வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.30 அதிகரிப்பு:

சென்னை:  தமிழ்நாட்டில்  வர்த்தக காஸ் சிலிண்டர் விலை ரூ.30 அதிகரித்து ள்ளது. இதன் காரணமாக, சென்னையில்  வணிக சிலிண்டர் விலை ரூ.1,929க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த மாதமும் வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்த்தப்பட்ட நிலையில்,  இந்த மாதமும் விலை உயர்த்தப்பட்டுள்ளது. சமையல் எரிவாயு  விலை  கச்சா எண்ணை நிலவரத்தைத் தொடர்ந்து, மாதந்தோறும் 1ம் தேதி மாற்றியமைக்கப்படுகிறது.  அதன்படி, மார்ச் 1ந்தேதி அன்ற வர்த்தக சிலிண்டர் விலையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஆனால், வீடுகளில் உபயோகப்படுத்தும் சிலிண்டர் விலை … Read more

48 தலைவர்கள் கொல்லப்பட்டனர்.. பேச்சுவார்த்தைக்கு அழைத்த ஈரான்! டிரம்ப் முக்கிய தகவல்

Iran Israel War Donald Trump Latest Update: ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா கூட்டு தாக்குதல் நடந்தி வருகிறது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஈரானும் தனது தாக்குதலை தொடங்கி இருக்கிறது. இந்த நிலையில், 48 ஈரான் தலைவர்கள் கொல்லப்பட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.   

Iran: "இன்னும் உயிரிழப்புகள் இருக்கும்" – ஈரான் மீதான போர் குறித்த கேள்விக்கு ட்ரம்ப் பதில்

கடந்த சனிக்கிழமை (பிப்ரவரி 28) முதல் ஈரான் மீதான அமெரிக்கா, இஸ்ரேல் போர் தொடர்ந்து வருகிறது. இந்தப் போர் தொடர்ந்தால் உலக நாடுகள் பல பாதிப்புகளை எதிர்கொள்ளும். இதற்கான சிறந்த எடுத்துக்காட்டுகளில் ஒன்று, ‘கச்சா எண்ணெய் விலை’. இந்த விலை உயர்வு சாமானியர்களையும் கடுமையாகப் பாதிக்கும். அதனால், அனைத்து மக்களுக்குமே இந்தப் போர் எப்போது முடியும் என்கிற கேள்வி எழுந்துள்ளது. ஈரான் மீதான போர் ‘திரும்ப வந்துட்டேன்னு சொல்லு’ – வெள்ளி ‘இந்த’ விலையை தாண்டினால் ‘டாப்’ … Read more

தவெகவில் இணையும் பொள்ளாச்சி முக்கிய விஐபி? யார் அவர்? செங்கோட்டையன் வைத்த ட்விஸ்ட்!

திமுகவை எதிர்க்கக் கூடிய ஒரே சக்தி தளபதி விஜய் மட்டுமே. திமுக ஆட்சியில் போதை பொருட்கள் புழக்கம், பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை – செங்கோட்டையன் பேச்சு.  

வளைகுடா நாடுகள் மீது ஈரான் தாக்குதல்! பிரதமர் மோடி கண்டனம்!

டெல்லி: அமெரிக்கா இஸ்ரேல்  இணைந்து ஈரான்மீது தாக்குதல் நடத்தி வருவதால், அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஈரான் படைகள் , வளைகுடா நாடுகளில் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. வளைகுடா நாடுகளில்  உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்துள்ளார். ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மீதான ஈரானிய ஏவுகணைத் தாக்குதல்களை பிரதமர் மோடி கடுமையாகக் கண்டித்துள்ளார், பாதிக்கப்பட்டவர்களுக்கு இரங்கல் தெரிவிப்பதுடன்,   பதற்றத்தை உடனடியாகக் குறைக்க அழைப்பு விடுத்துள்ளார். … Read more

கும்பகோணம், கோனேரிராஜபுரம் சுயம்பு நடராஜர்: மனித உருவில் வந்த சிவன்… நோய் தீர்க்கும் திருத்தலம்!

சிவவடிவங்களில் நடராஜர் திருமேனி மிகவும் விசேஷமானது. சிவன் அபிஷேகப்பிரியர். அவருக்குத் தினமும் அபிஷேகம் நடைபெற வேண்டும். ஆனால் நடராஜப் பெருமானுக்கோ மார்கழித் திருவாதிரை, ஆனித் திருமஞ்சனம் என ஆண்டில் 5 நாள்கள் மட்டுமே அபிஷேகம் நடைபெறும். அவற்றில் ஒன்று மாசி சதுர்த்தசி. மாசி மகத்துக்கு முன்புவரும் சதுர்த்தசி நாளில் நடராஜப் பெருமானைத் தரிசித்தாலோ அவருக்கு நிகழும் அபிஷேகங்கள் கண்டாலோ வாழ்வில் சந்தோஷம் பெருகும். செல்வம் சேரும் என்பது நம்பிக்கை. சிவபெருமான் நடராஜராக அருளும் தலங்களில் முக்கியமானது கோனேரிராஜபுரம். … Read more

இனி தமிழகத்தில் பவர்கட் இருக்காது – தமிழக அரசு எடுத்த முக்கிய முடிவு!

மாணவர்கள் நலன் கருதி தமிழ்நாடு மின் விநியோக கழகம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி வரும் ஏப்ரல் வரை தமிழகத்தில் மின்தடை கிடையாது!  

இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதி! இந்திய அணியில் அதிரடி மாற்றங்கள்?

இந்திய அணியில் உள்ள அனைத்து வீரர்களும் சிறப்பாக செயல்பட்டு வரும் நிலையில், ஓப்பனிங் வீரர் அபிஷேக் சர்மா ரன்கள் அடிக்க மிகவும் சிரமப்படுகிறார்.  

'மாஸ் காட்டிய சேட்டன்; அரையிறுதியில் இந்தியா!' – போராடி வீழ்ந்த கரீபியர்கள்!

‘எங்கக்கிட்ட 11 ஆபத்தான ப்ளேயர்ஸ் இருக்காங்க’ என பிரஸ்மீட்டில் பேசியிருந்தார் டேரன் சமி. அந்த அபாயமானவர்கள் கொடுத்த சவாலை திறம்பட எதிர்கொண்டு ஈடன் கார்டனில் சாதித்திருக்கிறது இந்திய அணி. ஒரு மேட்ச் வின்னிங் இன்னிங்ஸை ஆடி இந்தியாவை அரையிறுதிக்குள் அழைத்து சென்றிருக்கிறார் சாம்சன். இந்திய அணி எப்படி வென்றது? Toss இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ்தான் டாஸை வென்றிருந்தார். நேரம் செல்ல செல்ல காற்றில் ஈரப்பதத்தின் தாக்கம் அதிகம் இருக்கும் என்பதால் முதலில் பந்துவீச்சை தேர்வு … Read more

சஞ்சு சாம்சன் 'ருத்ரதாண்டவம்'! மே.இ. தீவுகளை சிதறடித்த அரைசதம்: டி20-ல் புதிய மைல்கல்!

Sanju Samson: மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் அரைசதம் அடித்ததன் மூலம் சஞ்சு சாம்சன் பல்வேறு சாதனைகளைப் படைத்துள்ளார்.