பேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாதம் பரோலை நீட்டித்தது தமிழக அரசு

சென்னை: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாதம் பரோலை தமிழக அரசு நீட்டித்தது. தொடர் சிகிச்சைக்காக மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டிக்கப்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.