இறுதி ஊர்வலங்களை வரைமுறைப்படுத்த புதிய சட்டம்….?

மதுரை: தமிழகத்​தில்  இறந்தோர் இறுதி ஊர்வலங்களை ஒழுங்​குபடுத்த புதிய சட்​டம் கொண்டு வரு​வது குறித்து தலை​மைச் செயலர் அறிக்கை தாக்​கல் செய்ய உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்ளது. தமிழ்நாட்டில், மறைந்தோர் இறுதி ஊர்வலங்களின் போது ஏராளமான பிரச்சினைகள் ஏற்படுகிறது. குறிப்பாக சென்னை போன்ற நகர்ப்புறங்களில் நடைபெறும் இறுதி ஊர்வலங்களின்போது, கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன், இறுதி ஊர்வலங்களில் கலந்துகொண்டு ஆடும் சிலரின் அலப்பறை மற்றும்  இறுதி ஊர்வலத்தில் போது, பிணத்துடன் எடுத்துசசெல்லுப்படும், பூக்களை பொதுமக்கள் மீது வீசி எறிவது […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.