திமுகவின் பகல்கனவு.. நாளை நல்ல தீர்ப்பு வரும்.. அதிமுக மாஜி அமைச்சர் நம்பிக்கை!

AIADMK Rb Udhayakumar On Election Result: கருத்துக் கணிப்பு என்ற பெயரில் அதிமுக தொண்டர்களை சோர்வடைய,  மடைமற்றம் செய்ய எத்தனை ஆயுதங்களை எடுத்தாலும்திமுகவிற்கு பகல் கனவாக தான் போகும் என்றும் மகத்தான மக்களின் தீர்ப்பு நாளை வரும் என சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.