகராஜன் குமாரராஜாவின் ‘ஆரண்ய காண்டம்’ திரைப்படம் இந்த வாரம் ரீ ரிலீஸ் ஆகிறது. புதுமையான திரைமொழி, தமிழின் முதல் நியோ நாயர் திரைப்படம் என புதியதொரு பார்முலாவை தமிழ் சினிமாவுக்கு இப்படம் அறிமுகப்படுத்தியது. சில படைப்புகள், காலம் தாமதமாகி கொண்டாடப்படும். ஆரண்ய காண்டம் அப்படி இப்படைப்பு ரிலீஸுக்கு நீண்ட நாட்களுக்குப் பிறகு இணையவாசிகளால் பெரியளவில் கொண்டாடப்பட்டது. இன்று கல்ட் க்ளாசிக் திரைப்படமாகவும் இப்படம் மாறியிருக்கிறது. ரீ ரிலீஸையொட்டி படத்தில் சுப்பு கதாபாத்திரத்தில் நடித்திருந்த யாஸ்மின் பொன்னப்பாவை … Read more

30 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெயுடன் ஹோர்முஸ் வழியாக 2 டேங்கர்கள் இந்தியாவுக்கு ரகசிய பயணம் ?

மேற்கு ஆசியாவில் போர் பதற்றம் அதிகரித்து, ஹோர்முஸ் நீரிணை வழியாக கப்பல் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியா நோக்கி வந்த இரண்டு எண்ணெய் டேங்கர்கள் தங்களின் டிராக்கிங் கருவிகளை அணைத்தபடி அந்த நீரிணையை கடந்து சென்றதாக Moneycontrol செய்தி வெளியிட்டுள்ளது. அந்த தகவலின்படி, மார்ச் 5 முதல் 10 வரை மொத்தம் 30 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெய் ஏற்றிச் சென்ற இரண்டு டேங்கர்கள் ஹோர்முஸ் நீரிணையை கடந்து இந்தியா நோக்கி பயணித்துள்ளன. இந்த இரண்டு … Read more

'நண்பன்' ஈரானை தாக்கியும் சீனா அமைதி காப்பது ஏன்?!

ஈரான், சீனா – இரண்டும் மிக நல்ல நட்பு நாடுகள். எந்த அளவுக்கு நட்பு நாடுகள் என்றால், ஈரான் போர் தொடங்கி 13 நாள்கள் ஆகின்றன. இந்த 13 நாள்களில் பல பில்லியன் பேரல்கள் கச்சா எண்ணெய் ஏற்றி வந்த கப்பல்கள் ஹார்மோஸ் ஜலசந்தியில் நிற்கின்றன. ‘நிற்கின்றன’ என்று சொல்வதை விட, ஈரானால் ‘நிறுத்தி வைக்கப்பட்டிருக்கின்றன’ என்று சொல்லலாம். இதனால், பல நாடுகள் பிரச்னையில் சிக்கியுள்ளன. இதற்கு இந்தியாவே சிறந்த உதாரணம். கச்சா எண்ணெய் `என்னதிது.?’ போரால் … Read more

விஜய்-த்ரிஷா விவகாரம்..நடிகை குஷ்பு ஓப்பனாக சொன்ன விஷயம்! என்னன்னு தெரிஞ்சிக்கோங்க..

Kushboo About Vijay Trisha Relationship : பிரபல நடிகையும் பாஜகவின் முக்கிய பிரமுகருமான குஷ்பு, சமீபத்தில் விஜய்-த்ரிஷா விவகாரம் குறித்து மனம் திறந்திருக்கிறார். இது குறித்த முழு தகவலை, இங்கு பார்ப்போம்.  

2026 ஐபிஎல் ஒத்திவைப்பு? வெளியான அதிர்ச்சி தகவல்.. பிசிசிஐ விளக்கம்

Is IPL 2026 Postponed:  2026 ஐபிஎல் தொடர் மார்ச் 28ஆம் தேதி தொடங்க இருக்கும் நிலையில், தொடர் திட்டமிட்டப்படி நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.   

“8 ஆண்டுகள் ஆகிவிட்டது; ஆனால் கடந்த 24 மணிநேரத்தில் எல்லை தாண்டிவிட்டீர்கள்" – ராஷ்மிகா காட்டம்

ராஷ்மிகா மந்தனா – விஜய் தேவரகொண்டா இருவருக்கும் கடந்த பிப்ரவரி 26 ஆம் தேதி உதய்பூரில் கோலாகலமாக திருமணம் நடைபெற்றது. ராஷ்மிகா திருமணம் முடிந்ததில் இருந்தே அவரது தனிப்பட்ட விஷயங்கள் குறித்த பல்வேறு தகவல்கள் இணையத்தில் பகிரபட்டு வந்தன. அந்தவகையில் சமீபத்தில் ரஷ்மிகா மந்தனாவின் தாயார் சுமன் மந்தனா பேசியதாகக் கூறப்படும் ஒரு பழைய ஆடியோ கிளிப் சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா மந்தனா திருமணம் அந்த ஆடியோவில், ரஷ்மிகா … Read more

1 லட்சம் டன் கச்சா எண்ணெயுடன் மும்பை வந்த கப்பல்

ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தாக்குதலை அடுத்து மேற்காசியாவில் மிகப்பெரிய மோதல் வெடித்துள்ள சூழலில் கச்சா எண்ணெயை ஏற்றிச் செல்லும் கப்பல் ஹார்முஸ் ஜலசந்தியிலிருந்து இந்தியாவை அடைவது இதுவே முதல் முறை. எண்ணெய் நிரப்பப்பட்ட கொள்கலன்களை ஏற்றிச் சென்ற லைபீரியாவை தளமாகக் கொண்ட ‘ஷென்லாங் சூயஸ்மேக்ஸ்’ கப்பல் புதன்கிழமை (மார்ச் 11) பிற்பகல் 1 மணிக்கு மும்பை துறைமுகத்தை அடைந்தது. இதில் 1,35,335 டன் கச்சா எண்ணெய் உள்ளது. இது 36 மணி நேரத்திற்குள் மஹுல் … Read more

பெருங்கனவை நோக்கி பெடல்களை மிதிக்கும் கல்லூரி மாணவி – சாதிக்க தடை போடும் பொருளாதாரப் பிண்ணனி!

சேலம் மாவட்டம், மரவனேரி பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஹரிதா, கடந்த சுமார் இரண்டு ஆண்டுகளில் மாநில மற்றும் தேசிய அளவிலான மிதிவண்டி போட்டிகளில் கலந்துகொண்டு, பரிசுகள் பெற்று அசத்தியிருக்கிறார். ஆனால் இந்த மிதிவண்டிப் போட்டி என்பது மற்ற விளையாட்டுகள் போன்று அல்லாமல், பொருளாதார ரீதியாக வலுவான பின்னணியைக் கொண்ட போட்டியாளர்களால் மட்டுமே பங்கேற்கக்கூடிய அளவில் இருக்கிறது. இதற்கு இந்த விளையாட்டில், மிதிவண்டி மற்றும் பாதுகாப்பு உபகரணங்களின் விலை மிக அதிகமாக இருப்பதும், காரணமாக இருக்கிறது. அதேபோல, … Read more