சென்னை: தமிழ்நாட்டில் கடந்த தேர்தலில் போட்டியிட்ட 33 வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்து தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது. 5ஆண்டுகளுக்கு பிறகு நடவடிக்கை எடுத்த தேர்தல் ஆணையம்… கடந்த மக்களவை, சட்டமன்றத் தேர்தல்களில் போட்டியிட்டு, நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் தேர்தல் செலவுக் கணக்குகளைத் தாக்கல் செய்யத் தவறிய வேட்பாளர்கள் 529 பேரைத் தகுதி நீக்கம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது இவர்களில் 133 வேட்பாளர்கள் இடம் பெற்றுள்ளனர். 1951ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப் பிரிவு ‘10ஏ’இன்கீழ் […]