“டெல்லிக்கு அழைத்த சி.பி.ஐ… பனையூரில் முகாமிடும் விஜய்” – பின்னணி என்ன?

தேசிய ஜனநாயக கூட்டணிக்குள் த.வெ.க-வை இணைக்க கடுமையான முயற்சிகள் நடப்பதாக ஒருபுறம் செய்திகள் வருகின்றன. மறுபுறம் டெல்லியில் சி.பி.ஐ விசாரணைக்கு விஜய் ஆஜராகுமாறு சம்மன் வந்துள்ளது. டெல்லி செல்ல வேண்டிய விஜய் எதற்காக பனையூரில் கூட்டம் போடுகிறார்? என்ன திட்டத்தில் த.வெ.க இருக்கிறது என விசாரித்தோம்… தேசிய ஜனநாயக கூட்டணியில் த.வெ.க-வை கொண்டுவர வேண்டும் என பா.ஜ.க தரப்பு, கடுமையான முயற்சிகளை எடுத்துவருகிறது. காங்கிரஸ் தி.மு.க கூட்டணிக்கு சென்றபிறகு, த.வெ.க-வை பா.ஜ.க பக்கம் கொண்டுவரும் வேலையில் டெல்லி தலைமை இறங்கியுள்ளது. … Read more

10ஆம் படித்தவரா? ரூ.70,000 சம்பளத்தில் தமிழக அரசு வேலை.. இந்த வாய்ப்பு மீண்டும் கிடைக்காது!

Tamil Nadu Jobs Latest: தமிழ்நாடு எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை ஆணையரக வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். 

Karuppu: 'எனக்கும் தயாரிப்பாளருக்கும் சண்டைனு போடுறாங்க!' – 'கருப்பு' பட அப்டேட் தந்த ஆர்.ஜே. பாலாஜி

சூர்யா, த்ரிஷா நடிப்பில், ஆர்.ஜே. பாலாஜி இயக்கியிருக்கும் ‘கருப்பு’ படத்தின் ரிலீஸுக்காகத்தான் சூர்யா ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கிறார்கள். ஆர்.ஜே.பாலாஜி எங்கு சென்றாலும், அவரை கருப்பு படத்தின் அப்டேட் தொடர்பான கேள்வியும் பின்தொடர்ந்துக் கொண்டிருக்கிறது. ‘கருப்பு’ படத்தின் முதற்கட்டப் பணி, படப்பிடிப்பு, இறுதிக்கட்டப் பணி என இயக்குநர் ஆர்.ஜே.பி பிஸியாக இருந்ததனால் சமீப நாள்களாக கிரிக்கெட் வர்ணனையில் பெரிய அளவில் பங்கேற்கவில்லை. சூர்யா – கருப்பு திரைப்படம் பிறகு, டி20 உலகக் கோப்பை போட்டிக்காக மீண்டும் கமென்டரி பக்கம் … Read more

கரூர் சம்பவம்: நாளை விசாரணைக்கு ஆஜராக விஜய்க்கு மீண்டும் சிபிஐ சம்மன்…

சென்னை: கரூரில் 41 பேர் உயிரிழந்தது தொடர்பாக விசாரித்து வரும் சிபிஐ, தவெக தலைவர் விஜய் நாளை (மார்ச் 10) விசாரணைக்கு ஆஜராக மீண்டும் சம்மன் அனுப்பி உள்ளது. தலைநகர் டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் நாளை  ஆஜராக தவெக தலைவர் விஜய்க்கு சம்மன் அனுப்பப்பட்டுஉள்ளது. ஏற்கனவே இரண்டுமுறை,   டெல்லியில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் ஆஜராகி உள்ள நிலையில், மீண்டும் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டு உளளது. கரூரில் தவெக தலைவர் விஜய் தலைமையில் நடைபெற்ற தவெக கூட்டத்தில் … Read more

அமெரிக்கா – ஈரான் போர் விவகாரம்: “இதுதான் இந்தியாவின் நிலைபாடு" – அமைச்சர் ஜெய்சங்கர்

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு தொடங்கியிருக்கிறது. அமெரிக்காவுடனான இந்தியாவின் ஒப்பந்தத்தில் தொடங்கி, ரஷ்ய எண்ணெய் வாங்குவதற்கு அனுமதி அளிப்பதாக அமெரிக்கா கூறியது வரை அரசியலில் பேசுபொருளானது. இதற்கிடையில், அமெரிக்கா, ஈரான் போர், கச்சா எண்ணெய் விலை உயர்வு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்தும் விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில், நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் இந்தியாவின் நிலைப்பாடு குறித்து உரையாற்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், “எங்கள் அரசாங்கம் பிப்ரவரி 20-ம் தேதி ஓர் அறிக்கையை வெளியிட்டு, … Read more

உறியடி விஜய்குமார் நடிக்கும் “அறிவு” படம் பூஜையுடன் துவங்கியது!

Movietron Production தயாரிப்பில் இயக்குநர் சத்யசிவா இயக்கத்தில், உறியடி விஜய்குமார் – கயல் ஆனந்தி நடிக்கும் “அறிவு” படம் பூஜையுடன் துவங்கியது!

தமிழ்நாட்டில் இன்று மட்டும் 4 கொலைகள் – ”சந்தி சிரிக்கும் சட்ட ஒழுங்கு”!

Tamil Nadu Crime Latest News: தமிழ்நாட்டில் இன்று மட்டும் நான்கு கொலைகள் நடந்துள்ளது. இந்த நிலையில், இதனை சுட்டிகாட்டி எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளார்.   

தி.மு.க.வுக்கு திருப்புமுனையாக அமையும் திருச்சி மாநாடு! அமைச்சர் நேரு…

திருச்சி: இன்று மாலை திருச்சியில் நடைபெறும் திமுக மாநாடு, மாநாடு தி.மு.க.வுக்கு திருப்புமுனையாக அமையும் அமைச்சர் கே.என்.நேரு  கூறினார். திருச்சி மாநாடு தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நேரு, திருச்சியில் 4 லட்சம் பேருக்கு சுடச்சுட சாப்பாடு தயார் செய்யப்பட்டு உள்ளதாக தெரிவித்தார். மேலும்,  திருச்சி திமுக  மாநாட்டிற்காக 3 லட்சம் இருக்கைகள் போடப்பட்டுள்ளது. வெளியூர்களில் இருந்து வருகை தரும் 4 லட்சம் பேருக்கு உணவு தயாரிக்கப்பட்டு சுடச்சட வழங்கப்பட்டு வருவதாகவும் கூறினார். திருச்சி மாவட்டத்தில் உள்ள … Read more

விஜய் மனைவி சங்கீதாவின் தந்தை யார் தெரியுமா? இவ்ளோ பெரிய பணக்காரரா..

Vijay Wife Sangeetha Father Sornalingam : நடிகரும் அரசியல்கட்சி தலைவருமான விஜய்யிடம் விவாகரத்து கேட்டு, அவரது மனைவி சங்கீதா மனு தாக்கல் செய்திருந்தார். இதையடுத்து, சங்கீதாவின் தந்தை குறித்த தகவல்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.