டிரம்ப்பின் மிரட்டலும் ஈரானின் பதிலடியும்: புதிய உச்ச தலைவர் யார் இந்த முஜ்தபா ஹொசைனி காமேனி?

Who Is Mojtaba Hosseini: ஈரானின் உச்ச தலைவராக இருந்த அலி காமேனியின் மறைவிற்குப் பிறகு, அவரது மகன் சையத் முஜ்தபா காமேனி புதிய தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அமெரிக்காவின் கடுமையான மிரட்டல்களையும் மீறி ஈரான் இந்த முடிவை எடுத்துள்ளது. சர்வதேச அரசியல் களத்தில் இது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெறும் தேதி இதுதான்! வெளியான தகவல்

TN Assembly Election 2026 Latest News: தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகள் பரபரப்பாக கள வேலையில் ஈடுபட்டிருக்கும் நிலையில், 2026 சட்டமன்ற தேர்தல் எப்போது நடைபெறும் என்ற தகவல் தேதியுடன் வெளியாகி உள்ளது. 

254 கால கிரிக்கெட் வரலாறு தகர்ந்தது! 5 பந்துகளில் 5 விக்கெட் – நியூசி பவுலரின் சாதனை

Cricket History : 5 பந்துகளில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி 254 கால கிரிக்கெட் வரலாற்றை தகர்த்து நியூசிலாந்து வீரர் பிரட் ராண்டல் உலக சாதனை. 

மேற்கு ஆசிய போர்: இந்தியாவின் நிலை குறித்து மாநிலங்களவையில் மத்தியஅரசு விளக்கம்…

டெல்லி: மேற்கு ஆசிய  நாடுகளில் நடைபெற்று வரும் போர் விவகாரத்தில்,  இந்தியாவின் நிலைப்பாடு என்ன என்பது  குறித்து மாநிலங்களவையில் மத்தியஅரசு விளக்கம் அளித்துள்ளது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் கட்ட அமா்வு இன்று தொடங்கிய  நிலையில்,  மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்,  இந்தியாவின் நிலைப்பாடு குறித்து விளக்கம் அளித்தார், பிரதமர் மோடி நிலைமையை நேரடியாக கண்காணித்து வருகிறார், பிராந்தியத் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார், அதே நேரத்தில் எஸ். ஜெய்சங்கர் ஈரான் மற்றும் ஓமனுடன் பதற்றத்தைத் தணிக்க … Read more

சென்னை: ரௌடி, அவரின் நண்பன் கொடூர கொலை – அதிகாலையில் நடந்த அதிர்ச்சி!

சென்னை பல்லாவரம் அடுத்த திரிசூலம், துளசிங்க முதலியார் தெருவில் உள்ள வீட்டில் ரௌடி ஆறுமுகம் வாடகைக்கு குடியிருந்து வந்தார். அவரோடு அவரின் நண்பன் சதீஷ் என்பவரும் தங்கியிருந்தார். அதிகாலை நேரத்தில் பைக்கில் வந்த ஒரு கும்பல், தூங்கிக் கொண்டிருந்த ரௌடி ஆறுமுகம், சதீஷ் ஆகியோரை சரமாரியாக வெட்டி சாய்த்தது. இதில் ஆறுமுகத்தின் முகம் சிதைந்தது. இருவரின் மரண ஓலம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு திரண்டு வந்தனர். அதற்குள் கொலை செய்த கும்பலோ அங்கிருந்து தப்பிச் சென்றனர். … Read more

கிறிஸ்தவர்களுக்கு ரூ.1 லட்சம் உதவித்தொகை – தமிழ்நாடு அரசு முக்கிய அறிவிப்பு

Tamil Nadu Government : மயிலாடுதுறையில் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் கிறிஸ்தவர்களுக்கு தமிழ்நாடு அரசு கொடுக்கும் உதவித்தொகை விவரங்கள் பொதுமக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.  

பாகிஸ்தானிடம் இருக்கும் சிக்கல் இதுதான்.. இந்தியாவிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும்!

Pakistan should learn from india: 2026 டி20 உலகக் கோப்பை தொடரை இந்திய அணி தக்கவைத்துள்ளது. இதற்கு பல பாகிஸ்தான் வீரர்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.   

நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்பிக்கள் போராட்டம்! கார்கே, ராகுல் பங்கேற்பு!

டெல்லி:  நாடாளுமன்ற வளாகத்தில் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாநிலங்களவையில் மேற்கு ஆசிய போர் குறித்து விவாதிக்க மாநிலங்களவை காங்கிரஸ் தலைவர்   கார்கே கோரிய அனுமதியை ஏற்க மறுத்ததை  கண்டித்து,  நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் எம்.பி.க்கள் போராட்டம் நடத்தினர். இதில் கார்காவுடன் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி உள்பட பலர் பங்கேற்றனர். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் அமர்வு  கடந்த ஜன. … Read more

“டெல்லிக்கு அழைத்த சி.பி.ஐ… பனையூரில் முகாமிடும் விஜய்” – பின்னணி என்ன?

தேசிய ஜனநாயக கூட்டணிக்குள் த.வெ.க-வை இணைக்க கடுமையான முயற்சிகள் நடப்பதாக ஒருபுறம் செய்திகள் வருகின்றன. மறுபுறம் டெல்லியில் சி.பி.ஐ விசாரணைக்கு விஜய் ஆஜராகுமாறு சம்மன் வந்துள்ளது. டெல்லி செல்ல வேண்டிய விஜய் எதற்காக பனையூரில் கூட்டம் போடுகிறார்? என்ன திட்டத்தில் த.வெ.க இருக்கிறது என விசாரித்தோம்… தேசிய ஜனநாயக கூட்டணியில் த.வெ.க-வை கொண்டுவர வேண்டும் என பா.ஜ.க தரப்பு, கடுமையான முயற்சிகளை எடுத்துவருகிறது. காங்கிரஸ் தி.மு.க கூட்டணிக்கு சென்றபிறகு, த.வெ.க-வை பா.ஜ.க பக்கம் கொண்டுவரும் வேலையில் டெல்லி தலைமை இறங்கியுள்ளது. … Read more