90 வயது மூதாட்டியின் வழக்கை 2046-க்கு தள்ளிவைத்த நீதிமன்றம்! நீதிபதியை கடுப்பேற்றிய 'ஈகோ' யுத்தம்

Bombay HC Defamation Case: மும்பை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள ஒரு அவதூறு வழக்கில், புகார்தாரரின் பிடிவாதத்தால் அதிருப்தியடைந்த நீதிபதி, வழக்கை 2046-ஆம் ஆண்டுக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார். பின்னர் அந்த உத்தரவு திருத்தப்பட்டு ஜூலை 15-க்கு மாற்றப்பட்ட சுவாரஸ்யமான சட்ட நிகழ்வு குறித்து பார்ப்போம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.