மீஞ்சூர் கல்லூரி மாணவியிடம் பாலியல் அத்துமீறல்.. இபிஎஸ், அண்ணாமலை கண்டனம்!

மீஞ்சூர் மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு இளைஞர்கள் அவரை அரிவாளால் வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில், இந்த கொடூர சம்பவத்திற்கு எடப்பாடி பழனிசாமி தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். 
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.