என்னை தோற்கடிக்க முடியாது! – கட்சி பதவியில் இருந்து நீக்கப்பட்ட ஆம் ஆத்மி MP ராகவ் கட்சி மாறுகிறாரா?

ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை உறுப்பினரான ராகவ் சதா மாநிலங்களவையில் அக்கட்சியின் துணைத்தலைவராக இருந்தார். ஆனால் திடீரென அவரை அந்த பதவியில் இருந்து ஆம் ஆத்மி கட்சி விடுவித்துள்ளது. துணைத் தலைவர் பதவியில் இருந்து ராகவ் நீக்கப்பட்டது குறித்து மாநிலங்களவை செயலாளரிடம் ஆம் ஆத்மி முறைப்படி தெரிவித்ததுடன், ராகவுக்கு சபையில் பேசும் நேரத்தை ஒதுக்கக் கூடாது என்றும் கோரிக்கை விடுத்துள்ளது. ராகவ் சமீப காலமான ஆம் ஆத்மி கட்சி தலைவர் அர்விந்த் கெஜ்ரிவால் பங்கேற்ற கூட்டம் எதிரிலும் … Read more

2வது திருமணம் ஆன பின்பும்..நாக சைதன்யாவின் டாட்டூவை அழிக்காத சமந்தா! வீடியோ இதோ..

Samantha Still Did Not Erase YMC Tattoo : தென்னிந்திய திரையுலகில் முக்கிய நடிகையாக இருக்கும் சமந்தா, தற்போது இரண்டாவது திருமணம் முடிந்து தனது சொந்த வாழ்க்கையில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார். இவர், தனது முதல் கணவரின் நினைவாக குத்திய டாட்டூவை இன்னும் அகற்றாமல் இருக்கிறார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இது குறித்த முழு தகவல், இதோ..  

ஏப்ரல் 2026-ல் களமிறங்கும் டாப் ஸ்மார்ட்போன்கள்: முழு பட்டியல் இதோ

Vivo, OPPO, OnePlus, Realme மற்றும் Redmi உள்ளிட்ட பல்வேறு பிராண்டுகளின் புதிய ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் வெளியாக உள்ளது. புதிய ஸ்மார்ட்போனை வாங்கத் திட்டமிடும் வாடிக்கையாளர்களுக்கு, ரூ.15,000-க்கும் குறைவான விலையில் கிடைக்கும் மலிவு விலை 5G போன்கள் காத்திருக்கின்றன; அதேவேளையில், ‘ஃபிளாக்ஷிப்’ (Flagship) பிரிவைச் சேர்ந்த அதிநவீன மற்றும் சக்திவாய்ந்த சாதனங்களும் அறிமுகமாக உள்ளன. இந்நிலையில் ஏப்ரல் 2026ல் இந்தியாவில் அறிமுகமாகவுள்ள ஸ்மார்ட்போன்களின் பட்டியல் மற்றும் அவற்றின் விவரங்களை அறிந்துகொள்ளவோம்.

“இந்த முறை தனிமையுடன் நான் நிஜமாகவே போராடினேன்" – நடிகை மாளவிகா மோகனன் எமோஷ்னல் பதிவு!

மாஸ்டர் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு பரிட்சையமானவர் நடிகை மாளவிகா மோகனன். இவர் தற்போது இயக்குநர் தியாகராஜான் குமாரராஜா இயக்கத்தில் பாட்கெட் நாவல் திரைப்பத்தில் நடித்திருக்கிறார். இந்த திரைபடத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடந்தது. அதற்காக நடிகை மாளவிகா மோகனன் சென்னை வந்துதங்கி, படப்பிடிப்பில் கலந்துகொண்டார். அவர் சென்னையில் தங்கியிருந்த அனுபவம் குறித்து தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நீண்ட பதிவு ஒன்றை பகிர்ந்திருக்கிறார். அதில், “மார்ச் மாதம் எனக்கு மகிழ்ச்சியும் கலக்கமும் நிறைந்த ஒரு மாதமாக அமைந்தது. இந்த … Read more

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை : திமுக வெற்றிபெற்றால் வரப்போகும் 3 அறிவிப்புகள்!

Kalaignar Magalir Urimai Thogai : கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் திமுக வெற்றி பெற்றால் வரப்போகும் மூன்று முக்கிய அறிவிப்புகள் குறித்து இங்கே பார்க்கலாம்.

பஞ்சாப் அணிக்கு எதிரான கடைசி 7 போட்டி! ரிசல்ட் என்ன தெரியுமா?

தங்களது முதல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக தோல்வியடைந்த நிலையில், இன்றைய போட்டியில் சென்னை அணியின் பிளேயிங் லெவனில் மாற்றங்கள் இருக்குமா என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.  

60 சமையல்காரர்கள், 600 வேலையாட்கள்… ஹோட்டல் அறைக்கு வாடகை செலுத்தாமல் ஆடம்பரமாக வாழ்ந்தவரிடம், நிலுவைத் தொகையை வட்டியுடன் வசூலிக்க நீதிமன்றம் உத்தரவு

பெங்களூரின் பேலஸ் ரோட்டில் உள்ள பிரபல நட்சத்திர விடுதியில் மாதக்கணக்கில் தங்கி ரூ. 16 லட்சம் வாடகை நிலுவை வைத்த நபருக்கு வட்டியுடன் நிலுவையை செலுத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆந்திரப் பிரதேசத்தின் கர்னூல் பகுதியை சேர்ந்த 65 வயதுடைய முகமது ரஃபீக் பல்லிவலப்பில் என்ற நபர் கடந்த 2025 மார்ச் 27ஆம் தேதி நாளொன்றுக்கு ரூ.5,737.5 (ஜி.எஸ்.டி. நீங்கலாக) கட்டணத்தில் குறுகிய காலம் தங்குதற்காக ஹோட்டலில் அறை எடுத்துள்ளார். அதற்காக ரூ. 80,000 முன்பணம் செலுத்திய நிலையில் … Read more

'செங்கேணி அம்மன் கோவிலில் வழிபாடு.!' – தொகுதிக்குள் சென்டிமென்டாக பிரசாரத்தை தொடங்கிய உதயநிதி!

திமுக சார்பில் துணை முதல்வர் உதயநிதி சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிடுகிறார். நேற்று பிரசாரத்துக்கு வந்த உதயநிதி 2021 கனெக்ட்டோடு செண்டிமெண்டாக தனது பிரசாரத்தை தொகுதிக்குள் ஆரம்பித்தார். உதயநிதி துணை முதல்வரான உதயநிதி திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தமிழகம் முழுவதும் தீவிர பிரசாரத்தை நடத்திவருகிறார். இதற்கிடையில் நேற்று (ஏப்ரல் 2) அவர் போட்டியிடும் சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் வேட்புமனுவையும் தாக்கல் செய்திருந்தார். காலையில் வேட்புமனு தாக்கல் செய்திருந்த நிலையில், … Read more

விஜய் வேட்புமனுவில் குளறுபடி! பெரம்பூர் தொகுதி மனு நிராகரிக்கப்படுமா? முக்கிய தகவல்

Vijay Perambur affidavit : பெரம்பூர் தொகுதியில் தவெக தலைவர் விஜய் தாக்கல் செய்த வேட்புமனுவில் குளறுபடி இருப்பதால், அவரது மனு நிராகரிக்கப்படும் வாய்ப்பு. இது குறித்து இங்கே விரிவாக பார்க்கலாம்.

Doctor Vikatan: காய்ச்சல் அடித்தால் உடனே பாராசிட்டமால் மாத்திரை போடுவது சரியா?

Doctor Vikatan: லேசாக காய்ச்சல் அடித்தாலே சிலர், உடனே பாராசிட்டமால் மாத்திரை போடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். ஆனால், என் பாட்டியோ, காய்ச்சலுக்கு உடனே மாத்திரை போடத் தேவையில்லை…. ஒன்றிரண்டு நாள்கள் பொறுத்திருந்து பார்க்கலாம் என்கிறார். இரண்டில் எது சரி? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவர் அருணாசலம். பொது மருத்துவர் அருணாசலம் மனிதர்களின் உடலைப் பொறுத்தவரை 98.6 டிகிரி ஃபாரன்ஹீட் என்பதுதான் நார்மலான வெப்பநிலை. நம் உடலின் ரத்தத்தின் சூடானது 98.6 டிகிரி என்ற அளவில் இருக்கும்போதுதான், … Read more