சட்டமன்ற தேர்தல்: தேனியில் களமிறங்கும் முதல்வர் ஸ்டாலின்? ஓபிஎஸ் வைத்த கோரிக்கை!

சென்னை அண்ணா அறிவாலயத்தில் விருப்ப மனுக்களை வாங்கிச் சென்ற உடன்பிறப்புகள் தற்போது அதனை பூர்த்தி செய்து மீண்டும் தலைமைக்கு கொடுத்து வருகின்றனர்.   

“ஆரோவில் நிலம் அடிமாட்டு விலைக்கு விற்பனை?” – 2023 முதல் நடக்கும் நில மோசடி தொடர்பாக ஆளுநர் ஆர்.என்.ரவி மீது காவல்துறையில் புகார்

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி எல்லையில் அமைந்துள்ள ஆரோவில், பல நாடுகள் மற்றும் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் இங்கு வசித்து வருகின்றனர். இந்த சர்வதேச நகரத்தில் ஆரோவில் பவுண்டேஷனுக்குச் சொந்தமாக 3,300 ஏக்கர் நிலம் உள்ளது. ஆரோவில் பவுண்டேஷன் தலைவராக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் அதன் செயலாளராக குஜராத் கேடர் ஐஏஎஸ் அதிகாரி ஜெயந்தி ஆகியோர் செயல்பட்டு வருகின்றனர். ஆரோவில் பவுண்டேஷனின் நிர்வாகம் ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் இருந்தாலும், அங்குள்ள நிலம் மற்றும் சட்டம்-ஒழுங்கு விவகாரங்களைத் தமிழ்நாடு அரசே … Read more

கோவை: கை, கால்கள் கட்டிப் போட்டு மூதாட்டி கொலை… நகைகள் திருட்டு; நேபாள பணிப்பெண்ணுக்கு வலைவீச்சு

கோவை மாவட்டம், திருச்சி சாலை நஞ்சுண்டாபுரம் பகுதியில் பார்சன் குடியிருப்பு உள்ளது. அங்கு கேரளாவைப் பூர்வீகமாக கொண்ட ராம்குமார் குட்டி என்கிற ஆயுர்வேத மருத்துவர், தன் குடும்பத்துடன் வசித்து வருகிறார். ராம்குமாரின் அம்மா கஸ்தூரி குட்டி (82) அவர்களுடன் வசித்து வந்தார். கொலை நடந்த வீடு ராம்குமார் குடும்பத்தினருடன் வியட்நாம் சென்றுள்ளார். கஸ்தூரி மட்டும் வீட்டில் இருந்துள்ளார். கடந்த 4 மாதங்களாக நேபாளத்தைச் சேர்ந்த சுர்ஜா என்பவர் பணிப் பெண்ணாகப் பணிபுரிந்து வந்துள்ளார்.  ராம்குமார் இன்று கஸ்தூரியை … Read more

வெளுக்கப்போகும் மழை.. இந்த 2 மாவட்டங்கள் உஷார்! வானிலை அப்டேட்

Tamil Nadu Weather Latest Update Today: மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது என்றும் அடுத்த ஒரு வாரத்திற்கு தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.   

IND vs NZ Final: பைனலில் இந்தியாவிற்கு சிக்கல்! வெற்றி பெறப்போகும் நியூசிலாந்து? அதிர்ச்சியில் ரசிகர்கள்!

Why Fans Scared On Narendra Modi Stadium: ஐசிசி டி20 உலகக் கோப்பை அரையிறுதியில் இந்தியா வெற்றி பெற்ற நிலையில், இறுதி போட்டியில் நியூசிலாந்து அணிக்கு எதிராக வரும் ஞாயிற்றுக்கிழமை விளையாட உள்ளது. இப்போட்டி அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடக்கிறது.   

பவழ மல்லி: 'அட்லீ சார் என்கிட்ட முதல்ல அந்தக் கேள்வியை தான் கேட்டாரு.!' – சாய் அபயங்கர்

சாய் அபயங்கரின் ‘பவழ மல்லி’ என்ற புதிய ஆல்பம் பாடல் வெளியாகி இருக்கிறது. தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இசையமைப்பாளரான சாய் அபயங்கர் இசையில் சூர்யாவின் ‘கருப்பு’ திரைப்படம் வெளியாக இருக்கிறது. தவிர அல்லு அர்ஜுன் – அட்லி இணையின் பிரமாண்ட திரைப்படத்திலும், லோகேஷ் கனகராஜ் யூனிவர்சில் உருவாகும் ‘பென்ஸ்’ திரைப்படத்திலும், தனுஷின் ‘D 55’ படத்திலும் இசையமைக்கிறார். சாய் அபயங்கர் இந்நிலையில் ‘பவழ மல்லி’ என்ற தனது 5-வது ஆல்பம் பாடலை வெளியிட்டிருக்கிறார் சாய் அபயங்கர். … Read more

சமீபத்தில் திமுகவில் இணைந்த ஓபிஎஸ், திமுக சார்பில் போட்டியிட விருப்பமனு…

சென்னை: சமீபத்தில் திமுகவில் இணைந்த  அதிமுகவின் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ், திமுக சார்பில் போட்டியிட திமுக தலைமைகயமான அண்ணா அறிவிலயத்தில் விருப்ப மனு அளித்தார். திமுகவில் விருப்பமனு வழங்க கடைசி நாளான இன்று  சமீபத்தில் திமுகவில் இணைந்த ஓபிஎஸ் மற்றும் அவரது மகன் தரப்பில் தி.மு.க. சார்பில் போட்டியிட  விருப்ப மனு அளிக்கப்பட்டது. மேலும்,  தி.மு.க. நிர்வாகிகள் பலரும் ஆர்வத்துடன் விருப்ப மனுக்களை வழங்கி வருகிறார்கள். தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெற உள்ளது. இதற்கான … Read more

`கொடநாடு வழக்கை இன்னும் முடிக்காமல் இருப்பது ஏன்?'- சி.பி.சி.ஐ.டி‌-யிடம் கேள்வியெழுப்பிய நீதிமன்றம்!

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் அவரின் தோழி சசிகலா ஆகியோருக்குச் சொந்தமான கொடநாடு எஸ்டேட் பங்களாவில் 2017- ம் ஆண்டு ஏப்ரல் 23- ம் தேதி நள்ளிரவு கொலை, கொள்ளை சம்பவம் நடைபெற்றது. அது தொடர்பான வழக்கு விசாரணை, கொடநாடு நீலகிரி மாவட்டம், ஊட்டியில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இன்று காலை நடைபெற்ற வழக்கு விசாரணையின்போது, வழக்கை விசாரித்த நீதிபதி முரளிதரன், “இந்த வழக்கை இன்னும் முடிக்காமல் இருப்பது ஏன்?” என சி.பி.சி.ஐ.டி … Read more

16 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் இன்ஸ்டாகிராம் பயன்படுத்த தடை – முதல்வர் அதிரடி!

இன்ஸ்டாகிராம், யூடியூப் போன்ற செயலிகளை தொடர்ந்து அதிகம் பயன்படுத்துவதால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுவது மட்டுமில்லாமல், சைபர் குற்றங்களும் அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது.  

’மேட் இன் கொரியா’ படம்.. தியேட்டரில் ரிலீஸ் ஆகாமல் Netflixல் வெளியாவது ஏன்?

Made In Korea Movie Latest Update: நடிகை பிரியங்கா மோகனின் ‘மேட் இன் கொரியா’ திரைப்படம் வரும் மார்ச் 12ஆம் தேதி  நெட்ஃபிலிக்ஸ் தளத்தில் வெளியாக உள்ள நிலையில், அதன் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு நடைபெற்றது.