அகமதாபாத் ஆடுகளம் எப்படி இருக்கும்? இந்திய அணிக்கு சாதகமான பிட்ச்? – கணிப்புகள் இதோ

India vs New Zealand Final 2026: ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரில் இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் நடைபெறும் இறுதிப்போட்டிக்கு அகமதாபாத் மைதானத்தில் ஆடுகளம் எப்படி வழங்கப்படும் என்பது குறித்து இங்கு காணலாம். 

ஐரோப்பிய T20 கிரிக்கெட் லீக்: புதிய இன்னிங்ஸ் தொடங்கிய டிராவிட் – அஸ்வின் ஜோடி… கிளாஸ்கோ அணியை வாங்கினர்

இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் முன்னாள் தலைமை பயிற்சியாளருமான ராகுல் டிராவிட் மற்றும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி ஸ்பின்னரான அஸ்வின் ரவிச்சந்திரன் இணைந்து ஐரோப்பிய T20 பிரீமியர் லீக்கில் ஒரு அணியை வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிபிசி ஸ்போர்ட்ஸ் வெளியிட்ட செய்தியின் படி, இந்திய முதலீட்டாளர் குழுவுடன் சேர்ந்து இவர்கள் கிளாஸ்கோ அணியை வாங்க ஒப்பந்தம் செய்துள்ளனர். இந்த லீக்கில் மொத்தம் 6 அணிகள் இடம்பெற உள்ளன. இந்த லீக் கிரிக்கெட் அயர்லாந்து, கிரிக்கெட் ஸ்காட்லாந்து … Read more

அண்ணா அறிவாலயத்தில் கவனம்பெற்ற `தளபதி அறிவாலயம்’ – வாணியம்பாடியைக் கைப்பற்றுமா திமுக?

திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள வாணியம்பாடி தொகுதியில் தி.மு.க சார்பாக போட்டியிட விரும்பும் ஆலங்காயம் மேற்கு ஒன்றியச் செயலாளரான வி.எஸ்.ஞானவேலன் சீட்டுக்கான ரேஸிலும் முந்துகிறார். இந்த நிலையில், அண்ணா அறிவாலயம் போன்றே ஆலங்காயம் மதனாஞ்சேரியில் தனது சொந்த செலவில் `தளபதி அறிவாலயம்’ கட்டி, கட்சிக்காக ஞானவேலன் அர்ப்பணித்த தகவலும், முதல்வர் ஸ்டாலினிடம் கவனம் பெற்றிருக்கிறது. கடந்த 2016 ஜனவரி 26-ம் தேதி தளபதி அறிவாலயத்தை கட்டி முடித்து, அப்போதைய பொதுச்செயலாளரான பேராசிரியர் க.அன்பழகனையும் நேரில் அழைத்து திறக்கச் செய்திருக்கிறார் ஞானவேலன். … Read more

தியேட்டர்களில் இனி பார்க்கிங் கட்டணம் கிடையாது: உயர் நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

இன்றைய காலகட்டத்தில் குறிப்பாக ஓடிடிகளின் வளர்ச்சிக்கு பிறகு திரையரங்குக்கு செல்பவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. அப்படியே திரையரங்கிற்கு சென்றாலும் படத்தின் டிக்கெட் விலையை விட தின்பண்டங்கள் மற்றும் பார்க்கிங் விலையை அதிக அளவில் இருந்து வருகிறது.   

திமுகவிற்கு விருப்பமனு மூலம் மட்டுமே இத்தனை கோடி கிடைத்ததா?

நேற்று மதியம் வரை தமிழகம் மற்றும் புதுச்சேரி என ஒட்டுமொத்தமாக சுமார் 11 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விருப்ப மனுக்களை வாங்கி பூர்த்தி செய்து தலைமைக்கு கொடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.  

விடைபெறுகிறார் சூர்யகுமார் யாதவ்? பைனலுடன் ஓய்வை அறிவிக்க வாய்ப்பு?

தற்போது 35 வயதாகும் சூர்யகுமார் யாதவ் இந்திய டி20 அணியின் சிறந்த கேப்டனாக செயல்பட்டு வருகிறார். அவர் தலைமையில் தற்போது வரை இந்திய அணி ஒரு டி20 தொடரை கூட இழந்ததில்லை.  

Motorola Edge 70 Fusion அறிமுகம் ஆனது: கியூட் லுக், சூப்பர் விலை… முழு விவரம் இதோ

Motorola Edge 70 Fusion Launch: மோட்டோரோலா நிறுவனம் தனது மிகவும் சக்திவாய்ந்த மற்றும் நீடித்து உழைக்கும் நடுத்தர ரக ஸ்மார்ட்போனான மோட்டோரோலா எட்ஜ் 70 ஃபியூஷனை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் விலை மற்றும் பிற விவரங்களை இந்த பதிவில் காணலாம்.

நாகை-காங்கேசன்துறைக்கு இடையே மீண்டும் பயணிகள் கப்பல் போக்குவரத்து

சென்னை: நாகை துறைமுகத்திலிருந்து-இலங்கை காங்கேசன்துறைமுகத்துக்கு மீண்டும் பயணிகள் கப்பல் சேவை  தொடங்கி உள்ளது. பொதுமக்களின் வசதிக்காக தமிழ்நாட்டில் இருந்து இலங்கைக்கு  பயணிகள் கப்பல் சேவை கடந்த சில ஆண்டுகளாக தொடங்குவதும், பின்னர் பயணிகள் கூட்டம் இல்லாததால், அதை நிறுத்துவதும் தொடர்கதையாகி வருகிறது. கடந்த 2024  நவம்பர் மாதம் 18 ஆம் தேதி நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து இலங்கையில் உள்ள காங்கேசன்துறைக்கு நடந்து வந்த பயணிகள் கப்பல் போக்குவரத்து வானிலை மாற்றம் காரணமாக நிறுத்தப்பட்டது இதைத்தொடர்ந்து 2025ம் ஆண்டு … Read more

செய்தி சேனல்களின் டி.ஆர்.பி. ரேட்டிங் வெளியிட தடை – மத்திய அரசின் திடீர் அதிரடி

டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல், ரியாலிட்டி ஷோக்கள், மற்றும் சிறந்த பொழுதுபோக்கு மற்றும் செய்திச் சேனல்களில் எவை ரசிகர்கள் மத்தியில் செல்வாக்குடன் இருக்கிறது என்பதை வாராவாரம் கணக்கிட்டு வழங்கும் ஒரு அமைப்புதான் ’பார்க்’ என சுருக்கமாக அழைக்கப்படும் பிராட்காஸ்ட் ஆடியன்ஸ் ரிசர்ச் கவுன்சில். சீரியல் ஏரியாவில் டி.ஆர்.பி ரேட்டிங் என கேள்விப் பட்டிருப்பீர்களே, அந்த ரேட்டிங்கை வழங்குவதும் இந்த அமைப்புதான். இந்த அமைப்பு வழங்கும் ரேட்டிங் புள்ளிகளை வைத்தே டிவி சேனல்களுக்கு விளம்பர வருவாய் வரும். இந்தியாவில் மும்பையை … Read more

2வது குழந்தையை பெற்றால் ரூ.25,000… 3வது குழந்தைக்கு மாதம் ரூ.1000 – மாநில அரசின் அதிரடி திட்டம்

Andhra Pradesh Government: ஆந்திராவில் 2வது, 3வது குழந்தையை பெற்றெடுக்கும் குடும்பத்தினருக்கு ரூ.25 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார்.