சென்னையில் அதிநவீன உட்கட்டமைப்புடன் கட்டப்பட்ட நிதிநுட்ப கோபுரத்தை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை:  தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின்  இன்று சென்னையில், அதிநவீன உட்கட்டமைப்பு வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள நிதிநுட்ப கோபுரத்தை (FINTECH TOWER) திறந்து வைத்தார். சென்னை நந்தம்பாக்கத்தில் அதிநவீன உட்கட்டமைப்புடன் கட்டப்பட்ட நிதிநுட்ப கோபுரம் (FINTECH TOWER) திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின் . தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் நிதிநுட்ப நகரத்தில் கோபுரம் கட்டப்பட்டுள்ளது. ரூ.249 கோடி செலவில் 2 அடித்தளங்கள், தரை மற்றும் 11 தளங்களுடன் 5.56 லட்சம் சதுர அடியில் கட்டப்பட்டுள்ளது. … Read more

USA : “குவைத் தவறுதலாக 3 அமெரிக்கப் போர் விமானங்களை சுட்டு வீழ்த்திவிட்டது" – அமெரிக்கா!

இஸ்ரேலும் – அமெரிக்காவும் இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்திய நிலையில், ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா கமேனி உள்ளிட்ட உயர் அதிகார்கள் உயிரிழந்தனர். அதற்குப் பழிவாங்கும் வகையில், ஈரான், குவைத், சவூதி அரேபியா, துபாய் உள்ளிட்ட நாடுகளில் இருக்கும் அமெரிக்க இராணுவத் தளங்கள் மீதும், இஸ்ரேல் மீதும் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த நிலையில், குவைத் வான் பாதுகாப்புப் பகுதியில் பறந்த மூன்று போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன. அந்த மூன்று விமானங்களும் ஈரானுடையது எனக் … Read more

பிஎம் கிசான் திட்டம் : ஒரு பைசா கொடுக்க வேண்டாம்! மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

PM Kisan : பிஎம் கிசான் திட்டத்தில் விவசாயி தனித்துவ அடையாள எண் பெற எந்தவித கட்டணமும் செலுத்த வேணாம் என மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

சென்னையில் 5,367 அடுக்குமாடிக் குடியிருப்புகள் திறப்பு, 1,984 அடுக்குமாடிக் குடியிருப்புகளுக்கு அடிக்கல்! முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை : சென்னையில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின், ரூ.1,261 கோடி மதிப்பிலான 5,367 புதிய அடுக்குமாடி குடியிருப்புகளை  திறந்து வைத்தார். சென்னையில் ரூ.1,261 கோடியில் கட்டப்பட்ட 5,367 புதிய அடுக்குமாடி குடியிருப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். 1,984 புதிய அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.  தொடர்ந்து, பயனாளிகளுக்கு வீடு ஒதுக்கீடு ஆணைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். சென்னை தேனாம்பேட்டை, மயிலாப்பூர், கோட்டூர்புரத்தில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் ரூ.1,261 … Read more

₹32 லட்சம் vs ₹36 கோடி: ஈரானின் ட்ரோன் தாக்குதலும் இஸ்ரேலின் 'காஸ்ட் மேத்தமேட்டிக்ஸ்' ரகசியமும்!

Drone Economy: ஈரானின் மலிவான ட்ரோன் தாக்குதல்கள் இஸ்ரேலின் விலை உயர்ந்த பாதுகாப்பு அமைப்புகளுக்குப் பொருளாதார ரீதியாகப் பெரும் சவாலாக உள்ளன. ஒரு ட்ரோனுக்கும் அதைத் தடுக்கும் ஏவுகணைக்கும் இடையிலான விலை வித்தியாசம் 100:1 என்ற அளவில் உள்ளது. ஆனால் இஸ்ரேல் பங்குச்சந்தை உயர்கிறது.

Harish Kalyan: `மகள் பிறந்திருக்கிறாள்' – தந்தையான நெகிழ்ச்சியில் ஹரிஷ் கல்யாண்!

தமிழ் சினிமாவுக்கு சிந்து சமவெளி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் ஹரிஷ் கல்யாண். அதைத் தொடர்ந்து, அவர் நடித்த பியார் பிரேமா காதல், பார்க்கிங், லப்பர் பந்து, டீசல் போன்றப் படங்கள் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை தக்கவைத்துக்கொண்டார். சினிமாவில் பிஸியான நடிகராக வலம்வந்த ஹரிஷ் கல்யாண் கடந்த 2022-ம் ஆண்டு நர்மதா உதயகுமார் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்த நிலையில் ஹரிஷ் கல்யாண் தன் எக்ஸ் பக்கத்தில், “என் அன்பான குடும்பத்தினர் அனைவருடனும் … Read more

இனி இந்த 6 உதவித்தொகை பெற ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் – தமிழ்நாடு அரசு அறிவிப்பு

Tamil Nadu Government : திருமண உதவித்தொகை உள்ளிட்ட 6 உவித்தொகை பெற இனி ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

நாளை சந்திர கிரகணம்… சென்னையில் வெறும் கண்ணால் பார்க்கலாம்..

சென்னை: நாளை (மார்ச் 3ந்தேதி) சந்திர கிரகணம் நிகழ்கிறது. இதையொட்டி, கோவில்களில் நடைகள் அடைக்கப்படுகிறது. இந்த சந்திர கிரகணம், எங்கெல்லாம் தெரியும்?  அதை வெறுங்கண்ணால் பார்க்க முடியுமா என்பதுகுறித்து ஆய்வாளர்கள் விவரங்களை வெளியிட்டுள்ளனர். சென்னையில் வெறுங்கண்ணால் பார்க்கும் வாய்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சூரியன் – பூமி – சந்திரன் ஆகிய மூன்று கோள்களும் ஒரே நேர்கோட்டில் வரும்.அதாவது, சந்திரன் பூமியை சுற்றும். பூமி சுரியனை சுற்றுகிறது.அப்போது பூமி சூரியனுக்கும் சந்திரனுக்கும் நடுவில் வரும் போது பூமியின் … Read more

நெருங்கும் டெட்லைன்; காத்திருக்கும் விஜய்; இழுத்தடிக்கும் காங்கிரஸ்! – என்ன செய்யப் போகிறது திமுக?

திமுக – காங்கிரஸ் கூட்டணியில் நிலவும் இழுபறி இன்னும் முடிவுக்கு வரவில்லை. கூட்டணி முடிவை அறிவிக்க காங்கிரஸூக்கு திமுக கொடுத்திருக்கும் டெட்லைனும் முடிவடைய போகிறது. காங்கிரஸ் இழுத்தடிக்கிறது. அறிவாலயம் என்ன செய்யப்போகிறது? அறிவாலயத்தில் காங்கிரஸ் குழு தமிழகத்தில் காலியாகப் போகும் 6 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் திமுகவுக்கு நான்கு இடங்களும், அதிமுகவுக்கு இரண்டு இடங்களும் கிடைக்கும். இந்த ராஜ்ய சபா தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் மார்ச் 5 ஆம் தேதி … Read more

திருநெல்வேலி : அரசு வேலை, கை நிறைய சம்பளம், தேர்வு இல்லை – உடனே விண்ணப்பியுங்கள்!

Tirunelveli Govt Job 2026: திருநெல்வேலி மாவட்டத்தில் வட்டார ஒருங்கிணைப்பாளர் பணியிடத்திற்கு பட்டப்படிப்பு முடித்தவர்கள் மார்ச் 5 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.