தனியாா் பள்ளிகளுக்கான அங்கீகார கால வரையறை ஐந்து ஆண்டுகளாக நிா்ணயம்! தமிழ்நாடு அரசு

சென்னை: தனியாா் பள்ளிகளுக்கான அங்கீகார கால வரையறை ஐந்து ஆண்டுகளாக நிா்ணயம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டு உள்ளது. தமிழகத்தில்  செயல்பட்டு வரும் தனியார் பள்ளிகளுக்கான அங்கீகாரம் பொதுவாக  3 ஆண்டுகளாக இருந்து வந்த நிலையில்,  இந்த அங்கீகாரக் காலம், விதிமுறைகளைப் பின்பற்றும் பள்ளிகளுக்கு 5 ஆண்டாக உயர்த்தி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.  இது தனியார் பள்ளிகளுக்கு சாதகமாக உள்ளது என சமூக ஆர்வலர்கள், கல்வியாளர்கள் குற்றம் சாட்டி உள்ளனர். தமிழகத்தில் பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டில் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.