மக்களின் கனவை நிறைவேற்ற புறப்படுங்கள்: குடிமைப் பணித் தேர்வு வெற்றியாளர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு..!

சென்னை: சென்னை விக்டோரியா பொது அரங்கில், அகில இந்திய குடிமைப் பணித் தேர்வு வெற்றியாளர்களுக்கு நடைபெறும் பாராட்டு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று சிறப்புரையாற்றினார். அப்போது, மக்களின் கனவை நிறைவேற்ற புறப்படுங்கள் என்று வாழ்த்து தெரிவித்தார். அகில இந்திய குடிமைப் பணித் தேர்வுகளில் தமிழ்நாட்டில் இருந்து மொத்தமாக 60 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதில் தமிழ்நாடு அரசின் நான் முதல்வன் திட்டத்தின் மூலம் 56 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.  தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில், … Read more

ஈரோடு: `பட்டியல் சாதியினருக்கு திருமண மண்டபம் தர மறுத்த விவகாரம்' – வேடிக்கை பார்க்கிறதா காவல்துறை?

ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் டால்பின் என்ற பெயரில் தனியார் திருமண மண்டபம் ஒன்று இயங்கி வருகிறது. இந்த மண்டபத்தில் தன்னுடைய மகனின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியை நடத்துவதற்காக அதே பெருந்துறையைச் சேர்ந்த தாய் ஒருவர் முன்பணம் செலுத்தி, மண்டபத்தை புக் செய்திருக்கிறார். அந்தப் பெண்மணியின் சாதி குறித்து மண்டப உரிமையாளர் ரவி என்பவர் விசாரித்திருக்கிறார். பெருந்துறை ஸ்டேஷன் பட்டியல் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என அந்தப் பெண்மணி உண்மையைச் சொல்லியிருக்கிறார். உடனே, மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்த ரவி, சாதிய … Read more

திருப்பதி செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு! தரிசன முறையில் அதிரடி மாற்றம்!

திருப்பதி ஏழுமலையான் கோவிலிக்கு அதிகப்படியான பக்தர்கள் வருவதால், கூட்டநெரிசலை குறைக்கவும், பக்தர்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருப்பதை குறைக்கவும் தேவஸ்தானம் பல்வேறு மாற்றங்களை அவ்வப்போது மேற்கொண்டு வருகிறது.  

விஜய்-சங்கீதா விவாகரத்துக்கு மத்தியில்…மகன் ஜேசன் சஞ்சய் எங்கே சென்றுள்ளார் தெரியுமா?

Jason Sanjay Viral Photo : நடிகரும் அரசியல் கட்சி தலைவருமான விஜய்யிடம், அவரது மனைவி சங்கீதா விவாகரத்து கேட்டு வழக்கு தொடர்ந்திருக்கும் நிலையில், அவர்களின் மகன் ஜேசன் சஞ்சய்யின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.  

ஐபிஎல் 2026! முதல் போட்டியே இப்படியா? சிஎஸ்கே vs ஆர்சிபி – அனல் பறக்கும் மோதல்!

ஒவ்வொரு ஆண்டும் ஐபிஎல்-ன் முதல் போட்டியில் கடந்த ஆண்டு இறுதிப் போட்டியில் மோதிய இரண்டு அணிகளுமே மோதும். ஆனால் இந்த முறை ஐபிஎல் நிர்வாகம் ஒரு புதிய யுக்தியை கையில் எடுத்துள்ளது.  

காரைக்குடியில் பரபரப்பு: கார்த்தி சிதம்பரம் அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீச்சு

சிவகங்கை:  காரைக்குடியில்  உள்ள காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் அலுவலகம் மீது   நள்ளிரவு  பெட்ரோல் குண்டு வீச்சு நடைபெற்றது. இது அந்த பகுதியில் பரபரப்பையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி உள்ளது. ஈரானின் உயர் தலைவர் அலி காமேனி அமெரிக்க இஸ்ரேல் தாக்குலால் உயிரிழந்தார். இதுகுறித்து கருத்து தெரிவித்த காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம்இ ஈரானில் இருக்கும் ஆட்சிக்கு நான் வக்காலத்து வாங்கவில்லை.. அது ஒரு கொடூரமான ஆட்சி.. என கூறியிருந்தார். இதற்கு ஒரு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். … Read more

"ராமதாஸால் வயது மூப்பு காரணமாக முடிவுகளை எடுக்க முடியாது" – தன் மனுவில் அன்புமணி சொல்வது என்ன?

“ராமதாஸுக்கு தற்போது 87 வயதாகிறது. வயது மூப்பு மற்றும் மருத்துவக் காரணங்களால் நிர்வாக ரீதியாக முடிவுகளை எடுக்க முடியாது. அதனால் அவர் தாக்கல் செய்த மனுவை நிராகரிக்க வேண்டும்” என்று கோரி டாக்டர் அன்புமணி தரப்பில் தாக்கல் செய்த மனுவுக்குப் பதில் அளிக்க டாக்டர் ராமதாஸுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ராமதாஸ், அன்புமணி பா.ம.க நிறுவனர் ராமதாஸுக்கும், அவர் மகன் அன்புமணி ராமதாஸுக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டு கட்சியை நிர்வகிப்பதில் மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் கட்சிக்கொடி, சின்னம் … Read more

புதிதாக சொத்து வாங்குவோருக்கு குட் நியூஸ்! பத்திரப் பதிவு விதிகளில் மாற்றம்!

பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று தற்போது மத்திய அரசு வருமான வரி சட்டங்களில் திருத்தங்களை கொண்டு வந்துள்ளது. அதன்படி பான் எண்ணை சமர்ப்பிப்பதற்கான வரம்புகளை கணிசமாக உயர்த்தி உள்ளனர்.   

டி20 உலக கோப்பை தோல்வி! இலங்கை அணியில் வருகிறது அதிரடி மாற்றம்!

இலங்கையை கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக கேரி கிர்ஸ்டன் வரும் ஏப்ரல் 15ஆம் தேதி முதல் பொறுப்பேற்க உள்ளார். இலங்கை அணியுடன் அவருக்கு இரண்டு ஆண்டுகள் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.  

பழைய நில எடுப்பு இடங்களில் வீடு கட்டி குடியிருந்து வரும் மக்களின் பட்டா குறித்து தமிழ்நாடு அரசு முக்கிய அறிவிப்பு…

சென்னை: பழைய நில எடுப்பு இடங்களில் வீடு கட்டி குடியிருந்து வரும் மக்களின் பட்டா குறித்து தமிழ்நாடு அரசு முக்கிய அறிவிப்பு  வெளியிட்டு உள்ளது. வீட்டுவசதி வாரியத்தின் பழைய நில எடுப்பு இடங்களில் வீடு கட்டி குடியிருந்து வரும் மக்களின் பட்டா கோரிக்கை குறித்து தீர்வு காணப்படும் என வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அறிவித்துள்ளது. தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் மூலமாக, தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் வீடுகள் கட்டும் திட்டங்கள் செயல்படுத்த நில எடுப்பு … Read more